Pothalin Thanimai
தவிப்பினூடாக அலையும் மனத்தின் எல்லா இடைவெளிகளும் நிரம்பும் கணத்தில் ஒரு முதிர்ந்த கிளையின் கனிகளைப் போலவே வாய்த்திருக்கும் இக்கவிதைகள் வாசிப்பின் அடர்ந்த புல்வெளிகளை மேலும் பசுமையாக்கும் என்பது வெகு இயல்பு.
யாழன் ஆதி தொடர்ந்து இயங்கும் படைப்பின் செயல்பாட்டாளர். தலித் இலக்கியத் தளத்தில் தொடர் பங்களிப்பைத் தந்துகொண்டிருக்கும் அவருடைய இத்தொகுப்பின் கவிதைகள் தமிழுக்கு வளம் சேர்ப்பன.

நான் நாகேஷ்
Mother
'பாம்பு மனிதன்' ரோமுலஸ் விட்டேகர்
18வது அட்சக்கோடு
69% இடஒதுக்கீடு சட்டம் ஏன் எப்படி எவரால்?
1975
5000 GK Quiz
27 நட்சத்திர அதிர்ஷ்ட தெய்வங்கள் அற்புத மந்திரங்கள்
Moral Stories
1954 ராதா நாடகத் தடையும் நாடகச் சட்டமும்
5000 பொது அறிவு
13 மாத பி.ஜே.பி ஆட்சி
21ஆம் நூற்றாண்டு ஏகாதிபத்தியம்
1945இல் இப்படியெல்லாம் இருந்தது 


Reviews
There are no reviews yet.