இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

ஜெ.ஜெ தமிழகத்தின் இரும்புப் பெண்மணி
திக்திக்கும் திருப்புகழ் பாராயணப் பாடல்கள்
ஆரிய மாயை
அயோத்திதாசர் தொடங்கிவைத்த அறப்போராட்டம்
தாய்ப்பால்
தலை சிறந்த விஞ்ஞானிகள்
செங்கல்பட்டு (முதல்) தமிழ் மாகாண சுயமரியாதை மகாநாடு (1929) ஒரு வரலாற்றுத் தொகுப்பு
அர்த்மோனவ்கள்
பறவைகள் நிரம்பிய முன்னிரவு
ஜாதியை அழித்தொழிக்கும் வழி
ஒற்றன்
ஞானக்கூத்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
வில்லங்கம் இல்லாமல் சொத்து வாங்குவது எப்படி?
காலந்தோறும் பிராமணியம் (பாகம் - 5) பிரிட்டனின் நேரடிஆட்சிக் காலம்
மோகனச்சிலை
கூகை
தமிழகத்தின் இரவாடிகள்
சிறகு முளைத்தது - ஒரு சிறுவனின் பயணம்
திராவிட நம்பிக்கை மு.க. ஸ்டாலின் - தொண்டர் முதல் தலைவர் வரை
சில கருத்துகள் சில சிந்தனைகள்
தலைமைப் பண்புகள்
அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
பெண்கள் அலங்காரப் பொம்மைகளா?
மொழியைக் கொலை செய்வது எப்படி?
பறவைகளும் வேடந்தாங்கலும்
சட்டம் உன் கையில்
திருக்குறள் கலைஞர் உரை
சக்கிலியர் வரலாறு
வளமான சொற்களைத் தேடி
மனோரஞ்சிதம்
நிறங்களின் மொழி
பெண் விடுதலை
ஒரு கல்யாணத்தின் கதை
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (பாகம்-6)
பண வாசம்
பார்த்திபன் கனவு
ஆயன்
ஏ.ஆர். ரஹ்மான்
காதல் சரி என்றால் சாதி தப்பு
ரத்த ஞாயிறு (வீரசத்ரபதி சிவாஜி வரலாற்று நாவல்)
நவமார்க்சிய வழியில் திராவிடத் தமிழ்ச் சிந்தனைகள்
மொழிப்பெயர்ப்புப் பார்வைகள்
செங்கிஸ்கான்
1945இல் இப்படியெல்லாம் இருந்தது
எழுத்து இதழ்த் தொகுப்பு (1959-1963) - சி.சு. செல்லப்பா படைப்புகள்
நரபட்சணி
கவிதா
சோசலிசம்
தமிழ் மலர்
கம்பன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
வசுந்தரா சொன்ன கார்ப்பரேட் கதைகள்
இளவேனில் எழுத்தில் (தொகுப்பு - 2)
புதிதாய் பிறப்போம்! சரித்திரம் படைப்போம்!
காளிதாசர் இயற்றிய சாகுந்தல நாடக மொழிபெயர்ப்பும், அதன் ஆராய்ச்சியும்
ஒரு நிமிடம் ஒரு செய்தி (பாகம் - 4)
சிவ ஸ்தலங்கள் 108
தமிழகத் தடங்கள்
தேசத் தந்தைகள்: விமரிசனங்கள் விவாதங்கள் விளக்கங்கள்
அர்த்தசாஸ்திரம்
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (தொகுதி - 3)
மோகினித் தீவு
சான் ஃபிரான்ஸிஸ்கோ: ஒரு தமிழரின் பார்வையில்
மொழிப்போர் முன்னெடுப்போம்
வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை (கவித்தொகை: சீனாவின் 'சங்க இலக்கியம்')
கூடலழகி (பாகம் - 1)
ஔவையார் வாழ்வும் வாக்கும்
தமிழக மகளிர்
ஈரோடும் காஞ்சியும்
என் கதை
குறள் வாசிப்பு
சொற்களைத் தவிர வேறு துணையில்லை
பிற்காலச் சோழர் வரலாறு
திருக்குறளில் இந்து சனாதன மறுப்பு
சித்தர் களஞ்சியம்
ஒரு பாய்மரப் பறவை
ஞானாமிர்தம்
இயக்கம்
நினைவே சங்கீதமாய்
Dictionary of Accountancy and Commerce
சுந்தரர் தேவாரம் ஏழாம் திருமுறை
தனியறை மீன்கள்
திருமூலர் அருளிய திருமந்திர சாரம்
ஆண்பிரதியும் பெண்பிரதியும்
ப்ளக் ப்ளக் ப்ளக்
உன் பார்வை ஒரு வரம்
காது கொடுத்துக் கேட்டால் என்ன?
இப்படி ஒரு தீயா! (குறள் தழுவிய காதல் கவிதைகள்)
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (தொகுதி - 5)
குமரப்பாவிடம் கேட்போம்
மொழிப் போரில் ஒரு களம்
தமிழ்ப் பொண்ணும் துபாய் மண்ணும்
சாதியம்: கைகூடாத நீதி
எழுத்தென்னும் மாயக்கம்பளம்
சிந்திக்க வைக்கும் சிறை அனுபவங்கள்
இராமாயணச் சாரல்
பெரியாரியம் - கடவுள் (உரைக்கோவை-3)
தத்துவம்: தொடக்கப் பயிற்சி நூல்
ஜோன் ஆஃப் ஆர்க்
மகா சன்னிதானமும் மர்லின் மன்றோ ஸ்கர்ட்டும்
யாசுமின் அக்கா
சாப பூமி
ஒப்பியல் நோக்கில் உலக மொழிகள்
திண்ணை வைத்த வீடு
தேவதைகள் சூனியக்காரிகள் பெண்கள்
திரிகடுகம் ஏலாதி இன்னிலை
துரிஞ்சி
பொய்த் தேவு
இணைந்த மனம்
சிறுகோட்டுப் பெரும் பழம்
எழுதழல் – மகாபாரதம் நாவல் வடிவில்
அபிதா
பட்டாம்பூச்சியின் புகைப்பட ப்ரியங்கள்
கல்வி முறையும் தகுதி திறமையும்
தமிழ்சினிமா -படைப்பூக்கமும் பார்வையாளர்களும்
பனியன்
டோமினோ 8
திருக்குறள் உரைக் களஞ்சியம்
அன்னை தெரஸா
சிறுவர்களுக்கு மகா பாரதக் கதை
முத்தொள்ளாயிரம் – இருமொழிப் பதிப்பு
புறாக்களை எனக்குப் பிடிப்பதில்லை 


Reviews
There are no reviews yet.