இந்து மதம் தொடர்பாக எழும் பல்வேறு வினாக்களுக்கு விடையளிக்கும் நூல். பெரும்பாலான மக்களின் கடவுள் குலதெய்வம்தானே, அவர்களை எப்படி இந்து என்று சொல்ல முடியும்? நாத்திகவாதத்துக்கும் இந்து மதத்துக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன? உருவ வழிபாடு தேவையா? பிரபஞ்சத்துக்கும் மதத்துக்கும் உள்ள இணைப்பு எது? கோயில்களில் உடலுறவுச் சிலைகள் இருப்பது சரியா? கருவறையின் பூஜை மந்திரங்களாக சம்ஸ்கிருதம் இருப்பது ஏன்? இந்து மதம் தொடர்பான இவை போன்ற பல கேள்விகளுக்கு நூலாசிரியர் மிகத் தெளிவாக கூறிய பதில்களின் தொகுப்பே இந்நூல்.
சிறுதெய்வ வழிபாட்டைப் பற்றி விளக்கும்போது, “எந்தச் சிறு தெய்வமும் இந்து பொதுமரபில் எங்கோதான் இருந்து கொண்டிருக்கும். கண்டிப்பாக முற்றிலும் வெளியே இருக்காது… இந்து மதம் ஓர் எல்லையில் உயர் தத்துவமும் மறு எல்லையில் பழங்குடி நம்பிக்கைகளும் ஆசாரங்களும் நின்று கொண்டு தொடர்ச்சியாக நிகழ்த்தும் ஓர் உரையாடல்” என்கிறார் நூலாசிரியர்.
“சோழர்காலகட்டம் முதல், தமிழகத்தில் பெருமதங்கள் வேரூன்றிவிட்டிருக்கின்றன. அவற்றை ஒட்டி உருவான பிரமாண்டமான பக்தி இயக்கம், தமிழகத்தின் இன்றைய கலைகள், சிந்தனைகள், வாழ்க்கைமுறைகள் எல்லாவற்றையும் தீர்மானித்தது… பக்தி இயக்கம் பக்தியையே ஆன்மிகத்தின் ஒரே முகமாகக் காட்டியது. அந்த பக்தியும் பெருமதங்களுக்குள் நிற்கக் கூடியதாக வடிவமைத்தது” என்று இன்றைய இந்துமதத்தின் வளர்ச்சிநிலைகளைத் தெளிவாக விளக்குகிறார்.
கோயில்களில் சம்ஸ்கிருதம் வழிபாட்டு மொழியாக இருப்பது ஏன்? என்ற வினாவுக்கு, “மதம் நாடு, மொழி சார்ந்த எல்லைக்குள் நிற்பதல்ல, ஆந்திரத்து பக்தர் கன்னியாகுமரியில் வழிபட வேண்டும். கன்யாகுமரி பக்தர் பத்ரிநாத்தில் வழிபட வேண்டும். ஆகவேதான் ஒரு பொதுவழிபாட்டு மொழிக்கான தேவை ஏற்பட்டது. சம்ஸ்கிருதம் அந்த இடத்தை அடைந்து பல நூற்றாண்டுகளாகின்றது” என்று கூறுகிறார்.
“இந்து மதம், வரலாற்றில் பல்வேறு வழிபாட்டு மரபுகளும் சிந்தனைகளும் பின்னிக் கலந்து உருவாகி வந்த ஒரு பெரும் ஞானத்தொகை. அந்த ஞானத்தை முறையாக அறிவதும் அந்த அறிவின் அடிப்படையில் வாழ்க்கையை உருவாக்கிக் கொள்வதுமே ஓர் இந்துவின் கடமை” என இந்து மதம் பற்றிய புரிதலை ஒருவர் வந்தடைய இந்நூல் உதவும்.
நன்றி – தினமணி

கஷ்ட நிவாரண ஆபதுத்தாரண ஸ்ரீ மஹா காலபைரவர் ஆராதனையும் உபாஸனையும்
நீட் தேர்வு அவலங்கள்
தமிழருவி மணியன் சிறுகதைகள்
ஆளுமைத் திறனை வளர்த்துக் கொள்வது எப்படி?
புதுமைப்பித்தன் வரலாறு
நீராம்பல்
மெட்டீரியலிசம் அல்லது பொருள்முதல்வாதம்
திருமந்திரத்தின் மறைபொருளும் விளக்கமும்
மன்னன் மகள்
மாநில சுயாட்சி
சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை
யதி
நெஞ்சில் ஒரு முள்
கோவர்தனின் பயணங்கள்
அலர்ஜி
ஜெய் மகா காளி
தமிழாராய்ச்சியின் வளர்ச்சி
பார்த்திபன் கனவு
கேட்டதும் கிடைத்ததும்
மஞ்சள் பிசாசு (தங்கத்தின் கதை)
தாம்பூலம் முதல் திருமணம் வரை
அமரன்
இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்
ஒலியின் பிரதிகள் (அமிர்தம் சூர்யா உரைகள்) பாகம் - 1
சிந்திக்க வைக்கும் சிறை அனுபவங்கள்
யானை டாக்டர்
தம்மபதம்
ஒரு செக்யூலரிஸ்டின் வாக்குமூலம்
தமிழ் தமிழ் அகராதி
பித்தனாரும் பூங்குன்றன் விளாதிமிரும்
இந்து சமய பண்டிகைகள் வழிபாட்டு முறைகள்
வாராணசி
பேரறிஞர் அண்ணாவின் சிறு கட்டுரைகள் (தொகுதி -1)
மொழிப்பெயர்ப்புப் பார்வைகள்
இதயநாதம்
மனுநீதி போதிப்பது என்ன?
பாண்டியர் வரலாறு
போராட்டம் தொடர்கிறது
ததும்புதலின் பெருங்கணம்
ஒரு வழிப்பறிக் கொள்ளையனின் ஒப்புதல் வாக்குமூலம்
காற்றைக் கைது செய்து...
உண்மைக் காதல் மாறிப்போகுமா?
கவிதையும் மரணமும்
சிரி.. சிரி.. சிறகடி!
தொல்குடித் தழும்புகள்
பாரதி விஜயம் (முதல் தொகுதி)
திருமலை திருப்பதி அரிய தகவல்கள்
புல்புல்தாரா
மற்றாங்கே
அசோகமித்திரன் குறுநாவல்கள்
இராமாயணம் இராமன் ஓர் ஆய்வு சொற்பொழிவுகள்
நறுமணத் தோட்டம் - அராபிய காமசூத்திரம்
கற்றதால்
பெரியார் ஒளி முத்துக்கள்
தீர்ப்பு?
மூன்றாவது விழியின் முதலாவது பார்வை - பெண்ணியச் சிந்தனைகளும் படைப்புகளும்
காஞ்சன சீதை
புதியதோர் உலகம் செய்வோம்
நுகம்
புதுமைப் பித்தம்: வாசகத் தொகைநூல் 3
நிலையும் நினைப்பும்
தென் இந்திய வரலாறு
பயங்களின் திருவிழா
நிழலுக்குள் மறையும் நிலம் - (சட்டவிரோதக் குடியேறிகள்)
கார்ப்பரேட் கட்டுப்பாட்டில் அறிவியல் ஆராய்ச்சிகள்
நூற்றாண்டு காணும் நீதிக்கட்சியும் 90 ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கமும் சாதித்தது என்ன?
நிழல்கள் நடந்த பாதை
தமிழ்த்தேசிய உணர்வின் முன்னோடி தமிழன் அயோத்திதாசப் பண்டிதர்
நரபட்சணி
பதிற்றுப்பத்து
காஞ்சி சங்கராச்சாரியார்கள் மீது கொலை வழக்கு ஏன்?
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (தொகுதி - 3)
புரட்சித் தலைவரின் வெற்றி மொழிகள்
உலகமயத்தில் தொழிலாளர்கள்
என் வரித்துறைப் பயணமும் வாழ்வும்
டூரிங் டாக்கிஸ்
பஞ்ச நாரயண கோட்டம்
குடும்பமும் அரசியலும்
பார்த்திபன் கனவு
சீனிவாச ராமாநுஜம் கட்டுரைகள்
பாதைகள் உனது பயணங்கள் உனது
நரிக்குறவர் இனவரைவியல்
சிதைந்த சிற்பங்கள்
பெண் ஏன் அடிமையானாள்?
காதைக் கொடு கதை சொல்கிறேன்
நீலகிரி: பத்தொன்பதாம் நூற்றாண்டில் சிவசமுத்திரம் மற்றும் நீலகிரி பயணக் குறிப்புகள்
கோபல்லபுரத்து மக்கள்
பட்டினத்தார் பாடல்கள் (மூலமும் எளிய உரையும்)
சொன்னால் புரியுமா?
நான் தைலாம்பாள்
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (பாகம்-6)
பதிப்புகள் மறுபதிப்புகள்
புது வீடு புது உலகம்
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 4)
புதுமைப்பித்தனுக்குத் தடை
கார்மலி
குடிஅரசு கலம்பகம்
ந்யூமராலஜீ
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 5)
திருக்குறள் நெறியில் திருமாவின் வாழ்வியல்
நீலக் கடல்
துப்பட்டா போடுங்க தோழி
புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்
கடலும் மகனும்
துளசிதாசர் முதல் மீராபாய் வரை
கனவுகள்
சாய்வு நாற்காலி
திருக்குறள் கலைஞர் உரை
தூத்துக்குடி நினைவலைகள்
இவர்தாம் பெரியார்
கோவில் - நிலம் - சாதி
காராணை விழுப்பரையன் மடல் என்னும் ஆதிநாதன் வளமடல்
உலகம் போற்றும் விஞ்ஞானிகள்
நீலம்
கனவுகளின் மிச்சம் - ஓர் அறிவுஜீவியின் தன்வரலாறு
மகாபாரதம் அறத்தின் குரல் - மகாபாரதக் கதை முழுவதும்
ஒரு நிமிடம் ஒரு செய்தி (பாகம் - 3)
கோவைப் பிரமுகர்கள்
பிரயாணம்
திருவாசக விரிவுரை - நான்கு அகவல்கள்
நிறங்களின் மொழி
சந்தனத்தம்மை
கிரா என்றொரு கீதாரி
புனைவின் வரைபடம்
பிரம்ம சூத்திரம்
புனலும் மணலும்
புயலிலே ஒரு தோணி
உலகிற்கு சீனா ஏன் தேவை
சந்திரஹாரம்
சாதியும் தமிழ்த்தேசியமும்
கனவைத் துரத்தும் கலைஞன்
காதல்
புயலுக்கு இசை வழங்கும் பேரியக்கம் 
Reviews
There are no reviews yet.