பொருளாதாரம் என்பது நிபுணர்களுக்கான துறை, நம்மால் அதைப் புரிந்துகொள்ளமுடியாது என்று நாம் நினைக்கிறோம். ஆனால் நாம் அவசியம் தெரிந்துகொண்டாக வேண்டிய ஒரு துறை உண்டென்றால் அது இதுதான். காரணம் நம் வாழ்வோடு மிக நெருங்கிய, நம் வாழ்வை அடியோடு மாற்றியமைத்துக் கொண்டிருக்கக்கூடிய ஒரு துறை பொருளாதாரைம்.
விவசாயம், வறட்சி, சமூக நலத் திட்டங்களின் எதிர்காலம். தொழில் வளர்ச்சி, தேக்கம், அந்நிய நேரடி முதலீடு, சிறப்புப் பொருளாதார மண்டலம், ஏழ்மை, வேலை வாய்ப்பு, போக்குவரத்து, நிதி என்று இந்தப் புத்தகம் அறிமுகப்படுத்தும் அனைத்துமே நம்மைப் பாதிக்கக்கூடியவை.
பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி என்று நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தபிறகு மேற்கொண்ட முக்கியமான, சர்ச்சைக்குரிய பல பொருளாதார நடவடிக்கைகளையும் அவற்றின் விளைவுகளையும் இந்நூல் நடுநிலையோடு ஆராய்கிறது.
திகமலர் நாளிதழில் வெளிவந்த ஆர். வெங்கடேஷின் இந்தப் பொருளாதாரக் கட்டுரைகள் அனைத்துமே மாணவர்களை, பொது வாசகர்களை, சாமானியர்களை மனத்தில் வைத்து எழுதப்பட்டவை. அதனாலேயே இவை நேரடியாகவும் தெளிவாகவும் இருக்கின்றன. மோடியின் இந்நியாவைப் புரிந்துகொள்ள அரசியலை விடப் பொருளாதாரப் பார்வையே உதவும் என்பதை இந்தப் புத்தகத்தை வாசிக்கும் அனைவரும் உணரமுடியும்.

மலை அரசி
உறங்காத கண்கள்
இளைஞர்களின் வழிகாட்டி அப்துல்கலாம்
கற்றதால்
உயிர்கள் நிலங்கள் பிரதிகள் மற்றும் பெண்கள்
உப்புவேலி
கழுதையும் கட்டெறும்பும்
கூகை
கூளமாதாரி
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (தொகுதி - 5)
மலைகளை தவிரவும் எனக்கு நண்பர்கள் இல்லை
மெல்லுடலிகள்
நானும் என் எழுத்தும்
நேர நெறிமுறை நிலையம்
திரையும் வாழ்வும்
தெருக்களே பள்ளிக்கூடம்
மீண்டும் மாநிலப் பட்டியலில் கல்வி ஏன்?
இந்திரா செளந்தர்ராஜன்
மலேசியா சிங்கப்பூரில் பெரியார்
ஜெயகாந்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
தீரா நதி
பாரதி கவிதைகளில் குறியீடுகள்
பட்டினத்தார் பாடல்கள் (மூலமும் எளிய உரையும்)
சிறந்த கட்டுரைகள்
சிவ ஸ்தலங்கள் 108
மரப்பசு
பேரறிஞர் அண்ணாவின் சிறு கட்டுரைகள் (தொகுதி -2)
மேற்கத்திய ஓவியங்கள் II: பிரெஞ்சுப் புரட்சி ஆண்டுகளிலிருந்து இருபத்து ஒன்றாம் நூற்றாண்டுவரை
வாத்ஸாயனரின் காம சாஸ்திரம்
குற்றப் பரம்பரை
ஔவையார் வாழ்வும் வாக்கும்
நீீங்கள் ஏன் கமால் ஹசன் இல்லை?
பண வாசம்
வாடிவாசல்
பாளையங்கோட்டை நினைவலைகள்
முத்துப்பாடி சனங்களின் கதை
வன்னியர் தோற்றமும், வளர்ச்சியும்
அமுதே மருந்து
இராமன் எத்தனை இராமனடி!
அக்னியும் மழையும் - கிரீஷ் கர்னாடின் ஆறு நாடகங்கள்
அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் அற்புத தேவாரப் பதிகங்கள்
பயம் தவிர்ப்போம்
தலித்தியம்
பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள்
தாயார் சன்னதி (திருநவேலி பதிவுகள்)
எனப்படுவது
உன்னத வாழ்வுக்கு ஆறு இரகசிங்கள்!
இந்தியாவில் சாதிகள்
தனுஜா (ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும்)
பலன் தரும் ஸ்லோகங்கள்
சட்டம் உன் கையில்
திருக்குறள் கலைஞர் உரை
பெர்லின் நினைவுகள்
செம்பீரா
தமிழ்த்தேசிய உணர்வின் முன்னோடி தமிழன் அயோத்திதாசப் பண்டிதர்
பள்ளிக்கூடத் தேர்தல்
கனாமிஹிர் மேடு
தம்மபதம்
கடல் ராணி
நாலடியார் (மூலமும் உரையும்)
வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை (கவித்தொகை: சீனாவின் 'சங்க இலக்கியம்')
சிரஞ்சீவி
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-7)
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 2)
கூடு விட்டுக் கூடு பாயும் வித்தை
புத்தி-பலம்-புகழ்-துணிவு-அருளும் ஸ்ரீ ஹனுமத் பூஜா விதானம்
காயப்படும் நியாயங்கள்
குமாயுன் புலிகள்
மகிழ்ச்சி நிறைந்த மண வாழ்க்கைக்கு மணியான யோசனைகள்
நவமார்க்சிய வழியில் திராவிடத் தமிழ்ச் சிந்தனைகள்
நவராத்திரி பண்டிகைச் சிறப்பும் வழிபாட்டு முறைகளும்
நினைவுகளின் பேரலைகள்
கடைசிக் களவு
வற்றாநதி
பறவைகளும் வேடந்தாங்கலும்
பின்னணிப் பாடகர்
நீர்வழிப் படூஉம் [Neervazhi Padooum]
சில கருத்துகள் சில சிந்தனைகள்
பெரியார் ஒரு சரித்திரம்
நினைவின் தாழ்வாரங்கள்
ஒரு விரல் புரட்சி
நபி பெருமானார் வரலாறு
நெல்லையில் ஒரு மழைக்காலம்
இராமாயண ரகசியம்
அடுக்களை டூ ஐநா
அறிவுத் தேடல்
பாரதம் போற்றிய பாரத ரத்னாக்கள்
கதவு திறந்தததும் கடல்
நாட்டுப்புற கலைகள்
திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும்
சிறுதானிய உணவு வகைகள்
லன்ச் மேப் தமிழக ஃபுட் டைரி
உருவமற்ற என் முதல் ஆண்
பண்டைய இந்தியாவில் புரட்சியும் எதிர் புரட்சியும்
மீறல்
சாத்தன் கதைகள்
வளம் தரும் வாஸ்து சாஸ்திரம்
சாதியை ஒழிக்கவே இடஒதுக்கீடு
பிரம்ம சூத்திரம்
மனவாசம்
பல்லவர் வரலாறு
பிணைக்கைதி
பேரரசி நூர்ஜஹான்
காலத்தை வெல்லும் திருமுறைகள்
ஒற்றைச் சிறகு ஒவியா
ஐங்குறுநூறு மூலமும் உரையும் (இரண்டாம் பாகம்)
நூலக மனிதர்கள்
எனது தொண்டு
காலந்தோறும் பிராமணியம் (பாகம் 1) வேதகாலம் முதல் சோழர் காலம் வரை
நாய்கள்
செம்மணி வளையல்
சிறகு முளைத்த பெண்
கோயிற்பூனைகள்
எம்.எல்.
தெரிந்த பிரபல தலங்கள் தெரியாத செய்திகள்
இரவின் பாடல் (உலகச் சிறுகதைகள்)
ஆடம் ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை
யவனிகா ஸ்ரீராம் கவிதைகள்
வர்ம ஞான சித்தர்கள்
திருக்குறள் பரிமேல் அழகர் உரை
கதைகள் சொல்லும் கருத்துகள்(நீதிக்கதைகள்)
கௌதம புத்தரின் வாழ்வும் வாக்கும்
சத்திய சோதனை
செகாவ் சிறுகதைகள்
முகம் உரைக்கும் உள் நின்ற வேட்கை
ரத்த மகுடம்
தமிழ்சினிமா -படைப்பூக்கமும் பார்வையாளர்களும்
திண்ணை வைத்த வீடு
ஆலமரத்துப் பறவைகள்
பொன்னர் - சங்கர் 
Reviews
There are no reviews yet.