சில கதைகளைக் கேட்கும் போதும், வாசிக்கும் போதும் பழைய நினைவுகளை மீண்டும் அசைபோட மனம் விழையும். அத்தகைய மன உணர்வு, அனுபவத் தாக்கத்தை வாசகர்களுக்கு ஏற்படுத்தும் வல்லமை எழுத்தாளர் அசோகமித்திரனின் சிறுகதைகளுக்கு உண்டு.
தாயின் பாசம், மகன்-மகள் நேசம், அன்பால் ஒன்றிடும் உறவுகள், தோழமை, காதல், கலை, வரலாறு, சமூக அவலங்கள், அன்றாட சமூகச் சூழல் என பலவற்றையும் சிறுகதை வாயிலாகப் படிக்கும் நமக்கு சுவாரசியத்தை ஏற்படுத்துகிறது.
“எலி’ என்ற கதையில், வீட்டில் தொல்லை தரும் எலியைப் பொறிவைத்துப் பிடிக்க குடும்பத் தலைவன் படும் பாட்டையும், இறுதியில் எலிக்காக பொறிக்கூண்டில் வைக்கப்பட்ட வடையின் துண்டு அப்படியே இருக்க, எலி மட்டும் காக்கைக்கு இரையானதை உருக்கமாக எடுத்துரைத்துள்ளார் ஆசிரியர்.
சிக்கல்கள் நிறைந்த மனித உறவுகளின் தாக்கத்தை சில கதைகளை வாசிக்கும் போது உணர முடிகிறது. சில கதைகள் சிறியதாக இருக்கிறதே என்று நினைக்கும் அளவுக்கு கதையின் போக்கு விறுவிறுப்பாகவும் அமைந்துள்ளது.
குழந்தைப் பருவத்தில், இளமைக் காலத்தில், நாம் எதிர்கொண்ட சம்பவங்களில் ஒன்றையாவது தொடர்புப்படுத்தி நினைவுக்குக் கொண்டு வரும் வகையில் கதைகள் அமைந்திருப்பது பழைய நினைவுகளுக்குள் நம்மை இழுத்துச் செல்கிறது.
நன்றி – தினமணி

நாம் பெறவேண்டிய மாற்றம்
ஈழத்தமிழர் பிரச்சினை சில உண்மைகள்
சாப பூமி
தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை! (மரண சாசனம்)
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-16)
சம்பிரதாயங்கள் சரியா?
Hello, Mister Postman
தேசபக்தி என்னும் சூழ்ச்சி
ஐ லவ் யூ மிஷ்கின்
அக்கு பங்சர் அறிவோம்
இப்படி ஒரு தீயா! (குறள் தழுவிய காதல் கவிதைகள்)
கிரா என்றொரு கீதாரி
எண்ணங்கள் தரும் அபார வெற்றி!
சப்தங்கள்
திருக்குறள் ஆராய்ச்சி
இரவல் சொர்க்கம்
காலத்தின் கப்பல்
இன்றும் நமக்குப் பொருத்தமான கிராம்சி
அர்தமோனவ்கள் (3 - தலைமுறைகள்)
பெரியார் களஞ்சியம் - ஜாதி - தீண்டாமை - 11 (பாகம்-17)
சமனற்ற நீதி
குமரி நிலநீட்சி
அய்யங்காளி - தாழ்த்தப்பட்ட இனத்தவருடைய படைத்தலைவன்
அன்பு குழந்தைகளுக்கு அழகான பெயர்கள் 4000
ஐங்குறுநூறு மூலமும் உரையும் (முதல் பாகம்)
ஐ.ஏ.எஸ். தேர்வும் அணுகுமுறையும்
உன் பார்வை ஒரு வரம்
அருளாளர்களின் அமுத மொழிகள்
அயோத்திதாசப் பண்டிதர்: தமிழ்த் தேசிய உணர்வின் முன்னோடி தமிழன்
பண்டைய இந்தியாவில் புரட்சியும் எதிர் புரட்சியும்
உலகம் போற்றும் விஞ்ஞானிகள்
பா.ச.க பாசிச எதிர்ப்பின் பாதை
காந்தி ராமசாமியும் பெரியார் ராமசாமியும்
இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை
ஜானகிராமம்: தி.ஜானகிராமனின் படைப்புகளைப் பற்றிய கட்டுரைகள்
அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு
எங்கே போகிறோம் நாம்?
காலந்தோறும் பிராமணியம் (பாகம் - 7) இந்திரா காலம்
சாத்தன் கதைகள்
நீலக் கடல்
ஆதிதிராவிடர் கட்டமைத்த அறிவுத்தளம்
செம்பருத்தி
புதிதாய் பிறப்போம்! சரித்திரம் படைப்போம்!
சட்டைக்காரி
சாலாம்புரி
சட்டம் உன் கையில்
தாம்பூலம் முதல் திருமணம் வரை
காலந்தோறும் பெண்
மகிழ்ச்சி நிறைந்த மண வாழ்க்கைக்கு மணியான யோசனைகள்
புயலுக்கு இசை வழங்கும் பேரியக்கம்
சமஸ்கிருத ஆதிக்கம்
சன்னத்தூறல்
அந்தரத்தில் பறக்கும் கொடி
சத்திய சோதனை
Carry on, but remember!
ஐந்து விளக்குகளின் கதை
மரபும் புதுமையும் பித்தமும்
தமிழ் வாழும் வரை தமிழ் ஒளி வாழ்வார் 
Reviews
There are no reviews yet.