Keezhadiyil ketta thaalaattukal
கபடி ருத்தரிக்கும் காவிய நேரம் முரசொலியில் படித்தேன். படித்தவுடனே மகிழ்ச்சியாக இருந்தது, காரணம், அந்தக் கருத்தரிக்கும் காவிய நேரம் தலைப்பு புதிதாக இருக்கிறது. வித்தியாசமாக இருக்கிறது. கவர்ச்சியாகவும் இருக்கிறது. உள்ளே பார்த்தாலும் சாதாரண விஷயமில்லை, ஒரு வரலாற்று நிகழ்வைக் கவிதை வடிவில் உணர்வாகச் சொல்லியிருக்கிறார். மகிழ்ச்சியாக இருக்கிறது. இவர் எழுதியிருப்பதைப் பார்க்கும்போது இந்தக் கவிதையில் இருக்கும் எந்தச் சொல்லையும் மாற்ற முடியாது. கவிஞர் என்கிற முறையில் ஆழமான கருத்துகளைப் பதிவு செய்திருக்கிறார். ஏற்கெனவே மதுரைப் பக்கத்தில் ஆதிச்சநல்லூர் ஆராய்ச்சி நடந்திருக்கிறது. இப்போது சிவகங்கைப் பக்கத்தில் கீழடி ஆய்வுகளெல்லாம் நமது பழைமையான நாகரிகத்தைக் காட்டுகின்றன. தமிழ்நாட்டில் அங்கங்கே நம் வரலாறு கல்வெட்டுகளில் காணப்படுகிறது. கல்வெட்டென்பது கல்வெட்டாக இல்லாமல் வரலாறாக இருக்கிறது. அந்த வரலாறைக் கவிதையாகத் தமிழனின் பெருமையை எழுதியிருப்பது ஒரு நல்ல கவிஞருக்கு எடுத்துக்காட்டு. எழுதிய கவிதைகள் சொந்த வாழ்க்கையில் அனுபவிப்பதைப்போல இருப்பது இந்தக் கவிதையின் சிறப்பு. ஏற்கெனவே பாப்லோ நெருதாவின் கவிதைகளையும் மற்ற வெளிநாட்டுக் கவிஞர்களின் கவிதைகளையும் தமிழில் அறிமுகம் செய்ததும் பாராட்டுக்குரியது என எல்லோரும் பாராட்டினார்கள். மறைந்து போன தமிழனின் வரலாற்றைக் கவிதைகளில் காட்டுகிறார். தமிழனின் பெருமையைக் கவி வளத்தால் காட்டியது பாராட்டுக்குரியது. அந்த அளவிற்கு இனிமையாக இருக்கிறது.

சிங்கைத் தமிழ்ச் சமூகம் - வரலாறும் புனைவும்
தூத்துக்குடி நினைவலைகள்
டானியல் அன்ரனி: சிறுகதைகள் | அதிர்வுகள் | கவிதைகள்
பெரியார் மறைந்தார் பெரியார் வாழ்க!
அந்தரத்தில் பறக்கும் கொடி
இலக்கிய வரலாறு
மொழியைக் கொலை செய்வது எப்படி?
தந்தை பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு ஏன்? எதற்கு? எப்படி?
இனியவை நாற்பது
பாரதிதாசனும் நகரத்தூதனும்
அற்றவைகளால் நிரம்பியவள்
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (தொகுதி - 7)
சூரியன் மேற்கே உதிக்கிறான்
மாதவனின் அடிச்சுவட்டில்...
பவுத்த நெறியில் இந்து கடவுளும் பண்டிகையும்
பல்வகை நுண்ணறிவுகள் ஓர் அறிமுகம்
ஆனந்த நிலையம்
பஷீரின் ‘எடியே’
யாக்கை
சதுரகிரி யாத்திரை
நண்பர்க்கு
பிரச்னை தீர்க்கும் திருத்தலங்கள்
தமிழர் தலைவர் பெரியார் ஈ.வெ.ரா வாழ்க்கை வரலாறு (பாகம்-1)
மகா சன்னிதானமும் மர்லின் மன்றோ ஸ்கர்ட்டும்
காந்தியின் நிழலில்
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (தொகுதி - 3)
தமிழ்த் திருமணம்
செம்பருத்தி
கணிதம் வாய்பாடும் விளக்கங்களும்
இராஜேந்திர சோழன்
கோகிலாம்பாள் கடிதங்கள்
கனவுகளின் மிச்சம் - ஓர் அறிவுஜீவியின் தன்வரலாறு
சொப்பன சாஸ்திரம் என்னும் கனவுகளின் பலன்
கொரோனா வீட்டுக் கதைகள்
தமிழ்த்தேசிய உணர்வின் முன்னோடி தமிழன் அயோத்திதாசப் பண்டிதர்
கிராம கீதா
காகிதப்பூ தேன்
சுஜாதாவின் கோணல் பார்வை
பெரியாழ்வார் (இந்திய இலக்கியச் சிற்பிகள் )
பள்ளிகொண்டபுரம்
கோலப்பனின் அடவுகள்
வாழ்வியல் துளிகள்_கனவுகளை நனவாக்கும் அனுபவ அலசல்கள்
பொன் வேய்ந்த பெருமான் (வரலாற்று நாவல்)
பாலியல் வன்முறை: யார் குற்றவாளி?
நீல பத்மநாபனின் 168 கதைகள்
மைசூர் மாநில முக்கிய கோயில்களுக்கு ஒரு சுற்றுலா வழிகாட்டி
சித்தர்களின் மூலிகைக் குடிநீர் மருத்துவம்
வடகரை : ஒரு வம்சத்தின் வரலாறு
நீலகிரி: பத்தொன்பதாம் நூற்றாண்டில் சிவசமுத்திரம் மற்றும் நீலகிரி பயணக் குறிப்புகள்
கோபாலகிருஷ்ண பாரதியார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
கண்ணகி
அறம் வெல்லும்
அன்பிற்குரிய D ஆகிய உனக்கு...
நேதாஜி படையில் காரைக்கால் தியாகிகள்
இராவணன் வித்தியாதரனா?
இளவேனில் எழுத்தில் (தொகுப்பு - 1)
தவளைகளை அடிக்காதீர்கள்
நாளும் ஒரு நாலாயிரம்
வாடிவாசல்
மொழி உரிமை
மகாபாரதம் அறத்தின் குரல் - மகாபாரதக் கதை முழுவதும்
சட்டம் பெண் கையில்
இவான்
வல்லிக்கண்ணனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
ஒளி ஓவியம்
ஒற்றன்
தமிழர் தலைவர் வீரமணி ஒரு கண்ணோட்டம்
புதியதோர் உலகம் செய்வோம்
ஆன்மீகச் சுற்றுலா வழித்துணைவன்
தமிழர் மதம்
பனைமரச் சாலை
பாடலென்றும் புதியது
தழும்பு(20 சிறு கதைகள்)
பெரியார் வாழ்வின் வெளிச்சங்கள்
திரிகடுகம் ஏலாதி இன்னிலை
குருதி வழியும் பாடல்
தோகை மயில்
சீர்திருத்தச் செம்மல் பானகல் அரசர்
கழிமுகம்
அந்தக் காலம் மலையேறிப்போனது
தொல்காப்பியம் சொல்லதிகாரம்
காலந்தோறும் பிராமணியம் (பாகம் - 5) பிரிட்டனின் நேரடிஆட்சிக் காலம்
ததாகம்
உழைக்கும் மகளிர்
தேசபக்தி என்னும் சூழ்ச்சி
சிலிங்
பயணம் (உலகச் சிறுகதைகள்)
கௌரி லங்கேஷ் மரணத்துள் வாழ்ந்தவர்
பிடிமண்
ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கை பயணம்
தற்கொலை எண்ணங்களைத் தவிர்ப்பது எப்படி? இப்படி! எடுத்துப் படி!
புகழ் மணச் செம்மல் எம்.ஜி.ஆர்
பண்பாட்டுப் படையெடுப்பும் திருக்குறளும்
இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை
போலி அறிவியல் - மாற்று மருத்துவம் - மூடநம்பிக்கை
ஆலிஸின் அற்புத உலகம்
அறிவுத் தேடல்
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-6)
பிரம்ம சூத்திரம்
புனிதாவின் பொய்கள்
அய்யங்காளி - தாழ்த்தப்பட்ட இனத்தவருடைய படைத்தலைவன்
அருளாளர்களின் அமுத மொழிகள்
குல்சாரி
வலி
மொழிப் போரில் ஒரு களம்
தங்கத் தாத்தா வாழ்க்கையிலே!
குமரி நிலநீட்சி
மாணிக்கவாசகர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
இவன்தான் பாலா
அக்குபங்சர்: சட்டம் சொல்வது என்ன?
குமரப்பாவிடம் கேட்போம்
செம்மணி வளையல்
நீலச்சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து
ஜோன் ஆஃப் ஆர்க்
புத்ர
சாத்தன் கதைகள்
ஞானக்கூத்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
காலவெளிக் கதைஞர்கள்
பூப்பறிக்க வருகிறோம் 


Reviews
There are no reviews yet.