Arebiya iravukalum pagalkalum
நாகிப் மாஃபஸின் இந்த நாவல், இஸ்லாமியர்களின் புகழ்பெற்ற புராணிகமான ‘1001 அரேபிய இரவுகள்’ முடியும் இடத்தில் துவங்குகிறது. ஒரு கட்டத்தில் கதைகள் எல்லாம் முடிந்து போகின்றன. அடுத்து என்ன? இந்தக் கேள்வியிலிருந்து நாகிப் மாஃபஸ் தன் மறுஎழுத்தாக்கத்தைத் தொடங்குகிறார். “மாஃபஸின், ‘அரேபிய இரவுகளும் பகல்களும்’ அரசியல் சாயமும் ஆன்மிகச் சாயலும் கொண்ட மாயாஜாலக் கதைத் தொகுப்பு. அரேபிய இரவுகளை மாஃபஸ் மாற்றி எழுதுகிறார், அவரது ஷாரியார் நீதி, கருணை போன்றவற்றை மெதுவாக அறிந்து கொள்கிறார். மரணதேவதை, புராதனப் பொருட்கள் விற்கும் ஒரு வியாபாரி, வேதாளங்கள் விதியுடன் கண்ணாமூச்சி ஆடுகின்றன” என்று ‘கதைசொல்லு அல்லது செத்துமடி’ என்கிற தனது கட்டுரையில் புகழாரம் சூட்டுகிறார் சக எழுத்தாளர் ஏ.எஸ். பையட்.

கண்ணிலே இருப்பதென்ன!
உன் கையில் நீர்த்திவலை
நாவல் பழ இளவரசியின் கதை
நிழல் படம் நிஜப் படம்
நாடற்றவன்
நாகம்மாள்
நீர் அளைதல்
பிறகு
பனைமரச் சாலை
பேதமற்ற நெஞ்சமடி
நீங்காமல் தானே நிழல் போல நானே
பொன் மகள் வந்தாள்
அழியாத கோலங்கள்
வியப்பின் மறுபெயர் வீரமணி
வேர்பிடித்த விளைநிலங்கள்
ராவ்பகதூர் திவான் பகதூர் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் வரலாறு
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (தொகுதி - 4)
வடு
வந்ததும் வாழ்வதும்
வடநாட்டில் பெரியார் (பாகம் - 2)
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (தொகுதி - 3)
இலக்கணச்சுடர் இரா. திருமுருகன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
வேமனர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (பாகம்-6) 


Reviews
There are no reviews yet.