101 திரைக்கதை எழுதும் கலை
திரைக்கதை குறித்து பேசாமொழி பதிப்பகம் சார்பில் வெளியாகியுள்ள மற்றுமொரு நூல் 101 திரைக்கதை எழுதும் கலை. கார்ல் இக்லியாஸ், ஃஸாண்டர் பென்னட் ஆகிய இருவரும் திரைக்கதை எழுதுவது குறித்து வெற்றிகரமான திரைக்கதை ஆசிரியர்கள் கூறிய ஆலோசனைகளை எழுத, அதை தமிழுக்கு ஏற்றவாறு மொழிபெயர்ப்புடன் தேவையான மாற்றங்களையும் செய்து கலையை தன் வசப்படுத்தி இருக்கிறார் தீஷா.
திரைக்கதை எழுதுவதற்கு முன்னால் தன்னைத் தானே தயார்செய்து கொள்வதற்கான 101 குறிப்புகள், திரைக்கதை எழுதும்போது பின்பற்ற வேண்டிய 101 குறிப்புகள் என 202 குறிப்புகள் நேர்த்தியாகத் தொகுக்கப்பட்டு இருப்பது நூலின் சிறப்பு.
வில்லியம் கோல்ட்மேனின் பழைய பழமொழி ஒன்று இருக்கிறது. யாருக்கும் எதுவும் தெரியாது. ஆனால், ஒவ்வொரு ஸ்டுடியோ நிர்வாகிக்கும் தெரிந்த ஒரு விஷயம். எந்தப் படமும் சிறந்த திரைக்கதையில் இருந்துதான் தொடங்குகிறது என்பதே அது. இந்த அறிமுகப் படலத்தைப் படிக்கும்போதே இது வழக்கமான பயிற்சி முறைகள் கொண்ட புத்தகம் இல்லை என்பதை உணர முடிகிறது. அதே சமயத்தில், கலைநுணுக்கமும் நுட்பமும் கொண்ட சிறந்த திரைக்கதையை எழுதுவதற்கு கடின உழைப்பும், முதலீட்டு நேரமும் அதிகம் தேவைப்படும். இது ஒரே இரவில் நடந்துவிடக்கூடியதல்ல என்ற உண்மையையும் இநுநூல் உரக்கப் பேசுகிறது.
இங்கு ஏற்கெனவே வெற்றிபெற்ற திரைப்படங்களின் பாதிப்புகளைக் கொண்டிருக்கும் திரைக்கதைகள் தேவையில்லை, பிரபலமான, வரவேற்பு பெற்ற கதாபாத்திரங்களின் நகல்களைப் பிரதியெடுக்க வேண்டிய அவசியமில்லை, பழமையான உத்திகள், சுவாரஸ்யமற்ற சிந்தனைகள், மோசமான திருப்புமுனைகள் என்று முதிர்ச்சியற்ற திரைக்கதைகளை எழுதாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதையும் தீஷா அழகாக விளக்குகிறார்.
குறைந்தபட்ச கற்பனை சக்தியைக் கொண்டு போலியான திரைக்கதையை உருவாக்க நினைக்க வேண்டாம். அசலான திரைக்கதையை உருவாக்க கடினமாக வேலை செய்ய வேண்டும் என்ற டோனி கில்ராயின் மேற்கோளைக் குறிப்பிடும் இடம் பொருத்தமானது.
க்ளிஷே காட்சிகளைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து திரைக்கதை ஆசிரியர் பில் மார்ஸலிலி கூறிய வழிமுறைகள், ஆலோசனைகள் அப்படியே பின்பற்றக்கூடியவை. எடுத்துக்காட்டாக, நாயகனும், நாயகியும் சந்திப்பது போல் ஒரு காட்சி. எதையுமே முதலில் செய்யும்போது அது பெரும்பாலும் ஏற்கெனவே பார்த்த ஒரு காட்சியின் பாதிப்பில்தான் வரும். இதுவரை பார்த்த படங்களின் பாதிப்பிலிருந்து பழகிய காட்சியை எழுதுவதுதான் க்ளிஷே. இதனைத் தவிர்க்க அக்குறிப்பிட்ட ஒரு காட்சி குறித்து 20 வழிகளில் யோசித்து எழுத வேண்டும் என்கிறார். ஒரு திரைக்கதையை முடித்துவிட்டாலும் அதை திருத்தி திருத்தி எழுதும்போதுதான் அதில் இருக்கும் குழப்பங்களும், குறைகளும் தெரியவரும் என்ற பில் மார்ஸலிலியின் ஆலோசனை முக்கியமானது, தேவையானதும் கூட.
இயல்பாகவே நல்ல கதை சொல்லியாக எப்படி இருப்பது, அசலான யோசனையின் பக்கம் நகர வேண்டியது ஏன், மக்களை கூர்ந்து கவனிக்க வேண்டியதன் தேவை என்ன, குழு மனப்பான்மை திரைக்கதைக்கு அவசியமா, வாசிப்பது எப்படி திரைக்கதை எழுத உதவும், திரைப்படங்களை நேசிக்க வேண்டுமா, திரைக்கதை எழுதுவதை ஏன் ஒரு வாழ்க்கைப் பயணமாக மேற்கொள்ள வேண்டும், தீராக் காதலுடன் எழுத எதையெல்லாம் புறம்தள்ள வேண்டும், நல்ல திரைக்கதைக்கு ஏன் வசனங்கள் மட்டும் போதாது, திரைக்கதை எழுத எது ஆதாரம், கதைக்கருக்களை எப்படிக் கண்டுபிடிப்பது, அதை எப்படி வளர்த்து திரைக்கதையாக்குவது போன்ற கேள்விகளுக்கு தீஷாவின் 101 திரைக்கதை எழுதும் கலை தெளிவாகப் பதில் சொல்கிறது.
திரைக்கதையை எப்படி தன் வசப்படுத்துவது என்பது குறித்த மாயைகளை போகிற போக்கில் உடைப்பதோடு மட்டுமல்லாமல், எழுதப்பட்ட திரைக்கதையை எப்படி விற்பது என்ற வியாபார நுணுக்கத்தையும் சொல்வதின் மூலம் 101 திரைக்கதை எழுதும் கலை தனிப்பெரும் பலம் வாய்ந்ததாக உள்ளது.
நன்றி – இந்து தமிழ் திசை

எளிய தமிழில் ஈசாப் நீதி நெறிக் கதைகள்
கோலப்பனின் அடவுகள்
கோவைப் பிரமுகர்கள்
ரகசிய விதிகள்
சீர்மல்கு காரைக்கால்
அன்பிற்குரிய D ஆகிய உனக்கு...
திருக்குறள் கலைஞர் உரை (மக்கள் பதிப்பு)
கனல் வட்டம்
ஜாதியை அழித்தொழிக்கும் வழி
குறள் வாசிப்பு
செங்கிஸ்கான்
விடுதலைப் பதிவுகள்
அஞ்சும் மல்லிகை
பெண்கள் அலங்காரப் பொம்மைகளா?
தனுஜா (ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும்)
நவபாஷாணன்
இரும்பு பட்டாம் பூச்சிகள்
நெல்லையில் ஒரு மழைக்காலம்
அடுக்களை டூ ஐநா
அரேபியப் பெண்களின் கதைகள்
சாதனையை நோக்கிய பயணம்
நேர் நேர் தேமா
அந்தியில் திகழ்வது
ஒரு நிமிடம் ஒரு செய்தி (பாகம் - 3)
சுதந்திரத்தின் நிறம்
மகிழ்ச்சி நிறைந்த மண வாழ்க்கைக்கு மணியான யோசனைகள்
வாடிவாசல்
இரும்புக் குதிகால்
பன்னிரு ஆழ்வார்களின் திவ்விய வரலாறு
உலகின் முதல் விண்வெளி விமானிகள்
சோசலிசம்
விடுபூக்கள்
வாத்ஸாயனரின் காம சாஸ்திரம்
வளம் தரும் விரதங்கள்
அனைத்து தெய்வங்களுக்கான 108 போற்றிகள்
கற்றுக்கொடுக்கிறது மரம்
விற்பனைத்துறையில் அதளபாதாளத்தில் இருந்து வெற்றிச் சிகரத்திற்கு என்னை நான் உயர்த்திக் கொண்டது எப்படி?
திருநாவுக்கரசர் தேவாரம் ஆறாம் திருமுறை
வாழும் கலை மரணமில்லா ஜே.கே. தத்துவங்கள்
செங்கல்பட்டு (முதல்) தமிழ் மாகாண சுயமரியாதை மகாநாடு (1929) ஒரு வரலாற்றுத் தொகுப்பு
இப்படி ஒரு தீயா! (குறள் தழுவிய காதல் கவிதைகள்)
கிராமத்து தெருக்களின் வழியே
அபிதா
இந்து மதத் தத்துவம்
பிரதமன்
பின்னணிப் பாடகர்
உன் கையில் நீர்த்திவலை
மூமின்
White Nights
வால்மீகி இராமாயணம் (முழுவதும்)
பசுவின் புனிதம்
போகின்ற பாதை யெல்லாம் பூமுகம் காணுகின்றேன்
பரஞ்சோதி முனிவர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
பா.ச.க பாசிச எதிர்ப்பின் பாதை
பருந்து
திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும்
தாயுமானவர்
சாண்டோ சின்னப்பா தேவர்
சம்பிரதாயங்கள் சரியா?
தமிழகத்தில் மருத்துவத் தாவரங்கள் பயிரிடுதல்
காராணை விழுப்பரையன் மடல் என்னும் ஆதிநாதன் வளமடல்
பாண்டியர் காலச் செப்பேடுகள்
வாழ்வியல் சிந்தனைகள்
உலக வரலாற்றில் பகுத்தறிவுச் சுவடுகள் (தொகுதி-1)
போர்க்குதிரை
பச்சை இலைகள்
நக்சலைட் இயக்கம் நிழலும் வெளிச்சமும்
தமிழ் மலர்
கல்வியினாலாய பயனென்கொல்? (கல்வி குறித்த கட்டுரைகள்)
தொல்காப்பியம் சொல்லதிகாரம்
மேடையில் பேச வேண்டுமா?
நடந்து நடந்தே சாலை அமைத்தோம்
நினைவின் நீள்தடம் - கதையல்லாக் கதைகள்
செல்லக் குழந்தைகளுக்கான சங்கத்தமிழ் இலக்கியப் பெயர்கள் 1000
ஒழிவில் ஒடுக்கம் எனும் சைவ சித்தாந்த ஞானம்
பசலை ருசியரிதல்
ட்வின்ஸ்
என் உயிர்த்தோழனே
ராஜ கர்ஜனை (திப்புசுல்தான் கதாநாயகனாக)
ஆன்மீகச் சுற்றுலா வழித்துணைவன்
புது வீடு புது உலகம்
அலர் மஞ்சரி
அற்றவைகளால் நிரம்பியவள்
ஒரு பாய்மரப் பறவை
இவர்தாம் பெரியார்
சொல்வலை வேட்டுவர் வள்ளுவர்
அனந்தியின் டயறி
அன்பு குழந்தைகளுக்கு அழகான பெயர்கள் 4000
தெய்வப்புலவர் திருவள்ளுவர்
ஆழ்கடல் அதிசயங்கள்
சொற்களைத் தவிர வேறு துணையில்லை
வியத்தலும் இலமே
பலசரக்கு மூட்டை
கருத்தாயுதம்
தமிழர் தலைவர் வீரமணி ஒரு கண்ணோட்டம்
சினிமா - காலத்தில் செதுக்கிய கலை
சுஜாதாவின் கோணல் பார்வை
இந்தி-சமஸ்கிருதத்தைத்திணிக்கும் சமுகநீதிக்கு எதிரான புதிய கல்வி (காவி)க் கொள்கையும்! ‘நீட்’ தேர்வும்!
ஈரோடும் காஞ்சியும்
திருக்குறள் கலைஞர் உரை
பெண்களும் சமூகமும் அன்றும் - இன்றும்
தந்தை பெரியாரின் பொருளாதாரச் சிந்தனைகள்
அமர பண்டிதர்
காங்கிரஸ் பழைய வரலாறும் வைக்கம் போராட்டமும் 'மறைக்கப்படும் உண்மைகள்'
ஜீவ சமாதிகள்
அழியாத கோலங்கள்
பார்ப்பன மேலாதிக்கம்
பொன்னர் - சங்கர்
இன்னா நாற்பது
குறுக்குத்துறை ரகசியங்கள் (இரு பாகங்களும்)
'ஷ்' இன் ஒலி
'பாம்பு மனிதன்' ரோமுலஸ் விட்டேகர்
"இந்து மதக் கொடுகோன்மையின் வரலாறு"
கனவின் யதார்த்தப் புத்தகம்
கன்சிராமின் கனவை வென்ற திராவிட மாடல்
கனத்தைத் திறக்கும் கருவி 
Reviews
There are no reviews yet.