THIRUMALAI THIRUDAN
திருமலை வேங்கடவனை பின்புலமாகக் கொண்டு ராமானுஜரும், அகோரசிவாசாரியாரும் சாளுக்கிய குருவான பில்வணனும் வலம் வந்து உயிர்ப்பிக்கும் சிறந்த சரித்திர நவீனம்!
திருமலைத்திருடன் (சிறந்தசரித்திரநாவல்)
ஆசிரியரின்முதல்நாவலானவம்சதாராபற்றி…
தமிழரதுவீரம், தமிழர்பண்பாடுசரித்திரஆவணங்களைக்கூடியவரைமாற்றாமலேகையாளுதல், நல்லவர்கள்தீயவர்கள்பாகுபாட்டைகுழப்பாமல்பாத்திரங்களைஅமைத்தல், தமிழ்இலக்கியங்களைகோடிகாண்பித்தல், பக்திபாடல்களுக்கும்இறைஉணர்வுகளுக்கும்தாராளமாகஇடம்ஒதுக்குதல்மற்றும்எளியதமிழ்நடையைபோற்றுதல் – வம்சதாராவில்இவற்றைக்காணும்போதுகல்கிஅவர்களதுபரம்பரைசிறப்பாககட்டமைப்புசிறப்பாகதொடர்கிறதுஎன்றநிச்சயம்ஏற்படுகிறது.
டாக்டர்பிரேமாநந்தகுமார், எழுத்தாளர்
கலிங்கத்துபரணியையும்கல்வெடுகளையும்மற்றசரித்திரகுறிப்புகளையும்ஆதாரமாகக்கொண்டுஅறுநூறுபக்கங்களுக்குமேல்இரண்டுபாகங்களாகஎழுதப்பட்டிருக்கும்இந்ததமிழ்நாவலின்சரித்திரசான்றுகள்என்னைக்கவர்கின்றன.
கி.பி.12ஆம் நூற்றாண்டில்நடந்தகலிங்கத்துப்போர்மிகக்கொடூரமாகஇருந்ததுஎன்பதுஜெயங்கொண்டாரின்கலிங்கத்துபரணியிலிருந்துதெரிகிறது.இவவளவுகொடுரம்ஏன்? தமிழரசனானகுலோத்துங்கன்அத்தனைகொடுரமானவானாஎன்பதைஆராய்ந்திருக்கிறார்ஆசிரியர்.ஏன்கண்ணில்தெரிந்ததையெல்லாம்வெட்டிச்சாய்க்கவேண்டும்?அப்படிஎன்னபகை?திரைதராததுமட்டும்தான்என்றால்அற்பகாரணமாகாதா?இந்தகேள்விக்கெல்லாம்இந்நாவலின்சுவாரஸியமானகதைப்போக்கில்விடைதந்திருக்கிறார்ஆசிரியர்.திவாகர்இதைதெலுங்கிலும்மொழிபெயர்க்கலாம்.
எழுத்தாளர்சுஜாதாஆனந்தவிகடன் 2.03.2004 இதழ்
திரு.திவாகர்அவர்கள்கடந்தமுப்பதுஆண்டுகளுக்கும்மேலாகஎழுத்துலகில்அனுபவம்உள்ளவர்.
இவர்எழுதியபிறநாவல்கள்: திருமலைத்திருடன், விசிஇவரிஎழுதியமுதல்நாவல் ‘வம்சதாரா’ ( நர்மதாவெளியீடு) வாசகர்கள்மற்றும்சகஎழுத்தாளர்கள்மத்தியிலும்நல்லபெயர்பெற்றஒன்று. “வம்சதாரா” நாவலுக்காகஆசிரியர்வடஆந்திரப்பகுதியில்சிலஆண்டுகள்ஆராய்ச்சிகள்மேற்கொண்டார்.அங்குக்கிடைத்தஅரியதொன்மையானதகவல்கள், கல்வெட்டுகள், கோயில்குறிப்புகள் “வம்சதார” நாவலுக்குஅடித்தளம்அமைத்துக்கொடுத்தன.த்திரசித்தன், எஸ்எம்எஸ்எம்டன் 22/09/1914, அம்ருதாஆகியவை. இவைதவிரதெலுங்கிலிருந்து“ ஆனந்தவிநாயகர்” எனும்மொழிபெயர்ப்புநூலும், ‘நான்என்றால்நானல்ல’ எனும்ஒருசிறுகதைத்தொகுப்பும், ‘நம்மாழ்வார்நம்மஆழ்வார்’ எனும்ஆன்மிகநூலும்பதிப்பிக்கபட்டுபாராட்டும்பெற்றன. ‘எம்டன்’ நாவலைடாக்டர்கலைஞர்கருணாநிதிஅவர்கள்படித்துப்பாராட்டியுள்ளார்.
இவர்எழுதியபலதமிழ்நாடகங்கள்மேடைஏற்றப்பட்டுள்ளன.அயல்நாட்டுவணிகம்மற்றும்கப்பல்போக்குவரத்துசம்பந்தபட்டஇவரதுஆங்கிலக்கட்டுரைகள்பலஇதழ்களில்பதிப்பிக்கப்பட்டுள்ளன.நூற்றுக்கும்மேற்பட்டதமிழ்க்கட்டுரைகள்வம்சதாரா, அடுத்தவீடுவலைப்பூக்களில்பதிப்பிக்கபட்டுள்ளன.தற்சமயம்திரு.திவாகர்சென்னையில்வசித்துவருகிறார்.

தி.ஜானகிராமனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
குதர்க்கம்
தலைவலி: பாதிப்புகளும் தீர்வுகளும்
கௌரி லங்கேஷ் மரணத்துள் வாழ்ந்தவர்
பாரதியார் பகவத் கீதை
இந்தியப் புரட்சிப் பாதை - சுந்தரய்யா சிந்தனைகள்
சுற்றுச்சூழலும் புத்தச் சமயமும்
தீர்ப்பு?
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 7)
சாதியம்: கைகூடாத நீதி
அந்தரங்கம்
சட்டைக்காரி
ஜரதுஷ்ட்ரா இவ்வாறு கூறினான்
மணல்மேட்டில் இன்னுமொரு அழகிய வீடு
குழந்தைகளுக்கான அதிர்ஷ்டப் பெயர்கள் 1000 ( நட்சத்திரப் பொருத்தங்களுடன் )
சொற்களில் சுழலும் உலகம்
மாமூலனாரின் வரலாற்றுப் பதிவுகள் சங்கப்புலவரின் காலமும் கருத்தும்
சிறுதானிய உணவு வகைகள்
பிடி சாம்பல்
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-12)
விபத்தும் விளைவும்
கையில் அள்ளிய கடல்
மரி என்கிற ஆட்டுக்குட்டி
அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஜெருசலேம் - உலகத்தின் வரலாறு
என் உளம் நிற்றி நீ
அதிசய சித்தர் போகர்
தனிமையின் நூறு ஆண்டுகள்
பெண்களுக்கான புதிய தொழில்கள்
அடையாளங்கள்
கிடை
இதுவே சனநாயகம்!
கி.ராஜநாராயணன் கடிதங்கள்
ஆதிசங்கரரின் ப்ரச்னோத்ர ரத்னமாலிகா: ஞானத்தின் நுழைவாயில்
நலம் தரும் யோகம் (ஆசனம் -பிராணாயாமம் -தாரணை - தியானம்)
நதி போல ஓடிக்கொண்டிரு
மொபைல் ஜர்னலிசம்: நவீன இதழியல் கையேடு
மகாபலிபுரம்
தீண்டப்படாதார்
சாதியும் சமயமும்
கடைகள், அனைத்து வணிக இடங்களுக்கான வாஸ்து பரிகாரங்கள்
கிழிபடும் காவி அரசியல்
பட்டாம்பூச்சி விற்பவன்
சோசலிசத்தை நோக்கி நீண்ட மாற்றம் முதலாளித்துவத்தின் முடிவு
வாப்பாவின் மூச்சு
படச்சுருள் மே 2021 - தனுஷ் சிறப்பிதழ்
சிவப்பு ரோஜா
புதிய கல்விக் கொள்கை 2020 : வரமா சாபமா?
குத்தமா சொல்லல குணமாவே சொல்றோம்!
ஈரோடு ஈன்ற பேரறிவாளன்
அன்பிற் சிறந்த தவமில்லை
சோசலிசம்
அன்புள்ள அம்மா - பெற்ற தாயின் பெருமை பேசும் 75 வெற்றியாளர்கள்
சிந்திக்க வைக்கும் சிறை அனுபவங்கள்
நீர்வழிப் படூஉம் [Neervazhi Padooum]
ஈராக் - நேற்றும் இன்றும்
இளைஞர்களே... திராவிடம் பேசுவோம்
தெற்கு vs வடக்கு
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-11)
நோயின்றி வாழ இயற்கை வழியில் ஆரோக்கியம்
பாண்டியர் வரலாறு
இராமாயணம் - வால்மீகி
பறவைகள் நிரம்பிய முன்னிரவு
ஏ.ஆர். ரஹ்மான்
புத்தர்பிரான்
தி. ஜானகிராமன் சிறுகதைகள்
அருட்பா மருட்பா கண்டனத்திரட்டு
தேவதாஸ்
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (தொகுதி - 7)
கர்மவீரரும் கலைஞரும்
இதய ரோஜா
தத்துவத்தின் வறுமை
பாரதியும் ஜப்பானும்
டாக்டர் வைகுண்டம் – கதைகள்
பார்த்திபன் கனவு
கள்ளிமடையான் சிறுகதைகள்
குழந்தைகள் பெண்கள் ஆண்கள்
சித்தர் களஞ்சியம்
ராமனும் கிருஷ்ணனும் ஒரு புதிர்
கேள்வியின் பதில் என்னவோ?
உடல் – மனம் – புத்தி
பிரதமன்
வாழ்வியல் கையேடு - எபிக்டிடெஸ்
மதமும் மூடநம்பிக்கையும்
பர்தா
மண்வாசனை 
Reviews
There are no reviews yet.