கதைகள் எழுதும்போது இவர் வண்ணதாசன்.கவிதையுலகில் கல்யாண்ஜி. வீட்டிலும் வேலை செய்த இடத்திலும் கல்யாணசுந்தரம். விழைவு மனமும் விழா மணமும் கொண்டவர் என்றாலும் மௌனமும் மௌனம் குலைந்த பொழுதில் வெம்மையும் இயல்பில் கொண்டவர். கங்கைக்கரையில் தியானித்திருக்கும் தவசியைப் போலவும் புத்தகயாவில் காலமறியாது தொடர்ந்து பெருநிலைக்கு முனையும் புத்தத் துறவியைப் போலவும் நள்ளிருள் நிலாவின் மௌன நகர்ச்சியைப் போலவும் சதா காலமும் எண்ணமும் எழுத்துமாக வாழும் பவித்ரன் வண்ணதாசன். இவரது உலகில் அன்பு உண்டு. ஆரவாரமில்லை; சமயமும் இல்லை. சமயோசிதமும் இருக்காது. மரமாய் நிழலாய் கனிந்த மனிதர்களின் வாழ்வும் காட்சியும் காட்சிப்பிழைகளும் கொண்டவை இவரது கவிதைக் கணங்கள். ‘யாருடனும் போட்டி இல்லை எனக்கு’ என்று இவர் பிரகடனப்படுத்தினாலும் போட்டிப் போட்டுக் கொண்டு இவரிடம் வந்து சேர்கிறார்கள் அடுத்தடுத்த தலைமுறையினர். சமீபகாலமாக கதாசிரியர் வண்ணதாசனுடன் கவிஞர் கல்யாண்ஜிக்கும் சரி நிகர் போட்டி ஒன்று நிலவி வருவதும் வெளிப்படையான உண்மை. தற்போது ஒரே நேரத்தில் வண்ணதாசனின் கமழ்ச்சி சிறுகதைத் தொகுப்பும் கல்யாண்ஜியின் ரணங்களின் மலர்ச்செண்டு கவிதைத் தொகுப்பும் வெளிவருகின்றன. கமழ்ச்சி நெடுங்கதைகளின் தொகுப்பாகவும் ரணங்களின் மலர்ச்செண்டு கல்யாண்ஜியின் மொத்த வாழ்வனுபவத்தின் திரட்சியாகவும் மனம் கடந்த நிலையில் வந்திறங்கிய வார்த்தைகளாகவும் நம்மைச் சலனப்படுத்துகின்றன. ‘சுந்தரன் நான் எனும் மந்திரம் புரிந்தது’ என்று எழுதுகிற கல்யாண்ஜியை இந்தத் தொகுப்பில்தான் எல்லா கல்யாண குணங்களும் கொண்ட சுந்தரனாய் கண்டு கொள்ளமுடிகிறது. மௌனம் கலைகிறபோது எழுகிற ஆற்றலை அரிய இயலாது. அது பாற்கடலை கடைவது போல்தான். நஞ்சு நீக்கி அமுதம் திரளும் தருணம். சொல் உக்கிரம் பெறும்காலம். ‘குளிராவது ஒன்றாவது? என்று என்றைக்காவது மௌனம் பேசியிருக்குமா? உரத்தக் குரலில் பேசியிருக்கிறது. இத்தொகுப்பில் வாழ்வின் ரகசியத்தை வாழ்வு தரும் வலியோடு வரைந்திருக்கிறார் கல்யாண்ஜி. இல்லை கல்யாண சுந்தரன்.
ரணங்களின் மலர்ச்செண்டு
Publisher: சந்தியா பதிப்பகம் Author: கல்யாண்ஜி₹95.00
Ranangalin Malarchendu
Delivery: Items will be delivered within 2-7 days
SKU: Tamil Books 568
Categories: அனைத்தும் / General, கவிதை / Poem
Tags: Sandhya Publications, Vannadasan, வண்ணதாசன்
Description
Reviews (0)
Be the first to review “ரணங்களின் மலர்ச்செண்டு” Cancel reply
You must be logged in to post a review.
Related products
Sale!
பரிசு பெற்ற நூல்கள் / Award Winning Books
Rated 5.00 out of 5

நூல் வெளியீட்டு விழாவில் கலைஞர்
நிழல்களோடு பேசுவோம்
திருப்பாடற்றிரட்டு - குணங்குடி மஸ்தான் சாஹிபு பாடல்கள்
விடுதலைப் போரின் வீரமரபு
கோயில்கள் தோன்றியது ஏன்?
டாக்டர் வைகுண்டம் – கதைகள்
கௌதம புத்தரின் வாழ்வும் வாக்கும்
ஒரு கலை நோக்கு (ஆளுமைகள் தோழமைகள்)
விடுதலைக்களத்தில் வீரமகளிர் (பாகம் 2)
இராஜேந்திர சோழன்
சிறுவர்களுக்கான செந்தமிழ் | Pure Tamil Reader for the Young
தினம் ஒரு பாசுரம் படிக்கலாம் வாங்க
அகிலன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
வண்ணத்துப்பூச்சியும் பச்சைக்கிளியும் பேசிக்கொண்டது என்ன?
திருவருட்பயன்
பெண் ஏன் அடிமையானாள்? (HB)
விநாயக்
குருதி ஆட்டம்
ஒரு நாத்திகனின் பிரார்த்தனைகள்
செல்வம் சேர்க்கும் வழிகள்
பிள்ளைக் கனியமுதே
என் ஓவியம் உங்கள் கண்காட்சி
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-8)
பண்டிதர் 175
பிராந்தியம் (திரை நாவல்)
வாய்மொழிக் கதைகளும் பின்புலக் குறிப்புகளும்
கடைசிக் களவு
புன்னகைக்கும் பிரபஞ்சம்
மும்முனைப் போராட்டம் கல்லக்குடி களம்
ராமாயணம் எத்தனை ராமாயணம்
மணிக்கொடி காலம்: முற்றுப்புள்ளிகளும் காற்புள்ளிகளும்
ஆதனின் பொம்மை (சிந்து முதல் வைகை வரையிலான ஆதனின் பயணம்)
பெரியாரின் இடதுசாரித் தமிழ் தேசியம்
ரத்த மகுடம்
பச்சையப்பனிலிருந்து ஒரு தமிழ் வணக்கம்
பேரறிஞர் பெர்ட்ரண்ட் ரசல்
சின்ன விஷயங்களின் மனிதன்
அவளது வீடு
நெகிழிக் கோள்
அணையா அடுப்பு
கர்னலின் நாற்காலி
நீராம்பல்
தொல்காப்பியம் விளக்கவுரை
நூற்றாண்டு காணும் நீதிக்கட்சியும் 90 ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கமும் சாதித்தது என்ன?
அன்பும் அறமும்
ஐங்குறுநூறு மூலமும் உரையும் (முதல் பாகம்)
புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்
இராஜேந்திர சோழன்
நீ... நான்... நடுவில் ஒரு 'ம்'
ஈரணு
மணல்
அடைக்கும் தாழ்
நேர் நேர் தேமா
பீலர்களின் பாரதம்
கதீட்ரல் இரவாக் குறிப்புகளின் சரீரம்
சிறுகோட்டுப் பெரும் பழம்
கல் சூடாக இருக்கிறது
பட்டினத்தார் பாடல்கள் (மூலமும் எளிய உரையும்)
டாக்டர்.டி.எம்.நாயர் வாழ்வும் தொண்டும்
திராவிட இந்தியா
சாதத் ஹசன் மண்ட்டோ சிறுகதைகள்
சித்தர்களின் அண்ட பிண்ட தத்துவம்
என் கதை
தமிழகத்துக்கு அப்பால் தமிழ் - தமிழின் உலகளாவிய பரிமாணமும் பரிணாமமும்
கசவாளி காவியம்
குழந்தைகளை நேசிப்போம் கொண்டாடுவோம்
உண்மை இதழ்: ஜூலை – டிசம்பர் (முழு தொகுப்பு 2019)
விடியலை நோக்கி
மத்திய பா.ஜ.க. ஆட்சியில் பறிக்கப்படும் சமூகநீதி
நாயகன் - பெரியார்
மரணத்தின் பின் மனிதர் நிலை
சித்தர்களின் மந்திர - தந்திர - யந்திர மாந்திரீகக் கலை
எம்.எல்.
இவர்கள் இல்லாமல் - நவீன அறிவியலின் சிற்பிகள்
தந்தை பெரியாரின் முன்னோக்குப் பார்வை
திருநாவுக்கரசர் தேவாரம் ஐந்தாம் திருமுறை
பருவம்
தொல்காப்பியம் சொல்லதிகாரம்
பறவைகளும் வேடந்தாங்கலும்
நேர நெறிமுறை நிலையம்
5000 பொது அறிவு
துப்பட்டா போடுங்க தோழி
மொழியைக் கொலை செய்வது எப்படி?
எழுக, நீ புலவன்! (பாரதி பற்றிய கட்டுரைகள்)
வணக்கம் துயரமே
மார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும்
ஆத்திசூடி நீதி கதைகள்-2
பார்த்திபன் கனவு
மறுபடியும் கணேஷ்
நீலகிரி: பத்தொன்பதாம் நூற்றாண்டில் சிவசமுத்திரம் மற்றும் நீலகிரி பயணக் குறிப்புகள்
அப்புறம் என்பது எப்போதும் இல்லை
குமரிக் கண்டம் அல்லது கடல்கொண்ட தென்னாடு
கூடுசாலை
இந்தியா 1944 - 48
பிறகு
ஆபத்தில் கூட்டாட்சி
ஆரிய மாயை
எழுத்து இதழ்த் தொகுப்பு (1959-1963) - சி.சு. செல்லப்பா படைப்புகள்
மஹாபாரதம்
லிபரல் பாளையத்து கதைகள்
ஒளி பரவட்டும்
குழந்தைகளின் மன நல/உடல் நல வளர்ச்சிக்கான பெற்றோர்களின் கையேடு
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (தொகுதி - 3)
மாஸ்டர் ஷாட் - 2
கணிதமேதை இராமானுஜன்
தந்தை பெரியார் ஈ வே ரா
இரயில் புன்னகை
காகிதப்பூ தேன்
மஹத் சத்தியாகிரகம்
அறிவாளிக் கதைகள்-1
ஒரு கல்யாணத்தின் கதை
வழி வழி பாரதி
பொற்காலங்களும் இருண்ட காலங்களும்
ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்
விண்மீன் விதைகள்
திட்டமிட்ட திருப்பம்
தொ. பரமசிவன் நேர்காணல்கள்
சாவித்திரிபாய் பூலேவின் வாழ்வும் போராட்டமும் - மறக்கப்பட்ட விடுதலைப் போராளி
தடை செய்யப்பட்ட புத்தகம்
மார்க்ஸ் எங்கெல்ஸ் பற்றிய நினைவு குறிப்புகள்
தெய்வங்களும் சமூக மரபுகளும்
மரிக்கொழுந்து, கற்பகம், அழகம்மாள் மற்றும் சில பெண்கள்
தம்மபதம்
அண்ணன்மார் சுவாமி கதை
பதிக மரபும் சிலப்பதிகாரமும்
ஐ லவ் யூ மிஷ்கின்
நீல நாயின் கண்கள்
நீர் அளைதல்
புதிதாய் பிறப்போம்! சரித்திரம் படைப்போம்!
நாலடியார் (மூலமும் உரையும்)
மாப்பசான் சிறுகதைகள்
போதலின் தனிமை
பெரியார் ஒரு சரித்திரம்
டானியல் அன்ரனி: சிறுகதைகள் | அதிர்வுகள் | கவிதைகள்
வியத்தலும் இலமே
கூடு விட்டுக் கூடு பாயும் வித்தை
ஸ்கெட்சஸ்: சொற்சித்திரங்கள்
நடுக்கடல் மௌனம் 


Reviews
There are no reviews yet.