Dravida aatchi maatramum valarchchiyum
பொருளாதார ஆய்வறிஞர் ஜெயரஞ்சன் உள்ளிட்டோர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘திராவிட ஆட்சி – மாற்றமும் வளர்ச்சியும்’ என்ற இந்நூல். இது தொடர்பாக திமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவிலேயே 2-வது பெரிய பொருளாதாரம் படைத்த மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. தமிழகம் வளர்ந்துள்ளதை வெவ்வேறு குறியீடுகள் சுட்டிக் காட்டுகின்றன. தமிழகத்தின் வளர்ச்சி என்பது வெறும் எண்களின் உயர்வும், தாழ்வும் அன்று. அது சமுதாயத்தில் நடந்தேறிய, தொடர்ந்து நடந்து வரும் மாற்றம்.இந்த மாற்றத்தை விதைத்தது திராவிட இயக்கமும், அதிலிருந்து தோன்றிய கட்சிகளும்தான். இது எப்படி நிகழ்ந்தது? இதைச் சாத்தியமாக்கியது சமூகநீதி பயணம்தான் என்ற கோணத்தில் பொருளாதார ஆய்வறிஞர் ஜெ.ஜெயரஞ்சன் உள்ளிட்ட பல ஆய்வறிஞர்கள் எழுதிய 12 கட்டுரைகள் ‘திராவிட ஆட்சி – மாற்றமும் வளர்ச்சியும்’ என்ற தலைப்பில் புத்தகமாக தொகுக்கப்பட்டுள்ளது.

ஒற்றைச் சிறகு ஒவியா
தடைகளைத் தகர்த்த அறிவியல் தன்னம்பிக்கையாளர்கள்
காயப்படும் நியாயங்கள்
பகுத்தறிவு அல்லது ஒரு கத்தோலிக்கக் குருவின் மரணசாசனம்
குருகுலக் கல்வியா? சமஸ்கிருத படையெடுப்பா?
பேரறிஞர் அண்ணாவின் சிறு கட்டுரைகள் (தொகுதி -3)
தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை! (மரண சாசனம்)
இவர்கள் இல்லாமல் - நவீன அறிவியலின் சிற்பிகள்
ந்யூமராலஜீ
இந்துக்களின் பண்டிகைகள்,விரதங்கள்,பூஜை முறைகள்
பண்பாட்டு அசைவுகள்
பேதமற்ற நெஞ்சமடி
அருணாசல புராணம்
ஒரு பிடி அரிசி
ருக், யஜுர், ஸாம, அதர்வண வேதங்களும் பத்து உபநிஷதங்களும்
மொழி உரிமை
ஆற்றூர் ரவிவர்மா : கவிமொழி மனமொழி மறுமொழி
மண்வாசனை
சுற்றுச்சூழலும் புத்தச் சமயமும்
கூத்துக்கலைஞர் உருவாக்கம்
விரட்டுவோம் வறுமையை
செல்லக் குழந்தைகளுக்கான சங்கத்தமிழ் இலக்கியப் பெயர்கள் 1000
பேய்க்காட்டுப் பொங்கலாயி
இந்தியாவிற்குத் தேவை இன்னொரு சுதந்திரப் போர்
அபிதான சிந்தாமணி (செம்பதிப்பு)
அத்தாரோ
திண்ணைப் பேச்சு
எனது இந்தியா
கு.ப.ரா. சிறுகதைகள் முழுத்தொகுப்பு
தலைகீழ் விகிதங்கள்
நெஞ்சில் ஒரு முள்
மகாத்மா-காந்தி-வாழ்க்கை வரலாறு
பற்றியெரியும் பஸ்தர்
உப்புவேலி
மகாபாரதம் அறத்தின் குரல் - மகாபாரதக் கதை முழுவதும்
திருக்குறள் 3 இன் 1
ஆ'னா ஆ'வன்னா
படச்சுருள் மே 2021 - தனுஷ் சிறப்பிதழ்
ஜெயகாந்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
பேரறிஞர் அண்ணாவின் அறிவுத் துளிகள்
கடலும் வண்ணத்துப்பூச்சிகளும்
ஞானத்தின் சிறிய புத்தகம்
சட்டைக்காரி
அரசியல் சிந்தனையாளர் புத்தர்
ஆடற்கலையும் தமிழ் இசை மரபுகளும்
இறவான்
மறக்கவே நினைக்கிறேன்
இலக்கணவியல்: மீக்கோட்பாடும் கோட்பாடுகளும்
அனந்தியின் டயறி
கலங்கிய நதி
நாற்கரம்
திருமூலர் அருளிய திருமந்திர சாரம்
சூரியனுக்குக் கீழே பூமியைக் கொண்டுவருபவள்
அகிலன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
யாருமே தடுக்கல
அனுபவமே வாழ்வின் வெற்றி
வலி
தமிழகத்தின் இரவாடிகள்
குற்றப் பரம்பரை
மகாத்மா காந்தி படுகொலை: புதிய உண்மைகள்
கனல் வட்டம்
நவபாஷாணன்
சித்தர்களின் அண்ட பிண்ட தத்துவம்
சுழலும் சக்கரங்கள்
அயோத்திதாசர் தொடங்கிவைத்த அறப்போராட்டம்
சமனற்ற நீதி
அதிகாரம்
நீங்காமல் தானே நிழல் போல நானே
இவர்தான் லெனின்
சாதியை அழித்தொழித்தல்
கயிறு (மூன்று பாகங்கள்)
கதாபாத்திரங்களின் பொம்மலாட்டம்
அத்திமலைத் தேவன் (பாகம் 1)
அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா?
கோபத்தைப் பொய்யாக்குவோம்!
பெண் விடுதலை
நாலடியார் மூலமும் உரையும்
நினைவுப்பாதை
பெரியார் டிரஸ்ட்டுகள் ஒரு திறந்த புத்தகம்
பண்பாட்டுப் படையெடுப்பும் திருக்குறளும்
ராமனும் கிருஷ்ணனும் ஒரு புதிர் 

Reviews
There are no reviews yet.