Enappaduvadhu
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை இருக்கிறது; சாதனை புரியும் மனிதர்களுக்கு வரலாறு இருக்கிறது. உயிருள்ள நமக்கு மட்டுமின்றி, நம் அன்றாட வாழ்க்கையில் பங்களிக்கும் அத்தனை பொருட்களுக்கும் வரலாறு இருக்கிறது. மனிதகுலத்தின் பாதை நெடுகவும் பல்வேறு மாற்றங்களை அடைந்து அவை இப்போது இப்படி இருக்கின்றன. எதிர்காலத்தில் அவை எப்படி மாறும் எனத் தெரியாது.
தேங்கி நின்ற குளத்து நீரில் முகத்தைப் பார்த்தான் ஆதிமனிதன்; அவனது தேடல், உருகிக் கடினமான எரிமலைக் குழம்பிலிருந்து ஒரு கண்ணாடியை உருவாக்கித் தந்தது. அதன்பின் உலோகங்களை கண்ணாடியாக்கி, இப்போது உன்னதமான கண்ணாடிகளைக் கண்டடைந்திருக்கிறோம்.
மாட்டுத் தோலையும் மான் தோலையும் அப்படியே கால்களில் சுற்றிக்கொண்டு காடுகளில் ஓடிய மனிதன், அதிலிருந்து மேம்பட்ட வடிவமாக பாதுகைகளை உருவாக்கினான். உங்களுக்குத் தெரியுமா? அந்தக் காலத்தில் ஆண்கள்தான் ஹை ஹீல்ஸ் செருப்புகள் அணிந்தனர்; இப்போது அது பெண்களின் பிரத்யேக உரிமை.
மனிதனின் எத்தனையோ கண்டுபிடிப்புகள், இயற்கையில் இருப்பனவற்றை அப்படியே பார்த்து உருவாக்கப்பட்டவை. மனிதன் சுயமாக உருவாக்கிய முதல் கண்டுபிடிப்பு, சக்கரம். கண்டுபிடித்த நாளிலிருந்து இன்று வரை வடிவம் மாறாத பொருள் அது. அதன் சுழற்சியில் மனிதன் கடந்துவந்த பாதை மகத்தானது.
– இப்படி பொருட்கள், உணர்வுகள், செயல்கள் என எல்லையற்று விரிந்த ஒரு என்சைக்ளோபீடியாவே இந்தப் புத்தகம். எந்த வயதினருக்கும் படிக்க ஏற்ற பொக்கிஷம் இது.

இளைய சமுதாயம் எழுகவே
அகஸ்தியர் நாடி ஜோதிடப்படி சிம்ம ராசியின் பலா பலன்கள்
உண்மைக் காதல் மாறிப்போகுமா?
அவன் அவள்
திருநாவுக்கரசர் தேவாரம் ஆறாம் திருமுறை
இளைஞர்க்கான இன்றமிழ்
பவித்ரஞானேச்வரி (பாகம் - 3)
தனுஷ்கோடி ராமசாமி (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
வளமான சொற்களைத் தேடி
திருப்பதி வெங்கடாஜலபதி மகிமையும் வரலாறும்
ஆர்.எஸ்.எஸ் ஓர் திறந்த புத்தகம்
கலைஞரின் காதலர் திருவாரூர் தென்னன்
மகாகவி பாரதியார் கட்டுரைகள்
மஞ்சள் பிசாசு (தங்கத்தின் கதை)
எறும்புகள் ஈக்கள் – சிறு உயிர்கள் அறிமுகம்
அணையா அடுப்பு
பெண்ணியமும் மேலைத் தத்துவங்களும்
தமிழ் நவீனமயமாக்கம்
வண்ணங்களிலிருந்து வார்த்தைகளுக்கு
பண்டிதர் 175
டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறும் தாழ்த்தப்பட்ட மக்கள் பிரச்சினையும்
புதியதோர் உலகம் செய்வோம்
நேர நெறிமுறை நிலையம்
இலக்கை அடைய 50 வழிகள்
புரட்சிக் கவிஞர் எனும் மானுடக் கவிஞர் உலகக் கவிஞர்
வகுப்புரிமை போராட்டம்
செம்மீன்
அச்சுப் பண்பாட்டில் ஆதி திராவிடர் அறிவு மரபு
மனிதனுக்கு ஒரு முன்னுரை
வள்ளலாரி ன் அமுதமொழிகள்
இறவா சித்தரின் சிரஞ்சீவி மருத்துவம்
வண்ணக்கழுத்து
அன்னை வயல்
காஞ்சிக் கதிரவன்
துயர் நடுவே வாழ்வு
வாணியைச் சரணடைந்தேன்
தித்திக்கும் திருமணம்
என் சரித்திரம்
தமிழும் சித்தர்களும்
திராவிடர் இயக்கத்தின் தோற்றமும் - தேவையும்
புத்தர்
உலக இலக்கியங்கள்
மனத்தில் மலர்ந்த மடல்கள்
இருளுக்குப்பின் வரும் ஜோதி
எம்.கே. தியாகராஜ பாகவதர்- பி.யு.சின்னப்பா திரையிசைப்பாடல்கள்
அகாலம்
அனலில் வேகும் நகரம்
பார்த்திபன் கனவு
முற்றா இளம்புல்
நாங்கூழ்
வனவாசி
உலராக் கண்ணீர்: பழங்குடியினரின் வாழ்வியல் துயரம்
ஒரு பொத்தல் குடையும் சில போதிமரங்களும்
அசைந்தபடியே இருக்கிறது தூண்டில்
நாகம்மாள்
நரக மயமாக்கல்
அமுதே மருந்து
அந்த நாள்
ஐந்து வருட மௌனம்
நேர்மையின் பயணம்
பட்டினத்தார் பாடல்கள் (மூலமும் எளிய உரையும்)
அரை நூற்றாண்டுக் கவிதைகள்
மகாபாரதம்
பத்திரங்களை பதிவு செய்வது எப்படி?
இந்திய அரசியல் சட்டம் - முதல் திருத்தம் ஏன்? எதற்காக?
இராமாயணப் பாத்திரங்கள்
பெரியாரியல் பாடங்கள் (தொகுதி -1)
தி.க. சிவசங்கரன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
அபிதான சிந்தாமணி (செம்பதிப்பு)
சித்தர்களின் வரலாறும் வழிபடும் முறைகளும்
பன்முக நோக்கில் அயோத்திதாசப் பண்டிதர்
தமிழருவி மணியன் சிறுகதைகள்
திருமணப் பொருத்தங்களும் தோஷ பரிகாரங்களும்
பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா?
பன்னிரு ஆழ்வார்கள்
தூது நீ சொல்லிவாராய்..
பெண்களுக்கான புதிய தொழில்கள்
சத்திய சோதனை
முதல் ஆசிரியர்
சிறுகோட்டுப் பெரும்பழம்
பம்பாய் சைக்கிள்
நீங்காமல் தானே நிழல் போல நானே
பெரியாழ்வார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
துளசிதாசர் முதல் மீராபாய் வரை
நித்ய கன்னி
தமிழர் தலைவர் வீரமணி ஒரு கண்ணோட்டம்
தூத்துக்குடி நினைவலைகள்
கி. வீரமணி பதில்கள்
பன்னிரு ஆழ்வார்களின் திவ்விய வரலாறு
நினைவின் தாழ்வாரங்கள்
சக்தி வழிபாடு
சக்கிலியர் வரலாறு
திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும்
நீங்களும் வெற்றியாளர்தான்
சண்டிதாசரின் காதல் கவிதைகள்
புயலுக்கு இசை வழங்கும் பேரியக்கம்
பண்டைய இந்தியாவில் புரட்சியும் எதிர் புரட்சியும்
உலகிற்கு சீனா ஏன் தேவை
சனீஸ்வர தோஷங்கள் நீக்கும் நளபுராணம்
பெண்களுக்கான பல்சுவை குறிப்புகள்
பயிற்சிகள் மற்றும் சாவியுடன் சரியான ஆங்கில இலக்கணம்
திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும்
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-4)
அந்த நேரத்து நதியில்...
கோபாலகிருஷ்ண பாரதியார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
அய்யங்காளி - தாழ்த்தப்பட்ட இனத்தவருடைய படைத்தலைவன்
அந்த நாளின் கசடுகள்
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-16)
பறையர் ஆட்சியும் வீழ்ச்சியும்
புனைவும் நினைவும்
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-12)
நக்சலைட் இயக்கம் நிழலும் வெளிச்சமும்
பெரியார் டிரஸ்ட்டுகள் ஒரு திறந்த புத்தகம்
திராவிடர் - ஆரியர் உண்மை
அன்பு குழந்தைகளுக்கு அழகான பெயர்கள் 4000
மாயப் பெரு நதி
சப்தங்கள்
HINDU NATIONALISM
நீதிக் கட்சியின் தந்தை சர்.பிட்டி. தியாகராயர்
கணிதம் வாய்பாடும் விளக்கங்களும்
இமைக்கணம் – மகாபாரதம் நாவல் வடிவில்
Voice of Health
கல்வியினாலாய பயனென்கொல்? (கல்வி குறித்த கட்டுரைகள்)
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (பாகம்-2)
குத்தமா சொல்லல குணமாவே சொல்றோம்!
வற்றாநதி 


Reviews
There are no reviews yet.