Keezhadiyil ketta thaalaattukal
கபடி ருத்தரிக்கும் காவிய நேரம் முரசொலியில் படித்தேன். படித்தவுடனே மகிழ்ச்சியாக இருந்தது, காரணம், அந்தக் கருத்தரிக்கும் காவிய நேரம் தலைப்பு புதிதாக இருக்கிறது. வித்தியாசமாக இருக்கிறது. கவர்ச்சியாகவும் இருக்கிறது. உள்ளே பார்த்தாலும் சாதாரண விஷயமில்லை, ஒரு வரலாற்று நிகழ்வைக் கவிதை வடிவில் உணர்வாகச் சொல்லியிருக்கிறார். மகிழ்ச்சியாக இருக்கிறது. இவர் எழுதியிருப்பதைப் பார்க்கும்போது இந்தக் கவிதையில் இருக்கும் எந்தச் சொல்லையும் மாற்ற முடியாது. கவிஞர் என்கிற முறையில் ஆழமான கருத்துகளைப் பதிவு செய்திருக்கிறார். ஏற்கெனவே மதுரைப் பக்கத்தில் ஆதிச்சநல்லூர் ஆராய்ச்சி நடந்திருக்கிறது. இப்போது சிவகங்கைப் பக்கத்தில் கீழடி ஆய்வுகளெல்லாம் நமது பழைமையான நாகரிகத்தைக் காட்டுகின்றன. தமிழ்நாட்டில் அங்கங்கே நம் வரலாறு கல்வெட்டுகளில் காணப்படுகிறது. கல்வெட்டென்பது கல்வெட்டாக இல்லாமல் வரலாறாக இருக்கிறது. அந்த வரலாறைக் கவிதையாகத் தமிழனின் பெருமையை எழுதியிருப்பது ஒரு நல்ல கவிஞருக்கு எடுத்துக்காட்டு. எழுதிய கவிதைகள் சொந்த வாழ்க்கையில் அனுபவிப்பதைப்போல இருப்பது இந்தக் கவிதையின் சிறப்பு. ஏற்கெனவே பாப்லோ நெருதாவின் கவிதைகளையும் மற்ற வெளிநாட்டுக் கவிஞர்களின் கவிதைகளையும் தமிழில் அறிமுகம் செய்ததும் பாராட்டுக்குரியது என எல்லோரும் பாராட்டினார்கள். மறைந்து போன தமிழனின் வரலாற்றைக் கவிதைகளில் காட்டுகிறார். தமிழனின் பெருமையைக் கவி வளத்தால் காட்டியது பாராட்டுக்குரியது. அந்த அளவிற்கு இனிமையாக இருக்கிறது.

இன்று ஒரு தகவல் பாகம் மூன்று
பகுத்தறிவு அல்லது ஒரு கத்தோலிக்கக் குருவின் மரணசாசனம்
கயமை
இனியவை நாற்பது
பெரியார்
கைமேல் பலன் தரும் பரிகாரத் தலங்கள்
சித்தர்களின் மூலிகைக் குடிநீர் மருத்துவம்
கல்வியினாலாய பயனென்கொல்? (கல்வி குறித்த கட்டுரைகள்)
புறாக்களை எனக்குப் பிடிப்பதில்லை
சிரஞ்சீவி
மகிழ்ச்சி நிறைந்த மண வாழ்க்கைக்கு மணியான யோசனைகள்
அகம்
அந்தரத்தில் பறக்கும் கொடி
அறிவியல் பொது அறிவு குவிஸ்
திருக்குறள் 6 IN 1
சாதீ பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை
அஷ்டாஷ்ட மூர்த்தங்கள் எனும் 64 சிவவடிவங்களும் தத்துவ விளக்கங்களும்
ஜீவனாம்சம்
சாவுக்கே சவால்
காலங்களில் அது வசந்தம்
அராஜகவாதமா? சோசலிசமா?
திராவிடர் - ஆரியர் உண்மை
கிராம கீதா
இப்படி ஒரு தீயா! (குறள் தழுவிய காதல் கவிதைகள்)
கலைஞரின் பேனா எழுதியதும்... சாதித்ததும்...
பத்துப்பாட்டு தெளிவுரையுடன் (பகுதி 1)
பகுத்தறிவுத் தந்தை பெரியார்
இலங்கை: எழுதித் தீரா சொற்கள்
உலகிற்கு சீனா ஏன் தேவை
தண்டனைக் களமாகும் பெண்ணுடல்
அர்தமோனவ்கள் (3 - தலைமுறைகள்)
அரிஸ்டாட்டில் அறிவு உலகத்தின் ஆரம்பக்குரல்
எண்ணங்கள் தரும் அபார வெற்றி!
சபரிமலை யாத்திரை (ஒரு வழிகாட்டி)
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-16)
வாத்ஸாயனரின் காம சாஸ்திரம்
குமாயுன் புலிகள்
மத்தவிலாசப் பிரகசனம்
ஜி.நாகராஜன் எழுத்தும் வாழ்வும்
அணுசக்தி அரசியல்
மரபும் புதுமையும் பித்தமும்
ஜானகிராமம்: தி.ஜானகிராமனின் படைப்புகளைப் பற்றிய கட்டுரைகள்
இயக்கம்
சப்தங்கள்
பணத்தோட்டம்
பெரியார் களஞ்சியம் - ஜாதி - தீண்டாமை - 11 (பாகம்-17)
நவீன ஓவியம்: புரிதலுக்கான சில பாதைகள்
பழங்காலத் தமிழர் வாணிகம்
சந்திரஹாரம்
சன்னத்தூறல்
சந்திரகிரி ஆற்றங்கரையில்
திருவாசகம் பதிக விளக்கம்
காதல்
'ஷ்' இன் ஒலி 


Reviews
There are no reviews yet.