கவிமணி ஒரு ‘மான்மியம்’ படைத்தார்; நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் சமுதாயம் ஒரு திருப்பங்கண்டது. சமுதாயத்தை மற்றொரு திருப்பத்துக்குச் சித்தப்படுத்துவது நாஞ்சில் நாடனின் இந்த ‘இரண்டாம் மான்மியம்.’ சமுதாயத்தின் மூத்த தலைமுறையைச் சப்புக்கொட்ட வைத்து, அடுத்த தலைமுறையைச் சிந்திக்க வைத்து, இளைய தலைமுறையைச் சீண்டிவிட்டு, அனைவரையும் செயற்படத் தூண்டுகிறது இந்த நூல்.
நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை
Publisher: காலச்சுவடு பதிப்பகம் Author: நாஞ்சில் நாடன்₹150.00
சமுதாயத்தின் மூத்த தலைமுறையைச் சப்புக்கொட்ட வைத்து, அடுத்த தலைமுறையைச் சிந்திக்க வைத்து, இளைய தலைமுறையைச் சீண்டிவிட்டு, அனைவரையும் செயற்படத் தூண்டுகிறது இந்த நூல்.
Delivery: Items will be delivered within 2-7 days
Categories: அனைத்தும் / General, நாவல் / Novel
Tags: Kalachuvadu, Tamil Books, தமிழ் புத்தகங்கள், நாஞ்சில் நாடன்
Description
Reviews (0)
Be the first to review “நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை” Cancel reply
You must be logged in to post a review.
Related products
Sale!
அனைத்தும் / General
Rated 5.00 out of 5
Sale!
Special Offers / சிறப்பு தள்ளுபடிகள்
Rated 5.00 out of 5
Sale!
Special Offers / சிறப்பு தள்ளுபடிகள்
Reviews
There are no reviews yet.