இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

கொடூரக் கொலை வழக்குகள்
நாய்கள்
புன்னகையில் புது உலகம்
மாணிக்கவாசகர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
பெரு. மதியழகன் கவிதைகள் (இரண்டு தொகுதிகள்)
பேரறிஞர் அண்ணாவின் அறிவுத் துளிகள்
பவுத்த நெறியில் இந்து கடவுளும் பண்டிகையும்
அழியாச்சொல்
ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்
காலந்தோறும் பிராமணியம் (பாகம் - 5) பிரிட்டனின் நேரடிஆட்சிக் காலம்
அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா?
எனப்படுவது
இலை உதிர் காலம்!
நடுக்கடல் மௌனம்
அறம் வெல்லும்
புனைவு
பொய்த் தேவு
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 6)
சினிமா அரசியலும் அழகியலும்
பல்வகை நுண்ணறிவுகள் ஓர் அறிமுகம்
சாதனையை நோக்கிய பயணம்
சோலைமலை இளவரசி
சட்டைக்காரி
சாப பூமி
மொழிப்பெயர்ப்புப் பார்வைகள்
கம்பன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
பல்லவர் வரலாறு
சம்பிரதாயங்கள் சரியா?
மரநாய்
ஆதிவாசிகள் இனி நடனம் ஆட மாட்டார்கள்
தந்தை பெரியார் ஈ வே ரா
அத்திமலைத் தேவன் (பாகம் 1)
அன்பும் அறமும்
ஆனந்த நிலையம்
ஏக் தோ டீன்
அதிசய மனிதர் ஜி.டி.நாயுடு
தொல்காப்பியம் (முழுவதும்)
நானும் என் எழுத்தும்
செங்கல்பட்டு (முதல்) தமிழ் மாகாண சுயமரியாதை மகாநாடு (1929) ஒரு வரலாற்றுத் தொகுப்பு
பாடலென்றும் புதியது
நீலக் கடல்
பொது அறிவுத் தகவல்கள்
விக்கிரமாதித்தன் கதைகள்
இந்தி-சமஸ்கிருதத்தைத்திணிக்கும் சமுகநீதிக்கு எதிரான புதிய கல்வி (காவி)க் கொள்கையும்! ‘நீட்’ தேர்வும்!
முதலாளித்துவம் பற்றிப் பத்துப் பாடங்கள்
உருவமற்ற என் முதல் ஆண்
யவனிகா ஸ்ரீராம் கவிதைகள்
அதிர்ஷ்ட நியுமராலஜி ஜோதிடம்
கணிதம் வாய்பாடும் விளக்கங்களும்
காலம் கொடுத்த கொடை
இரண்டாம் இடம்
பெண்களுக்கான வீட்டுக் குறிப்புகள் 2000
கண்ணெல்லாம் உன்னோடுதான் (இரு நாவல் தொகுப்பு)
சாத்தன் கதைகள்
இன்று புதிதாய்ப் பிறப்போம்
மோகினித் தீவு
பயணம்
சீனிவாச ராமாநுஜம் கட்டுரைகள்
திராவிடம் அறிவோம்
பாதாளி
நல்லாரைக் காண்பதுவும்
அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் அற்புத தேவாரப் பதிகங்கள்
யாக முட்டை
ஞானக்கூத்தன் கவிதைகள்
தெய்வப்புலவர் திருவள்ளுவர்
சாமான்கள் எங்கிருந்து வருகின்றன?
இருட்டு எனக்குப் பிடிக்கும்
தனிமையின் நூர் வருடங்கள்
நாலடியார் மூலமும் உரையும்
இனி போயின போயின துன்பங்கள்
கொரங்கி
இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்
ராஜ திலகம்
திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும்
உற்சாக டானிக்
துறைமுகம்
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (தொகுதி - 3)
திராவிட மொழிகளின் ஒப்பாய்வு - ஓர் அறிமுகம்
கி.ராஜநாராயணன் கதைகள்
சேர மன்னர் வரலாறு
மோகனச்சிலை
நல்லனவெல்லாம் தரும் திருவாரூர் மாவட்டத் திருக்கோயில்கள்
சகலமும் கிடைக்க சதுரகிரிக்கு வாங்க
பேரரசி நூர்ஜஹான்
செம்பருத்தி
சித்தர்களின் மந்திர - தந்திர - யந்திர மாந்திரீகக் கலை
ஃபெங்சுயி எளிய வாஸ்து பரிகாரங்கள்
ட்வின்ஸ்
உ வே சாவுடன் ஓர் உலா
ஓசை உடைத்த கவிதைகளில் இசை
சர் ஏ.டி.பன்னீர் செல்வம்
யாக்கை
பருந்து
அடுக்களை டூ ஐநா
குழந்தைகளுக்கான அதிர்ஷ்டப் பெயர்கள் 1000 ( நட்சத்திரப் பொருத்தங்களுடன் )
மொழிப் போரில் ஒரு களம்
ப்ளக் ப்ளக் ப்ளக்
தலை சிறந்த விஞ்ஞானிகள்
குலசேகர ஆழ்வார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
பிள்ளைக் கனியமுதே
போதையில் கரைந்தவர்கள்
பெற்ற மனம்
சாதியை ஒழிக்கவே இடஒதுக்கீடு
அலர்ஜி
உடைந்த நிழல்
குறுக்குத்துறை ரகசியங்கள் (இரு பாகங்களும்)
சோசலிசம்தான் எதிர்காலம்
துரிஞ்சி
விகடன் இயர் புக் 2021
நெல்லையில் ஒரு மழைக்காலம்
மொழி உரிமை
அரிஸ்டாட்டில் அறிவு உலகத்தின் ஆரம்பக்குரல்
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-11)
பேசப்பட்டவர்களை பேசுகிறேன்
நாத்திகனின் பிரார்த்தனைகள்
பெரியார் களஞ்சியம் - பகுத்தறிவு - 3 (பாகம்-35)
உழைப்பவனுக்கும் உற்சாகம்
பெரியாழ்வார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும்
எனது தொண்டு
ஆங்கிலப் பழமொழிகளும் அதற்கு இணையான தமிழ் பழமொழிகளும்
பள்ளிப் பைக்கட்டு
திருக்குறள் கலைஞர் உரை
பள்ளிக்கூடத் தேர்தல்
ஒரு ரகசிய விருந்துக்கான அழைப்பு
மஞ்சு அக்காவின் மூன்று முகங்கள்
அத்திமலைத் தேவன் (பாகம் 2)
பசுவின் புனிதம்
உன் கையில் நீர்த்திவலை 


Reviews
There are no reviews yet.