Otrarithal
கதையாக இருப்பதைக் கதையற்றதாக மாற்றுவது, கதைத் தன்மையே இல்லாத ஒன்றைக் கதையாக உயர்த்துவது. கதைகளுக் குள் கதை என்ற வட்டச்சுழற்சியை ஏற்படுத்துவது. எதார்த்தத் தளத்திலிருந்து கற்பனைப் பரப்புக்கோ அல்லது அமானுஷ்யமான வெளிக்கோ புனைவைக் கொண்டு செல்வது. வாழ்வின் வியப்புகளை மிகையில்லாமலும் அற்புதங்களை இயல்பாகவும் சித்திரிப்பது. வழக்கமான சிறுகதைகளின் இலக்கணத்தை எப்போதும் கடந்துசெல்வது. இந்தச் செயல்கள் அனைத்தையும் வாசகன் ஏற்றுக்கொள்ளும் சுவாரசியத்துடன் முன்வைப்பது. யுவன் சந்திரசேகரின் இந்த ஆறாவது தொகுப்பிலுள்ள 14 சிறுகதைகளிலும் இந்தப் பொதுத்தன்மையைக் காணலாம். கூடவே ஆழ்மன விசாரத்தையும் விளையாட்டின் வினையைப் பற்றிக் கவனம்கொள்ளும் பக்குவத்தையும் காணமுடியும். முந்திய கதைகளில் தென்பட்ட வெகுளித்தனமான கதையாடலுடன் புதிய கதைகளில் புலனாகும் இம்மாற்றம் ‘ஒற்றறிதல்’ தொகுப்பை அவரது பிற தொகுப்புகளிலிருந்து வேறுபட்டதாக்குகிறது.
-சுகுமாரன்

ஔவையார் வாழ்வும் வாக்கும்
நீலச்சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து
அதிசயம் அனேகமுற்ற பழநி
வளம் தரும் வாஸ்து சாஸ்திரம்
எங்கே உன் கடவுள்?
கழுதையும் கட்டெறும்பும்
சுந்தரர் தேவாரம் ஏழாம் திருமுறை
எஸ்.எஸ்.தென்னரசின் தேர்ந்தெடுத்த நாவல்கள்
கடுவழித்துணை
கடவுள் காப்பியம்
மார்ட்டின் லூதர் கிங்: இனவெறியும் படுகொலையும்
இலை உதிர் காலம்!
அவரை வாசு என்றே அழைக்கலாம்
கல்வி ஒருவர்க்கு...
ஜெயலலிதா
லெனின் வாழ்க்கைக் கதை
காலம் கொடுத்த கொடை
அலர் மஞ்சரி
பிற்காலச் சோழர் வரலாறு
பெரியாரும் பிற நாட்டு நாத்திக அறிஞர்களும்
கிருஷ்ண காவியம்
பறவைகள் நிரம்பிய முன்னிரவு
நாயகன் - சே குவேரா
இலக்கணச்சுடர் இரா. திருமுருகன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
நடுநிலைமை அற்றவனின் தமிழ் சினிமா குறிப்புகள் (பாகம் - 1)
சூரியனைத் தொடரும் காற்று
எம்.ஜி.ஆரின் சக்ஸஸ் பார்முலா
கவிதா
கடவுளின் கதை (பாகம் - 2) நிலப்பிரபு யுகம்
ராஜமுத்திரை (இரண்டு பாகங்களுடன்)
தொல்காப்பியம் சொல்லதிகாரம்
தமிழகத்துக்கு அப்பால் தமிழ் - தமிழின் உலகளாவிய பரிமாணமும் பரிணாமமும்
பறையர் ஆட்சியும் வீழ்ச்சியும்
அடையாளங்கள்
நீர்வழிப் படூஉம் [Neervazhi Padooum]
செம்மணி வளையல்
திருவாசகம்-மூலம்
உலகம் போற்றும் விஞ்ஞானிகள்
செங்கல்பட்டு (முதல்) தமிழ் மாகாண சுயமரியாதை மகாநாடு (1929) ஒரு வரலாற்றுத் தொகுப்பு
நிலமங்கை
ஞானக்கூத்தன் கவிதைகள்
ஜாதி ஒழிப்புப் புரட்சி
நீலகிரி: பத்தொன்பதாம் நூற்றாண்டில் சிவசமுத்திரம் மற்றும் நீலகிரி பயணக் குறிப்புகள்
துயரமும் துயர நிமித்தமும்
ஈழம் - தமிழ்நாடு - நான் (சில பதிவுகள்)
கடவுளும் மனிதனும்
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-13)
இயற்கையின் விலை என்ன ?
நான் மலாலா - பெண் கல்விக்காகப் போராடி தாலிபானால் சுடப்பட்ட சிறுமியின் கதை
கள்ளிமடையான் சிறுகதைகள்
வாழ்வே ஒரு மந்திரம்
காலந்தோறும் பிராமணியம் (பாகம் - 6) நேரு காலம்
பாரதிதாசனும் நகரத்தூதனும்
இனிய நீதி நூல்கள்
சட்டைக்காரி
உன் பார்வை ஒரு வரம்
சட்டம் பெண் கையில்
நித்ய கன்னி
கர்ப்பம் தரிக்க கை வைத்திய முறைகளும் மழலை பெறும் வழிகளும்
அந்தரம்
அன்பும் அறமும்
சாப பூமி
ஒரு புது உலகம்
அருணகிரிநாதரின் திருப்புகழ் மூலமும் உரையும் பகுதி 1-6
ஆனி ஃபிராங்க் டைரிக் குறிப்புகள்
பேராசிரியர் மோரியுடன் நான் செலவிட்டச் செவ்வாய்க் கிழ்மைகள்
சுயமரியாதை இயக்கத் தத்துவம்
சுந்தரகாண்டம்
மூங்கில் பூக்கும் தனிமை
அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
பருவம்
இரண்டாம் இடம்
வலி
புனைவின் வரைபடம்
விடுதலைப் பதிவுகள்
நடந்து நடந்தே சாலை அமைத்தோம்
சுஜாதாவின் கோணல் பார்வை
பெரியாழ்வார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
இஸ்தான்புல்
ஆங்கிலப் பழமொழிகளும் அதற்கு இணையான தமிழ் பழமொழிகளும்
ச்சூ காக்கா
ஜலதீபம் (மூன்று பாகங்களுடன்)
ததாகம்
பச்சைக் கனவு
உற்சாக டானிக்
துரிஞ்சி
புயலிலே ஒரு தோணி
தவளைகளை அடிக்காதீர்கள்
வானில் விழுந்த கோடுகள்
ஓசை உடைத்த கவிதைகளில் இசை
பரண்
அஞ்சுவண்ணம் தெரு
கச்சேரி
தீண்டாத வசந்தம்
செம்பருத்தி
வல்லிக்கண்ணனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
புலிகளுக்குப் பின்னரான தமிழ் அரசியல்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 2)
ரணங்களின் மலர்ச்செண்டு
ஜீவனாம்சம்
இளவேனில் எழுத்தில் (தொகுப்பு - 1)
மகா சன்னிதானமும் மர்லின் மன்றோ ஸ்கர்ட்டும்
பொன் வேய்ந்த பெருமான் (வரலாற்று நாவல்)
இவர்தான் லெனின்
நாயகன் - பெரியார்
நினைவின் குட்டை கனவு நதி
நினைவின் தாழ்வாரங்கள்
ராஜீந்தர் சிங் பேடியின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
சிக்கல்கள் தீர்க்க சித்தர்கள் வழிகாட்டும் ஆலயங்கள் (பாகம் – 2)
ஆலமரத்துப் பறவைகள்
கொரோனா வீட்டுக் கதைகள் 


Reviews
There are no reviews yet.