Keezhadiyil ketta thaalaattukal
கபடி ருத்தரிக்கும் காவிய நேரம் முரசொலியில் படித்தேன். படித்தவுடனே மகிழ்ச்சியாக இருந்தது, காரணம், அந்தக் கருத்தரிக்கும் காவிய நேரம் தலைப்பு புதிதாக இருக்கிறது. வித்தியாசமாக இருக்கிறது. கவர்ச்சியாகவும் இருக்கிறது. உள்ளே பார்த்தாலும் சாதாரண விஷயமில்லை, ஒரு வரலாற்று நிகழ்வைக் கவிதை வடிவில் உணர்வாகச் சொல்லியிருக்கிறார். மகிழ்ச்சியாக இருக்கிறது. இவர் எழுதியிருப்பதைப் பார்க்கும்போது இந்தக் கவிதையில் இருக்கும் எந்தச் சொல்லையும் மாற்ற முடியாது. கவிஞர் என்கிற முறையில் ஆழமான கருத்துகளைப் பதிவு செய்திருக்கிறார். ஏற்கெனவே மதுரைப் பக்கத்தில் ஆதிச்சநல்லூர் ஆராய்ச்சி நடந்திருக்கிறது. இப்போது சிவகங்கைப் பக்கத்தில் கீழடி ஆய்வுகளெல்லாம் நமது பழைமையான நாகரிகத்தைக் காட்டுகின்றன. தமிழ்நாட்டில் அங்கங்கே நம் வரலாறு கல்வெட்டுகளில் காணப்படுகிறது. கல்வெட்டென்பது கல்வெட்டாக இல்லாமல் வரலாறாக இருக்கிறது. அந்த வரலாறைக் கவிதையாகத் தமிழனின் பெருமையை எழுதியிருப்பது ஒரு நல்ல கவிஞருக்கு எடுத்துக்காட்டு. எழுதிய கவிதைகள் சொந்த வாழ்க்கையில் அனுபவிப்பதைப்போல இருப்பது இந்தக் கவிதையின் சிறப்பு. ஏற்கெனவே பாப்லோ நெருதாவின் கவிதைகளையும் மற்ற வெளிநாட்டுக் கவிஞர்களின் கவிதைகளையும் தமிழில் அறிமுகம் செய்ததும் பாராட்டுக்குரியது என எல்லோரும் பாராட்டினார்கள். மறைந்து போன தமிழனின் வரலாற்றைக் கவிதைகளில் காட்டுகிறார். தமிழனின் பெருமையைக் கவி வளத்தால் காட்டியது பாராட்டுக்குரியது. அந்த அளவிற்கு இனிமையாக இருக்கிறது.

ரூஹ்
நீங்களும் வெற்றியாளர்தான்
வளம் தரும் விரதங்கள்
புதுக்கோட்டை மாவட்ட ஆலயங்கள்
அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு
சாதனையை நோக்கிய பயணம்
My big book of ABC
தனிமையின் நூர் வருடங்கள்
இந்து மதத் தத்துவம்
மரபும் புதுமையும் பித்தமும்
திராவிடர் - ஆரியர் உண்மை
அஷ்டாஷ்ட மூர்த்தங்கள் எனும் 64 சிவவடிவங்களும் தத்துவ விளக்கங்களும்
மகாத்மா-காந்தி-வாழ்க்கை வரலாறு
புயலிலே ஒரு தோணி
பயம் தவிர்ப்போம்
என்றும் இளமை காக்கும் இயற்கை உணவுகள்
தீண்டாத வசந்தம்
HINDU NATIONALISM
பெரியார் களஞ்சியம் - ஜாதி - தீண்டாமை - 11 (பாகம்-17)
ஆழ்கடல் அதிசயங்கள்
தலை சிறந்த விஞ்ஞானிகள்
கோலப்பனின் அடவுகள்
கிராமத்து தெருக்களின் வழியே
அய்யங்காளி - தாழ்த்தப்பட்ட இனத்தவருடைய படைத்தலைவன்
மகிழ்ச்சி நிறைந்த மண வாழ்க்கைக்கு மணியான யோசனைகள்
கரும்பலகைக்கு அப்பால் (ஆசிரியர் குறித்த திரைப்படங்கள்)
Great Indians
பயிற்சிகள் மற்றும் சாவியுடன் சரியான ஆங்கில இலக்கணம்
தமிழர் பண்பாடும் – தத்துவமும்
On The Origin Of Species
மோகினித் தீவு
பா.ச.க பாசிச எதிர்ப்பின் பாதை
அம்பேத்கர்
சாவுக்கே சவால்
சாதீ பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை
ஞானக்கூத்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
சண்டிதாசரின் காதல் கவிதைகள்
பற்றியெரியும் பஸ்தர்
ஞானக்கூத்தன் கவிதைகள்
ஆடு மாடு மற்றும் மனிதர்கள்
கம்பரசம்
அகம்
கம்பன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
சிகரமும் நீயே அதன் உயரமும் நீயே
சந்திரகிரி ஆற்றங்கரையில்
கொஞ்சம் தேநீர் கொஞ்சம் ஹிந்துத்துவம்
அறிவுத் தேடல்
கமலி
கிரா என்றொரு கீதாரி
மொழிப்பெயர்ப்புப் பார்வைகள்
வாடிவாசல்
கயமை
திருக்குறள் கலைஞர் உரை
நவீன ஓவியம்: புரிதலுக்கான சில பாதைகள்
காதல் 


Reviews
There are no reviews yet.