சில கதைகளைக் கேட்கும் போதும், வாசிக்கும் போதும் பழைய நினைவுகளை மீண்டும் அசைபோட மனம் விழையும். அத்தகைய மன உணர்வு, அனுபவத் தாக்கத்தை வாசகர்களுக்கு ஏற்படுத்தும் வல்லமை எழுத்தாளர் அசோகமித்திரனின் சிறுகதைகளுக்கு உண்டு.
தாயின் பாசம், மகன்-மகள் நேசம், அன்பால் ஒன்றிடும் உறவுகள், தோழமை, காதல், கலை, வரலாறு, சமூக அவலங்கள், அன்றாட சமூகச் சூழல் என பலவற்றையும் சிறுகதை வாயிலாகப் படிக்கும் நமக்கு சுவாரசியத்தை ஏற்படுத்துகிறது.
“எலி’ என்ற கதையில், வீட்டில் தொல்லை தரும் எலியைப் பொறிவைத்துப் பிடிக்க குடும்பத் தலைவன் படும் பாட்டையும், இறுதியில் எலிக்காக பொறிக்கூண்டில் வைக்கப்பட்ட வடையின் துண்டு அப்படியே இருக்க, எலி மட்டும் காக்கைக்கு இரையானதை உருக்கமாக எடுத்துரைத்துள்ளார் ஆசிரியர்.
சிக்கல்கள் நிறைந்த மனித உறவுகளின் தாக்கத்தை சில கதைகளை வாசிக்கும் போது உணர முடிகிறது. சில கதைகள் சிறியதாக இருக்கிறதே என்று நினைக்கும் அளவுக்கு கதையின் போக்கு விறுவிறுப்பாகவும் அமைந்துள்ளது.
குழந்தைப் பருவத்தில், இளமைக் காலத்தில், நாம் எதிர்கொண்ட சம்பவங்களில் ஒன்றையாவது தொடர்புப்படுத்தி நினைவுக்குக் கொண்டு வரும் வகையில் கதைகள் அமைந்திருப்பது பழைய நினைவுகளுக்குள் நம்மை இழுத்துச் செல்கிறது.
நன்றி – தினமணி

ரூஹ்
நீங்களும் வெற்றியாளர்தான்
வளம் தரும் விரதங்கள்
புதுக்கோட்டை மாவட்ட ஆலயங்கள்
அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு
சாதனையை நோக்கிய பயணம்
My big book of ABC
தனிமையின் நூர் வருடங்கள்
இந்து மதத் தத்துவம்
மரபும் புதுமையும் பித்தமும்
திராவிடர் - ஆரியர் உண்மை
அஷ்டாஷ்ட மூர்த்தங்கள் எனும் 64 சிவவடிவங்களும் தத்துவ விளக்கங்களும்
மகாத்மா-காந்தி-வாழ்க்கை வரலாறு
புயலிலே ஒரு தோணி
பயம் தவிர்ப்போம்
என்றும் இளமை காக்கும் இயற்கை உணவுகள்
தீண்டாத வசந்தம்
HINDU NATIONALISM
பெரியார் களஞ்சியம் - ஜாதி - தீண்டாமை - 11 (பாகம்-17)
ஆழ்கடல் அதிசயங்கள்
தலை சிறந்த விஞ்ஞானிகள்
கோலப்பனின் அடவுகள்
கிராமத்து தெருக்களின் வழியே
அய்யங்காளி - தாழ்த்தப்பட்ட இனத்தவருடைய படைத்தலைவன்
மகிழ்ச்சி நிறைந்த மண வாழ்க்கைக்கு மணியான யோசனைகள்
கரும்பலகைக்கு அப்பால் (ஆசிரியர் குறித்த திரைப்படங்கள்)
Great Indians
பயிற்சிகள் மற்றும் சாவியுடன் சரியான ஆங்கில இலக்கணம்
தமிழர் பண்பாடும் – தத்துவமும்
On The Origin Of Species
மோகினித் தீவு
பா.ச.க பாசிச எதிர்ப்பின் பாதை
அம்பேத்கர்
சாவுக்கே சவால்
சாதீ பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை
ஞானக்கூத்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
சண்டிதாசரின் காதல் கவிதைகள்
பற்றியெரியும் பஸ்தர்
ஞானக்கூத்தன் கவிதைகள்
ஆடு மாடு மற்றும் மனிதர்கள்
கம்பரசம்
அகம்
கம்பன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
சிகரமும் நீயே அதன் உயரமும் நீயே
சந்திரகிரி ஆற்றங்கரையில்
கொஞ்சம் தேநீர் கொஞ்சம் ஹிந்துத்துவம்
அறிவுத் தேடல்
கமலி
கிரா என்றொரு கீதாரி
மொழிப்பெயர்ப்புப் பார்வைகள்
வாடிவாசல்
கயமை
திருக்குறள் கலைஞர் உரை
நவீன ஓவியம்: புரிதலுக்கான சில பாதைகள்
காதல்
திருக்குறள் ஆராய்ச்சி
ஐந்து விளக்குகளின் கதை 
Reviews
There are no reviews yet.