ஒற்றன்
அசோகமித்திரன்
அமெரிக்காவிலுள்ள அயோவர் பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பேரில் சர்வதேச எழுத்தாளர் சந்திப்புக்குச் சென்ற அசோகமித்திரன், அங்கு தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் புனைகதையுருவில் முன்வைக்கிறார். நிகழ்வுகளுடனும் அனுபவங்களுடனும் ஒன்றிப்போகாமல் மானசீகமாக விலகி நின்று பதிவு செய்யும் அசோகமித்திரனின் கலைப் பார்வை, தேர்ந்த காமிராக் கலைஞனின் நுணுக்கத்தோடு காட்சிகளைச் சித்திரிக்கவும் தவறுவதில்லை. பயணக்கட்டுரையும் புனைகதையும் சந்திக்கும் புள்ளியில் சஞ்சரிக்கும் இந்நாவலின் பிரதி நெடுகிலும் இழையோடும் அங்கதம் வாசிப்பில் சுவை கூட்டுகிறது. தமிழின் தனித்துவம் மிக்க கலைஞர்களில் ஒருவரான அசோகமித்திரனின் அலாதியான படைப்பாக்கங்களில் ஒன்று ‘ஒற்றன்’. நாவல் வடிவம் சார்ந்த பரிசோதனையில் முன்னோடி முயற்சிகளில் ஒன்றான ‘ஒற்றன்’ முதன் முறையாக அதன் முழுமையான வடிவில் வெளிவருகிறது.

என் சரித்திரம்
ஓசை மயமான உலகம்
மலர் மஞ்சம்
திருவாசகம் (முழுவதும்) - மூலமும் உரையும்
நெருங்கி வரும் இடியோசை
நல்லனவெல்லாம் தரும் திருவாரூர் மாவட்டத் திருக்கோயில்கள்
நாடோடிகள் வாய்மொழி வரலாறும் உலகக் கண்ணோட்டமும்
நரிக்குறவர் இனவரைவியல்
பேரறிஞர் அண்ணாவின் சிறு கட்டுரைகள் (தொகுதி -1)
வால்மீகி இராமாயண சம்பாஷணைகள்
மெட்டீரியலிசம் அல்லது பொருள்முதல்வாதம்
யாருமே தடுக்கல
துப்பறியும் அதிகாரியின் குறிப்புகள்
மகாகவி பாரதியார் கட்டுரைகள்
நீதிக்கட்சி இயக்கம் 1917
மதவெறியும் மாட்டுக்கறியும்
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை ஏன்?
மாஸ்டர் ஷாட்
நினைவுப் பாதை
வண்ணத்துப்பூச்சியும் பச்சைக்கிளியும் பேசிக்கொண்டது என்ன?
அபிதா
அத்திமலைத் தேவன் (பாகம் 3)
பொய்யும் வழுவும்
நாதுராம் கோட்சே (உருவான வரலாறும் இந்தியா குறித்த அவனது பார்வையும்)
இந்தியப் புரட்சிப் பாதை - சுந்தரய்யா சிந்தனைகள்
ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கை பயணம்
தலித்தியம்
சில்வியா பிளாத் - மணிக்குடுவை
ஒரு தலித்திடமிருந்து
அற்றவைகளால் நிரம்பியவள்
நமக்கு ஏன் இந்த இழிநிலை?
ஆடிப்பாவை போல
வகை வகையான அசைவ சமையல்கள்
பெரிய புராணம்-அறுபத்துமூவர் வரலாறு
சிறுகதை எழுதுவது எப்படி?
மனுசங்க
அபிதான சிந்தாமணி (செம்பதிப்பு)
குல்சாரி
தோப்பில் முஹம்மது மீரான் சிறுகதைகள்
வயது வந்தவர்களுக்கு மட்டும்
ஆனந்த நிலையம்
உணவே மருந்து
அந்தரமீன்
ஆர்.எஸ்.எஸ் என்னும் டிரோஜன் குதிரை
ஆஞ்சநேயர்
நோம் சோம்ஸ்கி
அகல்விளக்கு
நல்லதொரு குடும்பம்
திட்டமிட்ட திருப்பம்
சோதிட ரகசியங்கள்
சொந்தம் எந்நாளும் தொடர்கதைதான்
இருளைக் கிழித்தொரு புயற்பறவை
எஞ்சும் சொற்கள்
அம்பேத்கர் வழியில் பெரியாரும் தலித் அரசியலும்
மீன்கள்
புலிப்பால்: நாவினால் சுட்டவடு
இரவீந்திரநாத் தாகூர் ( இந்திய இலக்கியச் சிற்பிகள்)
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
அலர்ஜி
தாயார் சன்னதி (திருநவேலி பதிவுகள்)
தமிழாராய்ச்சியின் வளர்ச்சி
பெருந்தன்மை பேணுவோம்
திருமலை திருப்பதி அரிய தகவல்கள்
மாஸ்டர் ஷாட் - 2
சாலா - நெல்லை வட்டார வழக்குச் சிறுகதைத் தொகுப்பு
மாநில சுயாட்சி
மாமல்லபுரம்: புலிக்குகையும் கிருஷ்ண மண்டபமும்
தெளிச்சேரி திருக்கோயில்
பங்குக்கறியும் பின்னிரவுகளும்
புதுமைப் பித்தம்: வாசகத் தொகைநூல் 3
பூப்பறிக்க வருகிறோம்
வடசென்னைக்காரி
புரட்டு இமாலய புரட்டு
காலந்தோறும் பிராமணியம் (பாகங்கள் 2 - 3) சுல்தான்கள் காலம் - முகலாயர்கள் காலம்
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (தொகுதி - 4)
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-2)
மோகினித் தீவு
வணக்கம் துயரமே
நீதி - ஒரு மேயாத மான்
மனிதனும் தெய்வமாகலாம்
மார்க்சிய - லெனினிய தத்துவம்
படைவீடு
கறுப்பு மை குறிப்புகள்
பெரியாருடன் தலைவர்கள் சந்திப்பு
வாழ்வியல் சிந்தனைகள்
வந்ததும் வாழ்வதும்
தமிழகத் தடங்கள்
சொற்களைத் தவிர வேறு துணையில்லை
வடநாட்டில் பெரியார் (பாகம் - 2)
உண்மைக் காதல் மாறிப்போகுமா?
இளைய சமுதாயம் எழுகவே
அன்பே ஆரமுதே
கிருஷ்ணன் வைத்த வீடு
பொற்காலங்களும் இருண்ட காலங்களும்
வன்முறையில்லா வகுப்பறை
One Hundred Sangam - Love Poems
காந்தியைச் சுமப்பவர்கள்
கங்கணம்
போதையில் கரைந்தவர்கள்
காற்றைக் கைது செய்து...
கர்னலின் நாற்காலி
திருவருட்பயன்
காலத்தின் கப்பல்
மகாபாரதம்
மீஸான் கற்கள்
தலித்துகள் – நேற்று இன்று நாளை
தத்துவத்தின் வறுமை
காது வளர்த்தல் அல்லது காது வடித்தல்
காதல் ஒரு நெருஞ்சி முள்
கார்ல் மார்க்ஸ் வாழ்வும் பணியும்
காதல்: சிகப்பு காதல்...
காது கொடுத்துக் கேட்டால் என்ன?
நிழலுக்குள் மறையும் நிலம் - (சட்டவிரோதக் குடியேறிகள்)
நதி போல ஓடிக்கொண்டிரு
பவித்ரஞானேச்வரி ( பாகம் - 1)
தவளைகளை அடிக்காதீர்கள்
கார்மலி
தலை சிறந்த விஞ்ஞானிகள்
தத்துவ மேதை டாக்டர் ராதாகிருஷ்ணன்
தண்டனைக் களமாகும் பெண்ணுடல்
காற்றின் உள்ளொலிகள் 


Reviews
There are no reviews yet.