இந்து மதம் தொடர்பாக எழும் பல்வேறு வினாக்களுக்கு விடையளிக்கும் நூல். பெரும்பாலான மக்களின் கடவுள் குலதெய்வம்தானே, அவர்களை எப்படி இந்து என்று சொல்ல முடியும்? நாத்திகவாதத்துக்கும் இந்து மதத்துக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன? உருவ வழிபாடு தேவையா? பிரபஞ்சத்துக்கும் மதத்துக்கும் உள்ள இணைப்பு எது? கோயில்களில் உடலுறவுச் சிலைகள் இருப்பது சரியா? கருவறையின் பூஜை மந்திரங்களாக சம்ஸ்கிருதம் இருப்பது ஏன்? இந்து மதம் தொடர்பான இவை போன்ற பல கேள்விகளுக்கு நூலாசிரியர் மிகத் தெளிவாக கூறிய பதில்களின் தொகுப்பே இந்நூல்.
சிறுதெய்வ வழிபாட்டைப் பற்றி விளக்கும்போது, “எந்தச் சிறு தெய்வமும் இந்து பொதுமரபில் எங்கோதான் இருந்து கொண்டிருக்கும். கண்டிப்பாக முற்றிலும் வெளியே இருக்காது… இந்து மதம் ஓர் எல்லையில் உயர் தத்துவமும் மறு எல்லையில் பழங்குடி நம்பிக்கைகளும் ஆசாரங்களும் நின்று கொண்டு தொடர்ச்சியாக நிகழ்த்தும் ஓர் உரையாடல்” என்கிறார் நூலாசிரியர்.
“சோழர்காலகட்டம் முதல், தமிழகத்தில் பெருமதங்கள் வேரூன்றிவிட்டிருக்கின்றன. அவற்றை ஒட்டி உருவான பிரமாண்டமான பக்தி இயக்கம், தமிழகத்தின் இன்றைய கலைகள், சிந்தனைகள், வாழ்க்கைமுறைகள் எல்லாவற்றையும் தீர்மானித்தது… பக்தி இயக்கம் பக்தியையே ஆன்மிகத்தின் ஒரே முகமாகக் காட்டியது. அந்த பக்தியும் பெருமதங்களுக்குள் நிற்கக் கூடியதாக வடிவமைத்தது” என்று இன்றைய இந்துமதத்தின் வளர்ச்சிநிலைகளைத் தெளிவாக விளக்குகிறார்.
கோயில்களில் சம்ஸ்கிருதம் வழிபாட்டு மொழியாக இருப்பது ஏன்? என்ற வினாவுக்கு, “மதம் நாடு, மொழி சார்ந்த எல்லைக்குள் நிற்பதல்ல, ஆந்திரத்து பக்தர் கன்னியாகுமரியில் வழிபட வேண்டும். கன்யாகுமரி பக்தர் பத்ரிநாத்தில் வழிபட வேண்டும். ஆகவேதான் ஒரு பொதுவழிபாட்டு மொழிக்கான தேவை ஏற்பட்டது. சம்ஸ்கிருதம் அந்த இடத்தை அடைந்து பல நூற்றாண்டுகளாகின்றது” என்று கூறுகிறார்.
“இந்து மதம், வரலாற்றில் பல்வேறு வழிபாட்டு மரபுகளும் சிந்தனைகளும் பின்னிக் கலந்து உருவாகி வந்த ஒரு பெரும் ஞானத்தொகை. அந்த ஞானத்தை முறையாக அறிவதும் அந்த அறிவின் அடிப்படையில் வாழ்க்கையை உருவாக்கிக் கொள்வதுமே ஓர் இந்துவின் கடமை” என இந்து மதம் பற்றிய புரிதலை ஒருவர் வந்தடைய இந்நூல் உதவும்.
நன்றி – தினமணி

ஆன்மீகப் பயணத்தில் ஆத்மசக்திகள்!
ஆழ்கடல் அதிசயங்கள்
திராவிடர் - ஆரியர் உண்மை
அரைக்கணத்தின் புத்தகம்
நாற்கரம்
டிடிபி கற்றுக்கொள்ளுங்கள்
அபிமானி சிறுகதைகள்
பொன் மகள் வந்தாள்
தமிழர் தலைவர் வீரமணி ஒரு கண்ணோட்டம்
இரவல் சொர்க்கம்
செம்மணி வளையல்
அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு
மகாபாரதம் அறத்தின் குரல் - மகாபாரதக் கதை முழுவதும்
அய்யங்காளி - தாழ்த்தப்பட்ட இனத்தவருடைய படைத்தலைவன்
சமனற்ற நீதி
கீழடியில் கேட்ட தாலாட்டுகள்
அந்த மரத்தையும் மறந்தேன் மறந்தேன் நான்!
பிஜேபி ஒரு பேரபாயம்
நிஜாமுத்தீன் அவ்லியா - ஒரு சூஃபியின் கதை
இப்படி ஒரு தீயா! (குறள் தழுவிய காதல் கவிதைகள்)
பாண்டியர் காலச் செப்பேடுகள்
பறையர் ஆட்சியும் வீழ்ச்சியும்
அரிஸ்டாட்டில் அறிவு உலகத்தின் ஆரம்பக்குரல்
மாயப் பெரு நதி
பள்ளிப் பைக்கட்டு
என்றும் இளமை காக்கும் இயற்கை உணவுகள்
தத்துவம்: தொடக்கப் பயிற்சி நூல்
The History of Prathaba Mudaliar
ஆசிர்வாதத்தின் வண்ணம்
தலைமைப் பண்புகள்
தலித் மக்கள் மீதான வன்முறை: ப்ரண்ட் லைன் இதழ் வெளியிட்ட செய்திக் கட்டுரைகள் - (1995-2004)
கல்லும் சொல்லும் கதைகள்
இனி போயின போயின துன்பங்கள்
திருஞானசம்பந்தர் தேவாரம் இரண்டாம் திருமுறை
திருக்குறள் 6 IN 1
ஆடு மாடு மற்றும் மனிதர்கள்
புனைவும் நினைவும்
அராஜகவாதமா? சோசலிசமா?
பனைமரச் சாலை
The Great Scientist of India
குருகுலக் கல்வியா? சமஸ்கிருத படையெடுப்பா?
பெரியார் பிறவாமலிருந்தால்
கடவுளும் மனிதனும்
காம சூத்திரம்
தத்துவ மேதை டாக்டர் ராதாகிருஷ்ணன்
108 வைஷ்ணவ திருத்தல மகிமை
The Kallakudi Battle
சொல்வலை வேட்டுவர் வள்ளுவர்
பத்துப்பாட்டு தெளிவுரையுடன் (பகுதி 1)
சங்க சான்றோர் வழியில் இலெனின் தங்கப்பா
நாயகன் - சே குவேரா
ஞானக்கூத்தன் கவிதைகள்
இமைக்கணம் – மகாபாரதம் நாவல் வடிவில்
ஜோன் ஆஃப் ஆர்க்
சொலவடைகளும் சொன்னவர்களும்
திருக்குறளின் எளிய பொருளுரை
அணுசக்தி அரசியல்
திண்ணை வைத்த வீடு
கைமேல் பலன் தரும் பரிகாரத் தலங்கள்
சாதீ பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை
அர்தமோனவ்கள் (3 - தலைமுறைகள்)
அந்த நேரத்து நதியில்...
கல்வியினாலாய பயனென்கொல்? (கல்வி குறித்த கட்டுரைகள்)
கணிதம் வாய்பாடும் விளக்கங்களும்
தண்டனைக் களமாகும் பெண்ணுடல்
கனவைத் துரத்தும் கலைஞன்
அந்தரத்தில் பறக்கும் கொடி
சாதனைகள் சாத்தியமே
ஆலிஸின் அற்புத உலகம்
சப்தங்கள்
நாளை மற்றுமொரு நாளே
சபரிமலை யாத்திரை (ஒரு வழிகாட்டி)
MATHEMATICS FORMULAE & DEFINITIONS
புயலுக்கு இசை வழங்கும் பேரியக்கம்
இயக்கம்
கொஞ்சம் தேநீர் கொஞ்சம் ஹிந்துத்துவம் 
Reviews
There are no reviews yet.