Keezhadiyil ketta thaalaattukal
கபடி ருத்தரிக்கும் காவிய நேரம் முரசொலியில் படித்தேன். படித்தவுடனே மகிழ்ச்சியாக இருந்தது, காரணம், அந்தக் கருத்தரிக்கும் காவிய நேரம் தலைப்பு புதிதாக இருக்கிறது. வித்தியாசமாக இருக்கிறது. கவர்ச்சியாகவும் இருக்கிறது. உள்ளே பார்த்தாலும் சாதாரண விஷயமில்லை, ஒரு வரலாற்று நிகழ்வைக் கவிதை வடிவில் உணர்வாகச் சொல்லியிருக்கிறார். மகிழ்ச்சியாக இருக்கிறது. இவர் எழுதியிருப்பதைப் பார்க்கும்போது இந்தக் கவிதையில் இருக்கும் எந்தச் சொல்லையும் மாற்ற முடியாது. கவிஞர் என்கிற முறையில் ஆழமான கருத்துகளைப் பதிவு செய்திருக்கிறார். ஏற்கெனவே மதுரைப் பக்கத்தில் ஆதிச்சநல்லூர் ஆராய்ச்சி நடந்திருக்கிறது. இப்போது சிவகங்கைப் பக்கத்தில் கீழடி ஆய்வுகளெல்லாம் நமது பழைமையான நாகரிகத்தைக் காட்டுகின்றன. தமிழ்நாட்டில் அங்கங்கே நம் வரலாறு கல்வெட்டுகளில் காணப்படுகிறது. கல்வெட்டென்பது கல்வெட்டாக இல்லாமல் வரலாறாக இருக்கிறது. அந்த வரலாறைக் கவிதையாகத் தமிழனின் பெருமையை எழுதியிருப்பது ஒரு நல்ல கவிஞருக்கு எடுத்துக்காட்டு. எழுதிய கவிதைகள் சொந்த வாழ்க்கையில் அனுபவிப்பதைப்போல இருப்பது இந்தக் கவிதையின் சிறப்பு. ஏற்கெனவே பாப்லோ நெருதாவின் கவிதைகளையும் மற்ற வெளிநாட்டுக் கவிஞர்களின் கவிதைகளையும் தமிழில் அறிமுகம் செய்ததும் பாராட்டுக்குரியது என எல்லோரும் பாராட்டினார்கள். மறைந்து போன தமிழனின் வரலாற்றைக் கவிதைகளில் காட்டுகிறார். தமிழனின் பெருமையைக் கவி வளத்தால் காட்டியது பாராட்டுக்குரியது. அந்த அளவிற்கு இனிமையாக இருக்கிறது.

மருத்துவ ஜோதிடம்
பண்டைய இந்தியாவில் புரட்சியும் எதிர் புரட்சியும்
என்றும் இளமை காக்கும் இயற்கை உணவுகள்
புத்ர
திருக்குறள் பரிமேல் அழகர் உரை
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-6)
பேரரசி நூர்ஜஹான்
சித்தர்கள் அருளிய பஞ்சபட்சி ரகசியம்
பட்டக்காடு
மீண்டும் மாநிலப் பட்டியலில் கல்வி ஏன்?
அசோகமித்திரன் சிறுகதைகள் (1956-2016)
பேரறிஞர் அண்ணாவின் சிறு கட்டுரைகள் (தொகுதி -2)
தங்கம் செய்யலாம் வாங்க (இது பரம சித்த ரகசியம்)
அரசியல் சிந்தனையாளர் புத்தர்
உடல் - பால் - பொருள் (பாலியல் வன்முறை எனும் சமூகச்செயற்பாடு)
அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
சுந்தரகாண்டம்
வேறு ஒரு வெயில்
வன்னியர் தோற்றமும், வளர்ச்சியும்
இனி போயின போயின துன்பங்கள்
கடைசிக் களவு
மகாபாரதம் அறத்தின் குரல் - மகாபாரதக் கதை முழுவதும்
ராஜமுத்திரை (இரண்டு பாகங்களுடன்)
கிராமத்து தெருக்களின் வழியே
திருக்குறள் உரைக் களஞ்சியம்
உங்கள் அதிர்ஷ்ட வழிகாட்டி
நிறைய அறைகள் உள்ள வீடு
அன்பிற்குரிய D ஆகிய உனக்கு...
ஒழிவில் ஒடுக்கம் எனும் சைவ சித்தாந்த ஞானம்
அந்த மரத்தையும் மறந்தேன் மறந்தேன் நான்!
விடுதலை இயக்கத்தில் தமிழகம்
சிறுகதை எழுதுவது எப்படி?
முச்சந்தி இலக்கியம்
தமிழ் மூலம் இந்தி கற்றுக்கொள்ளுங்கள்
கோகிலாம்பாள் கடிதங்கள்
கலங்கிய நதி
அன்பு குழந்தைகளுக்கு அழகான பெயர்கள் 4000
காயப்படும் நியாயங்கள்
தமிழர் தலைவர் வீரமணியின் வாழ்வும் பணியும்
அத்யாத்ம ராமாயணம்
கருங்கடலும் கலைக்கடலும்
இரும்புக் குதிகால்
ஆன்மீக அரசியல்
உற்சாக டானிக்
சங்க இலக்கியச் சோலை
யூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும்
புதிய பொலிவு
மாபெரும் சபைதனில்
வளம் தரும் வாஸ்து சாஸ்திரம்
சிரிப்பாலயம்
சைவ இலக்கிய வரலாறு
திருக்குறள் நீதி கதைகள்
காலத்தை வெல்லும் திருமுறைகள்
காலந்தோறும் பிராமணியம் (பாகம் - 5) பிரிட்டனின் நேரடிஆட்சிக் காலம்
திருக்குறள் கலைஞர் உரை
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை
இப்படி ஒரு தீயா! (குறள் தழுவிய காதல் கவிதைகள்)
சாண்டோ சின்னப்பா தேவர்
கயிறு (மூன்று பாகங்கள்)
மீறல்
திருக்குறள் கலைஞர் உரை (மக்கள் பதிப்பு)
பைசாசம்
சன்னத்தூறல்
சப்தங்கள் 


Reviews
There are no reviews yet.