சில கதைகளைக் கேட்கும் போதும், வாசிக்கும் போதும் பழைய நினைவுகளை மீண்டும் அசைபோட மனம் விழையும். அத்தகைய மன உணர்வு, அனுபவத் தாக்கத்தை வாசகர்களுக்கு ஏற்படுத்தும் வல்லமை எழுத்தாளர் அசோகமித்திரனின் சிறுகதைகளுக்கு உண்டு.
தாயின் பாசம், மகன்-மகள் நேசம், அன்பால் ஒன்றிடும் உறவுகள், தோழமை, காதல், கலை, வரலாறு, சமூக அவலங்கள், அன்றாட சமூகச் சூழல் என பலவற்றையும் சிறுகதை வாயிலாகப் படிக்கும் நமக்கு சுவாரசியத்தை ஏற்படுத்துகிறது.
“எலி’ என்ற கதையில், வீட்டில் தொல்லை தரும் எலியைப் பொறிவைத்துப் பிடிக்க குடும்பத் தலைவன் படும் பாட்டையும், இறுதியில் எலிக்காக பொறிக்கூண்டில் வைக்கப்பட்ட வடையின் துண்டு அப்படியே இருக்க, எலி மட்டும் காக்கைக்கு இரையானதை உருக்கமாக எடுத்துரைத்துள்ளார் ஆசிரியர்.
சிக்கல்கள் நிறைந்த மனித உறவுகளின் தாக்கத்தை சில கதைகளை வாசிக்கும் போது உணர முடிகிறது. சில கதைகள் சிறியதாக இருக்கிறதே என்று நினைக்கும் அளவுக்கு கதையின் போக்கு விறுவிறுப்பாகவும் அமைந்துள்ளது.
குழந்தைப் பருவத்தில், இளமைக் காலத்தில், நாம் எதிர்கொண்ட சம்பவங்களில் ஒன்றையாவது தொடர்புப்படுத்தி நினைவுக்குக் கொண்டு வரும் வகையில் கதைகள் அமைந்திருப்பது பழைய நினைவுகளுக்குள் நம்மை இழுத்துச் செல்கிறது.
நன்றி – தினமணி

 ஓநாயும் ஆட்டுக்குட்டியும்
ஓநாயும் ஆட்டுக்குட்டியும்						 திருப்பாவையும் திருவெம்பாவையும்
திருப்பாவையும் திருவெம்பாவையும்						 சித்தி  தரும்  சக்தி பீடங்கள்
சித்தி  தரும்  சக்தி பீடங்கள்						 மோடி மாயை
மோடி மாயை						 நீடிக்கும் வெற்றி
நீடிக்கும் வெற்றி						 கோவிட்-19 நெருக்கடியும் சூறையாடலும்
கோவிட்-19 நெருக்கடியும் சூறையாடலும்						 குறத்தி முடுக்கு
குறத்தி முடுக்கு						 பர்தா
பர்தா						 கணவன் சொன்ன கதைகள்
கணவன் சொன்ன கதைகள்						 ஒரு கல்யாணத்தின் கதை
ஒரு கல்யாணத்தின் கதை						 யதி
யதி						 நீராம்பல்
நீராம்பல்						 சாதியம்: கைகூடாத நீதி
சாதியம்: கைகூடாத நீதி						 நுகம்
நுகம்						 கொலசாமியும் கோனிகா மினோல்ட்டாவும்
கொலசாமியும் கோனிகா மினோல்ட்டாவும்						 நீதிமன்றங்களில் தந்தை பெரியார்
நீதிமன்றங்களில் தந்தை பெரியார்						 திரையெங்கும் முகங்கள்
திரையெங்கும் முகங்கள்						 கோயில் நுழைவுப் போராட்டம் செய்தவர் யார்? எதிர்த்தவர் யார்?
கோயில் நுழைவுப் போராட்டம் செய்தவர் யார்? எதிர்த்தவர் யார்?						 சுஜாதாவின் கோனல் பார்வை
சுஜாதாவின் கோனல் பார்வை						 யவன ராணி (இரண்டு பாகங்கள்)
யவன ராணி (இரண்டு பாகங்கள்)						 என்  வாழ்வு
என்  வாழ்வு						 கருங்குயில்
கருங்குயில்						 ஒரு கடலோர கிராமத்தின் கதை
ஒரு கடலோர கிராமத்தின் கதை						 கோடிமுனை முதல் ஐ.நா.சபை வரை (அடித்தள மக்கள் குழுவாக்கம் - ஒரு மீள்பார்வை)
கோடிமுனை முதல் ஐ.நா.சபை வரை (அடித்தள மக்கள் குழுவாக்கம் - ஒரு மீள்பார்வை)						 சுயமரியாதை இயக்கம்: ஓர் அமைதிப் புரட்சியே!
சுயமரியாதை இயக்கம்: ஓர் அமைதிப் புரட்சியே!						 திருமலை திருப்பதி அரிய தகவல்கள்
திருமலை திருப்பதி அரிய தகவல்கள்						 நிரபராதி பாமரனுக்கு சட்ட வழிகாட்டி
நிரபராதி பாமரனுக்கு சட்ட வழிகாட்டி						 ஒரு கறுப்புச் சிலந்தியுடன் ஓர் இரவு
ஒரு கறுப்புச் சிலந்தியுடன் ஓர் இரவு						 பொற்காலங்களும் இருண்ட காலங்களும்
பொற்காலங்களும் இருண்ட காலங்களும்						 எனது இந்தியா
எனது இந்தியா						 கரிசல் காட்டுக் கடுதாசி
கரிசல் காட்டுக் கடுதாசி						 சாதிகள்: தலித் பிரச்சினையின் வரலாற்று வேர்கள்
சாதிகள்: தலித் பிரச்சினையின் வரலாற்று வேர்கள்						 நான் உங்கள் ரசிகன்
நான் உங்கள் ரசிகன்						 பேரருவி
பேரருவி						 பிறழ்
பிறழ்						 செல்வம் சேர்க்கும் வழிகள்
செல்வம் சேர்க்கும் வழிகள்						 தோன்றியதென் சிந்தைக்கே..
தோன்றியதென் சிந்தைக்கே..						 தி.மு.க வரலாறு
தி.மு.க வரலாறு						 மொபைல் ஜர்னலிசம்: நவீன இதழியல் கையேடு
மொபைல் ஜர்னலிசம்: நவீன இதழியல் கையேடு						 சாதியும் சமயமும்
சாதியும் சமயமும்						 மோகினித் தீவு
மோகினித் தீவு						 நீீங்கள் ஏன் கமால் ஹசன் இல்லை?
நீீங்கள் ஏன் கமால் ஹசன் இல்லை?						 தினசரி பிரார்த்தனை மந்திரங்கள்
தினசரி பிரார்த்தனை மந்திரங்கள்						 நிறங்களின் மொழி
நிறங்களின் மொழி						 யாக முட்டை
யாக முட்டை						 பொற்காலப் பூம்பாவை
பொற்காலப் பூம்பாவை						 திருவாசகம் மூலமும் உரையும்
திருவாசகம் மூலமும் உரையும்						 போகின்ற பாதை யெல்லாம் பூமுகம் காணுகின்றேன்
போகின்ற பாதை யெல்லாம் பூமுகம் காணுகின்றேன்						 பொய்மான் கரடு
பொய்மான் கரடு						 சாதியை ஒழிக்கவே இடஒதுக்கீடு
சாதியை ஒழிக்கவே இடஒதுக்கீடு						 கோயிற்பூனைகள்
கோயிற்பூனைகள்						 சிக்கல்கள் தீர்க்க சித்தர்கள் வழிகாட்டும் ஆலயங்கள் (பாகம் – 2)
சிக்கல்கள் தீர்க்க சித்தர்கள் வழிகாட்டும் ஆலயங்கள் (பாகம் – 2)						 கோகிலாம்பாள் கடிதங்கள்
கோகிலாம்பாள் கடிதங்கள்						 கிருஷ்ண காவியம்
கிருஷ்ண காவியம்						 பருந்து
பருந்து						 நாட்டுப்புற கலைகள்
நாட்டுப்புற கலைகள்						 பெரியார் களஞ்சியம் - பகுத்தறிவு - 3 (பாகம்-35)
பெரியார் களஞ்சியம் - பகுத்தறிவு - 3 (பாகம்-35)						 சுஜாதாவின் கோணல் பார்வை
சுஜாதாவின் கோணல் பார்வை						 தலைமறைவான படைப்பாளி
தலைமறைவான படைப்பாளி						 செல்லக் குழந்தைகளுக்கான சங்கத்தமிழ் இலக்கியப் பெயர்கள் 1000
செல்லக் குழந்தைகளுக்கான சங்கத்தமிழ் இலக்கியப் பெயர்கள் 1000						 சித்தர்கள் அருளிய பஞ்சபட்சி ரகசியம்
சித்தர்கள் அருளிய பஞ்சபட்சி ரகசியம்						 தழும்பு(20 சிறு கதைகள்)
தழும்பு(20 சிறு கதைகள்)						 கடலும் மனிதரும் (பாகம் -1)
கடலும் மனிதரும் (பாகம் -1)						 ஓடை
ஓடை						 குருதிச்சாரல் – மகாபாரதம் நாவல் வடிவில்
குருதிச்சாரல் – மகாபாரதம் நாவல் வடிவில்						 சதுரகிரி யாத்திரை
சதுரகிரி யாத்திரை						 என் உயிர்த்தோழனே
என் உயிர்த்தோழனே						 தலைமைப் பண்புகள்
தலைமைப் பண்புகள்						 கிராமத்து பழமொழிகள்
கிராமத்து பழமொழிகள்						 திருமூலர் அருளிய திருமந்திர சாரம்
திருமூலர் அருளிய திருமந்திர சாரம்						 நிழலுக்குள் மறையும் நிலம் - (சட்டவிரோதக் குடியேறிகள்)
நிழலுக்குள் மறையும் நிலம் - (சட்டவிரோதக் குடியேறிகள்)						 காளிதாசர் இயற்றிய சாகுந்தல நாடக மொழிபெயர்ப்பும், அதன் ஆராய்ச்சியும்
காளிதாசர் இயற்றிய சாகுந்தல நாடக மொழிபெயர்ப்பும், அதன் ஆராய்ச்சியும்						 கடலும் மகனும்
கடலும் மகனும்						
Reviews
There are no reviews yet.