உலகமே ஏக்கத்தோடு இந்தியாவைத் திரும்பிப் பார்க்கக் காரணம், இங்குள்ள ஆன்மிகமே. ‘‘எல்லா வசதியும் என்னிடம் இருக்கிறது. ஆனால் நிம்மதி இல்லை’’ என தவிக்கும் ஒவ்வொருவரின் கடைசிப் புகலிடமும் ஆன்மிக பவர் சென்டர்களாக இருக்கும் கோயில்கள்தான். கோயில்களின் அமைப்பில் குழைத்து வைக்கப்பட்ட ஆன்மிக அறிவியல், அந்த இடத்துக்கு வருபவரை மட்டுமல்ல… அந்த இடத்தைக் கடந்து செல்லும் மனிதனின் மனதில் கூட மலர்ச்சியை ஏற்படுத்தி விடும் என்பது சத்தியம். இதை ஓஷோ திரும்பத் திரும்ப உறுதிப்படுத்தி இருக்கிறார். ஒவ்வொரு ஆலயமும் தரும் பலன்கள்தான் எத்தனை… திருவாரூர் தியாகராஜர் ஆலயத்தில் உள்ள அட்சர பீடத்தில் 51 அட்சரங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த பீடத்தை தரிசித்தால் கல்வியில் முதன்மை பெறலாம்.
* கும்பகோணம் அருகேயுள்ள திருவெள்ளியங்குடி தலத்தில் எரியும் நேத்ர தீபத்தில் எண்ணெய் ஊற்றி வேண்டினால், கண் நோய்கள் நீங்கும்.
* கன்னியாகுமரி பகவதி கோயிலில் கன்யா பூஜை செய்தால் மழலை வரம் கிடைக்கும்.
* திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி ஆலயத்தில் ஸ்ரீசக்ரமேருவுடன் அருளும் மூகாம்பிகை சந்நதியில் வணங்கினால் மனநோய் மறையும்.
இப்படி நிறைந்த கோயில்கள் பற்றிய அரிய தகவல்களை வாரந்தோறும் பிரசாத கற்கண்டாய் சுவைக்கத் தந்தது, ‘தினகரன்’ ஆன்மிக மலரின் ‘ட்வென்ட்டி 20’ பகுதி. இது போகிற போக்கில் ஆலயத் தகவல்களைத் தூவிச் சென்று, ஆலயம் பற்றிய தேடுதலை அதிகமாக்கியது. திசை எட்டிலும் திரட்டப்பட்ட தகவல்கள் பிறகு புத்தகமாக வடிவம் பெற்றது. வாசகர்களுக்கு இந்த புத்தகம் கற்கண்டாக இனிக்கும்..

நாம் பெறவேண்டிய மாற்றம்
ஈழத்தமிழர் பிரச்சினை சில உண்மைகள்
சாப பூமி
தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை! (மரண சாசனம்)
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-16)
சம்பிரதாயங்கள் சரியா?
Hello, Mister Postman
தேசபக்தி என்னும் சூழ்ச்சி
ஐ லவ் யூ மிஷ்கின்
அக்கு பங்சர் அறிவோம்
இப்படி ஒரு தீயா! (குறள் தழுவிய காதல் கவிதைகள்)
கிரா என்றொரு கீதாரி
எண்ணங்கள் தரும் அபார வெற்றி!
சப்தங்கள்
திருக்குறள் ஆராய்ச்சி
இரவல் சொர்க்கம்
காலத்தின் கப்பல்
இன்றும் நமக்குப் பொருத்தமான கிராம்சி
அர்தமோனவ்கள் (3 - தலைமுறைகள்)
பெரியார் களஞ்சியம் - ஜாதி - தீண்டாமை - 11 (பாகம்-17)
சமனற்ற நீதி
குமரி நிலநீட்சி
அய்யங்காளி - தாழ்த்தப்பட்ட இனத்தவருடைய படைத்தலைவன்
அன்பு குழந்தைகளுக்கு அழகான பெயர்கள் 4000
ஐங்குறுநூறு மூலமும் உரையும் (முதல் பாகம்)
ஐ.ஏ.எஸ். தேர்வும் அணுகுமுறையும்
உன் பார்வை ஒரு வரம்
அருளாளர்களின் அமுத மொழிகள்
அயோத்திதாசப் பண்டிதர்: தமிழ்த் தேசிய உணர்வின் முன்னோடி தமிழன்
பண்டைய இந்தியாவில் புரட்சியும் எதிர் புரட்சியும்
உலகம் போற்றும் விஞ்ஞானிகள்
பா.ச.க பாசிச எதிர்ப்பின் பாதை
காந்தி ராமசாமியும் பெரியார் ராமசாமியும்
இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை
ஜானகிராமம்: தி.ஜானகிராமனின் படைப்புகளைப் பற்றிய கட்டுரைகள்
அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு
எங்கே போகிறோம் நாம்?
காலந்தோறும் பிராமணியம் (பாகம் - 7) இந்திரா காலம்
சாத்தன் கதைகள்
நீலக் கடல்
ஆதிதிராவிடர் கட்டமைத்த அறிவுத்தளம்
செம்பருத்தி
புதிதாய் பிறப்போம்! சரித்திரம் படைப்போம்!
சட்டைக்காரி
சாலாம்புரி
சட்டம் உன் கையில்
தாம்பூலம் முதல் திருமணம் வரை
காலந்தோறும் பெண்
மகிழ்ச்சி நிறைந்த மண வாழ்க்கைக்கு மணியான யோசனைகள்
புயலுக்கு இசை வழங்கும் பேரியக்கம்
சமஸ்கிருத ஆதிக்கம்
சன்னத்தூறல்
அந்தரத்தில் பறக்கும் கொடி
சத்திய சோதனை
Carry on, but remember!
ஐந்து விளக்குகளின் கதை
மரபும் புதுமையும் பித்தமும்
தமிழ் வாழும் வரை தமிழ் ஒளி வாழ்வார் 


Reviews
There are no reviews yet.