Otrarithal
கதையாக இருப்பதைக் கதையற்றதாக மாற்றுவது, கதைத் தன்மையே இல்லாத ஒன்றைக் கதையாக உயர்த்துவது. கதைகளுக் குள் கதை என்ற வட்டச்சுழற்சியை ஏற்படுத்துவது. எதார்த்தத் தளத்திலிருந்து கற்பனைப் பரப்புக்கோ அல்லது அமானுஷ்யமான வெளிக்கோ புனைவைக் கொண்டு செல்வது. வாழ்வின் வியப்புகளை மிகையில்லாமலும் அற்புதங்களை இயல்பாகவும் சித்திரிப்பது. வழக்கமான சிறுகதைகளின் இலக்கணத்தை எப்போதும் கடந்துசெல்வது. இந்தச் செயல்கள் அனைத்தையும் வாசகன் ஏற்றுக்கொள்ளும் சுவாரசியத்துடன் முன்வைப்பது. யுவன் சந்திரசேகரின் இந்த ஆறாவது தொகுப்பிலுள்ள 14 சிறுகதைகளிலும் இந்தப் பொதுத்தன்மையைக் காணலாம். கூடவே ஆழ்மன விசாரத்தையும் விளையாட்டின் வினையைப் பற்றிக் கவனம்கொள்ளும் பக்குவத்தையும் காணமுடியும். முந்திய கதைகளில் தென்பட்ட வெகுளித்தனமான கதையாடலுடன் புதிய கதைகளில் புலனாகும் இம்மாற்றம் ‘ஒற்றறிதல்’ தொகுப்பை அவரது பிற தொகுப்புகளிலிருந்து வேறுபட்டதாக்குகிறது.
-சுகுமாரன்

தாயுமான சுவாமிகள் பாடல்கள் (மூலமும் உரையும்)
கொம்மை
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-11)
முள்ளிவாய்க்காலில் தொடங்கும் விடுதலை அரசியல்
பெரியார் சந்தித்த அடக்குமுறைகள்
அஞ்சா நெஞ்சன்
இலக்கியத்தில் விருந்தோம்பல்
நாங்கூழ்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 7)
கிரிமீலேயர் கூடாது ஏன்?
மரிக்கொழுந்து, கற்பகம், அழகம்மாள் மற்றும் சில பெண்கள்
அன்பிற் சிறந்த தவமில்லை
மகாபாரத ஆராய்ச்சி
ஈழம் - தமிழ்நாடு - நான் (சில பதிவுகள்)
அயலான்
கயிறு (மூன்று பாகங்கள்)
பேதமற்ற நெஞ்சமடி
நிரபராதி பாமரனுக்கு சட்ட வழிகாட்டி
ரோசா லுக்சம்பர்க் வாழ்வும் பணிகளும்
இந்து சமய பண்டிகைகள் வழிபாட்டு முறைகள்
தாய்ப்பால்
பெருந்தன்மை பேணுவோம்
வாணியைச் சரணடைந்தேன்
வம்சமணிதீபிகை - எட்டயபுர சமஸ்தான சரித்திரம்
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-1)
அன்னப்பறவை
தூறல் நின்னு போச்சு
வனவாசி
புரிந்ததும் புரியாததும்
திருக்குறள் நீதி கதைகள்
தொல்காப்பியப் பூங்கா
இல்லந்தோறும் இயற்கை உணவுகள்
வயல் மாதா
இராமாயணம் இராமன் ஓர் ஆய்வு சொற்பொழிவுகள்
விடுதி
என்ன செய்ய வேண்டும்?
எனது இந்தியா
ராஜ திலகம்
தீ பரவட்டும்
அவளது வீடு
அச்சுப் பண்பாட்டில் ஆதி திராவிடர் அறிவு மரபு
என் சரித்திரம்
வழி வழி பாரதி
அன்னா ஸ்விர் கவிதைகள்
மோடி மாயை
அம்மா வந்தாள்
ஆதிவாசிகள் இனி நடனம் ஆட மாட்டார்கள்
அதிர்ஷ்ட நியுமராலஜி ஜோதிடம்
சித்தர் களஞ்சியம்
அன்புள்ள ஏவாளுக்கு
தாய்லாந்து
வாராணசி
இந்திரா செளந்தர்ராஜன்
வாடிவாசல்
வெட்கமறியாத ஆசைகள்
அக்னியும் மழையும் - கிரீஷ் கர்னாடின் ஆறு நாடகங்கள்
வற்றாநதி
மாலுமி
அபாய வீரன்
ராஜீந்தர் சிங் பேடியின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
கருங்குயில்
அருணாசல புராணம்
நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் எழுத்தும் பேச்சும்!
கச்சேரி
மகாபாரதத்தில் வர்ண(அ) தர்மமும் பெண்ணடிமையும்
டிடிபி கற்றுக்கொள்ளுங்கள்
ஞான ஒளி வீசும் திருவண்ணாமலையின் ஸ்தல வரலாறு
கம்பரசம்
லைஃப் இஸ் பியூட்டிஃபுல் (திரைக்கதை)
பொய்யும் வழுவும்
குழந்தைகளை நேசிப்போம் கொண்டாடுவோம்
நீதி நூல் களஞ்சியம்
பால காண்டம்
பாரதியார் கவிதைகள்
வில்லி பாரதம் (பாகம் - 2)
நோய் தீர்கும் பழங்கள்
சினிமா அரசியலும் அழகியலும்
தமிழ்ச் சிறுகதை : வரலாறும் விமர்சனமும்
புலன் மயக்கம் (நான்கு பாகங்களுடன்)
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 1)
மஞ்சு அக்காவின் மூன்று முகங்கள்
தமிழகத்தில் தேவரடியார் மரபு - பன்முக நோக்கு
ரஜினி - சூப்பர் ஸ்டாரின் விறுவிறுப்பான வரலாறு
வனம் திரும்புதல்
ஒரு பிடி அரிசி
வேழாம்பல் குறிப்புகள்
நீல பத்மநாபனின் 168 கதைகள்
வசந்தத்தைத் தேடி
புலிகளுக்குப் பின்னரான தமிழ் அரசியல்
அபூர்வ கணம்
புலிப்பால்: நாவினால் சுட்டவடு
மன்னன் மகள்
மும்முனைப் போராட்டம் – கல்லக்குடி களம் 


Reviews
There are no reviews yet.