Otrarithal
கதையாக இருப்பதைக் கதையற்றதாக மாற்றுவது, கதைத் தன்மையே இல்லாத ஒன்றைக் கதையாக உயர்த்துவது. கதைகளுக் குள் கதை என்ற வட்டச்சுழற்சியை ஏற்படுத்துவது. எதார்த்தத் தளத்திலிருந்து கற்பனைப் பரப்புக்கோ அல்லது அமானுஷ்யமான வெளிக்கோ புனைவைக் கொண்டு செல்வது. வாழ்வின் வியப்புகளை மிகையில்லாமலும் அற்புதங்களை இயல்பாகவும் சித்திரிப்பது. வழக்கமான சிறுகதைகளின் இலக்கணத்தை எப்போதும் கடந்துசெல்வது. இந்தச் செயல்கள் அனைத்தையும் வாசகன் ஏற்றுக்கொள்ளும் சுவாரசியத்துடன் முன்வைப்பது. யுவன் சந்திரசேகரின் இந்த ஆறாவது தொகுப்பிலுள்ள 14 சிறுகதைகளிலும் இந்தப் பொதுத்தன்மையைக் காணலாம். கூடவே ஆழ்மன விசாரத்தையும் விளையாட்டின் வினையைப் பற்றிக் கவனம்கொள்ளும் பக்குவத்தையும் காணமுடியும். முந்திய கதைகளில் தென்பட்ட வெகுளித்தனமான கதையாடலுடன் புதிய கதைகளில் புலனாகும் இம்மாற்றம் ‘ஒற்றறிதல்’ தொகுப்பை அவரது பிற தொகுப்புகளிலிருந்து வேறுபட்டதாக்குகிறது.
-சுகுமாரன்

உப்புச்சுமை
பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்
அருட்பா மருட்பா கண்டனத்திரட்டு
பற்றியெரியும் பஸ்தர்
குருதி ஆட்டம்
தலைகீழ் விகிதங்கள்
பகை வட்டம்
ரத்த ஞாயிறு (வீரசத்ரபதி சிவாஜி வரலாற்று நாவல்)
தி.க. சிவசங்கரன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
திருக்குறள் கலைஞர் உரை
புன்னகைக்கும் பிரபஞ்சம்
திருக்குறள் சாஸ்திரங்களின் சாரமா?
தீண்டப்படாதார்
உ வே சாவுடன் ஓர் உலா
காதல் சரி என்றால் சாதி தப்பு
உன்னத வாழ்வுக்கு ஆறு இரகசிங்கள்!
அறிவுரைக் கொத்து
வேதாளம் சொன்ன கதை
வளம் தரும் வாஸ்து சாஸ்திரம்
மார்க்சிய - லெனினிய தத்துவம்
தினம் ஒரு பாசுரம் படிக்கலாம் வாங்க
நேற்றின் நினைவுகள்
மண் குடிசை
மீனின் சிறகுகள்
மௌனி படைப்புகள்
ஒரு கடலோர கிராமத்தின் கதை
அயோத்திதாசப் பண்டிதர்: தமிழ்த் தேசிய உணர்வின் முன்னோடி தமிழன்
கோடைகாலக் குறிப்புகள்
ஞானத்தின் சிறிய புத்தகம்
உங்கள் குழந்தைக்கு சிந்திக்கக் கற்றுக்கொடுங்கள்
ஈரோடு ஈன்ற பேரறிவாளன்
தமிழ்ச் சிறுகதை : வரலாறும் விமர்சனமும்
எங்கே போகிறோம் நாம்?
சொந்தம் எந்நாளும் தொடர்கதைதான்
தமிழர் தலைவர் வீரமணியின் வாழ்வும் பணியும்
தமிழ்த்தேசிய உணர்வின் முன்னோடி தமிழன் அயோத்திதாசப் பண்டிதர்
ஈழம் - தமிழ்நாடு - நான் (சில பதிவுகள்)
வர்ம ஞான சித்தர்கள்
பவித்ரஞானேச்வரி (பாகம் - 2)
காதலின் புதிய தடம்
தலைமறைவான படைப்பாளி
எனப்படுவது
பன்னிக்குட்டி ராமசாமியும் வண்டு முருகனும்
நண்பர்க்கு
அதிகாரம்
மொழிப் போரில் ஒரு களம்
நிதியென்னும் மூச்சுக் காற்று
ஆயிரம் சூரியப் பேரொளி
உடன்பாடுகளும் முரண்பாடுகளும்
8 நிமிடங்கள் 46 விநாடிகள் 16 அலறல்கள்
காமாட்சி அந்தாதி
ராஜீந்தர் சிங் பேடியின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
காது கொடுத்துக் கேட்டால் என்ன?
உப்புவேலி
அம்பேத்கர் காட்டிய வழி
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 7)
பிரச்னை தீர்க்கும் திருத்தலங்கள்
பேதமற்ற நெஞ்சமடி
சூல்
ரத்த மகுடம்
உடல் – மனம் – புத்தி
பண்பாட்டு அசைவுகள்
கலை காணும் வழிகள்
பேரருவி
நால்வர் தேவாரம்
தமிழரின் உருவ வழிபாடு
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 3)
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-12)
திராவிட இயக்க வரலாறு
நிழலுக்குள் மறையும் நிலம் - (சட்டவிரோதக் குடியேறிகள்)
தந்தை பெரியார் ஈ வே ரா
அயலான்
பாலியல் வன்முறை: யார் குற்றவாளி?
இன்றும் நமக்குப் பொருத்தமான கிராம்சி
இல்லந்தோறும் இயற்கை உணவுகள்
ஏழாம் வானத்து மழை
ஒரு நாத்திகனின் பிரார்த்தனைகள்
கழிமுகம்
இரயில் புன்னகை
ரகசிய விதிகள்
பொற்காலப் பூம்பாவை
நினைப்பதும் நடப்பதும்
திருக்குறள் நம்மறை - வாழ்வியலுரை
இராஜேந்திர சோழன்
கவிதை நயம்
காலந்தோறும் பிராமணியம் (பாகம் 1) வேதகாலம் முதல் சோழர் காலம் வரை
தோப்பில் முஹம்மது மீரான் சிறுகதைகள்
உற்சாக டானிக்
நேரு மேல் இவர்களுக்கு ஏன் இந்தக் கோபம்?
பாணர் வகையறா
கச்சேரி
மரப்பசு
மோகனச்சிலை
மார்க்சியமும் மொழியியல் தேசிய இனப் பிரச்சனைகளும்
அறியப்படாத தமிழகம்
ஜீவ சமாதிகள்
நிழல்கள்
யோகநித்திரை அல்லது அறிதுயில்
கம்பன் புளுகும் வால்மீகி வாய்மையும்
இதன் விலை ரூபாய் மூவாயிரம்
செம்பீரா
ஒரு கல்யாணத்தின் கதை
நுழை
கரப்பானியம்
டெஸ்ட் எடு கொண்டாடு
நல்லாரைக் காண்பதுவும்
கி.ரா.வின் கரிசல் பயணம்
உருவமற்ற என் முதல் ஆண்
ஆ. கார்மேகனாரின் தேர்ந்தெடுத்த கட்டுரைகள்
அறிந்ததினின்றும் விடுதலை
பிரக்சிட்
தமிழகத் தடங்கள்
பெண்ணிய இயக்கத்தில் தத்துவார்த்த போக்குகள்'
பார்ப்பனிய மண்ணில் மார்க்சியம்
திருமந்திரத்தின் மறைபொருளும் விளக்கமும்
இராமாயணச் சாரல்
அகவிழி திறந்து
பார்த்திபன் கனவு
காலத்தை வெல்லும் திருமுறைகள்
முமியா: சிறையும் வாழ்வும் 


Reviews
There are no reviews yet.