அம்மா வந்தாள்
தி. ஜானகிராமன்
‘அம்மா வந்தாளை’ மீறலின் புனிதப் பிரதியாகக் கொண்டாடலாம். சமூகம் நிறுவிக் காபந்து செய்து வரும் ஒழுக்க மரபைக் கேள்விக்குட்படுத்துகிறது நாவலின் கதை மையம். மனித உறவுகள் நியதி களுக்குக் கட்டுப்பட்டவை அல்ல. அவை உணர்ச்சிகளுக்கு வசப்படுபவை. இந்த இரண்டு கருத்தோட்டங்களின் ஈவாகவே மனித வாழ்க்கை இருக்கிறது; இருக்கும் என்பதை வலியுறுத்துகிறது கதை. இவ்விரு நிலைகளில் ஊசலாடுபவர் களாகவே முதன்மைப் பாத்திரங்கள் அமைகின்றன. இந்த ஊசலாட்டத்தை கலையாக்குகிறார் தி. ஜானகிராமன். ஆசாரங்களையும் விதிகளையும் மீறி மனிதர்களை நிர்ணயிப்பது அவர்களது உணர்வுகள்தாம் என்பதை இயல்பாகச் சொல்வதுதான் அவருடைய கலைநோக்கு. அந்த நோக்கம் உச்சமாக மிளிரும் படைப்புகளில் முதலிடம் வகிப்பது ‘அம்மா வந்தாள்’.

ஆன்மீகப் பயணத்தில் ஆத்மசக்திகள்!
ஆழ்கடல் அதிசயங்கள்
திராவிடர் - ஆரியர் உண்மை
அரைக்கணத்தின் புத்தகம்
நாற்கரம்
டிடிபி கற்றுக்கொள்ளுங்கள்
அபிமானி சிறுகதைகள்
பொன் மகள் வந்தாள்
தமிழர் தலைவர் வீரமணி ஒரு கண்ணோட்டம்
இரவல் சொர்க்கம்
செம்மணி வளையல்
அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு
மகாபாரதம் அறத்தின் குரல் - மகாபாரதக் கதை முழுவதும்
அய்யங்காளி - தாழ்த்தப்பட்ட இனத்தவருடைய படைத்தலைவன்
சமனற்ற நீதி
கீழடியில் கேட்ட தாலாட்டுகள்
அந்த மரத்தையும் மறந்தேன் மறந்தேன் நான்!
பிஜேபி ஒரு பேரபாயம்
நிஜாமுத்தீன் அவ்லியா - ஒரு சூஃபியின் கதை
இப்படி ஒரு தீயா! (குறள் தழுவிய காதல் கவிதைகள்)
பாண்டியர் காலச் செப்பேடுகள்
பறையர் ஆட்சியும் வீழ்ச்சியும்
அரிஸ்டாட்டில் அறிவு உலகத்தின் ஆரம்பக்குரல்
மாயப் பெரு நதி
பள்ளிப் பைக்கட்டு
என்றும் இளமை காக்கும் இயற்கை உணவுகள்
தத்துவம்: தொடக்கப் பயிற்சி நூல்
The History of Prathaba Mudaliar
ஆசிர்வாதத்தின் வண்ணம்
தலைமைப் பண்புகள்
தலித் மக்கள் மீதான வன்முறை: ப்ரண்ட் லைன் இதழ் வெளியிட்ட செய்திக் கட்டுரைகள் - (1995-2004)
கல்லும் சொல்லும் கதைகள்
இனி போயின போயின துன்பங்கள்
திருஞானசம்பந்தர் தேவாரம் இரண்டாம் திருமுறை
திருக்குறள் 6 IN 1
ஆடு மாடு மற்றும் மனிதர்கள்
புனைவும் நினைவும்
அராஜகவாதமா? சோசலிசமா?
பனைமரச் சாலை
The Great Scientist of India
குருகுலக் கல்வியா? சமஸ்கிருத படையெடுப்பா?
பெரியார் பிறவாமலிருந்தால்
கடவுளும் மனிதனும்
காம சூத்திரம்
தத்துவ மேதை டாக்டர் ராதாகிருஷ்ணன்
108 வைஷ்ணவ திருத்தல மகிமை
The Kallakudi Battle
சொல்வலை வேட்டுவர் வள்ளுவர்
பத்துப்பாட்டு தெளிவுரையுடன் (பகுதி 1)
சங்க சான்றோர் வழியில் இலெனின் தங்கப்பா
நாயகன் - சே குவேரா
ஞானக்கூத்தன் கவிதைகள்
இமைக்கணம் – மகாபாரதம் நாவல் வடிவில்
ஜோன் ஆஃப் ஆர்க்
சொலவடைகளும் சொன்னவர்களும்
திருக்குறளின் எளிய பொருளுரை
அணுசக்தி அரசியல்
திண்ணை வைத்த வீடு
கைமேல் பலன் தரும் பரிகாரத் தலங்கள்
சாதீ பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை
அர்தமோனவ்கள் (3 - தலைமுறைகள்)
அந்த நேரத்து நதியில்...
கல்வியினாலாய பயனென்கொல்? (கல்வி குறித்த கட்டுரைகள்)
கணிதம் வாய்பாடும் விளக்கங்களும்
தண்டனைக் களமாகும் பெண்ணுடல்
கனவைத் துரத்தும் கலைஞன்
அந்தரத்தில் பறக்கும் கொடி
சாதனைகள் சாத்தியமே
ஆலிஸின் அற்புத உலகம்
சப்தங்கள்
நாளை மற்றுமொரு நாளே
சபரிமலை யாத்திரை (ஒரு வழிகாட்டி)
MATHEMATICS FORMULAE & DEFINITIONS
புயலுக்கு இசை வழங்கும் பேரியக்கம்
இயக்கம் 


அம்மு ராகவ் –
#அம்மா_வந்தாள்
#திஜானகிராமன்
வேதத்தை தவிர வெளியுலகம்
எதுவும் தெரியாமல் வளர்ந்துவிட்டு, அம்மா, தோழி
என்று இரு பெண்களின் மனஉணர்வுகளுக்கிடையே சிக்கித் தவிக்கும் அப்பு….
நானாவது உன்னையே நினைச்சுட்டு சாகறேன்,
உங்கம்மா யாரையோ நினைச்சுட்டு சாகாம இருக்கா என்று கதறும்…
சிறுவயதிலிருந்தே அப்புவை நேசித்துக்கொண்டிருக்கும் கைம்பெண்ணான இந்து.
தன் மனைவியையே ஒரு முறையாவது இவளை கட்டியாள வேண்டும்னு நினைக்கிற தண்டபானி…
கணவனானாலும் சரி, சிவசுவானாலும் சரி எவனும் தன்னை ஆள முடியாது என தானே தன்னை ஆளும் பெண்ணாக, கம்பீரமாக நிற்கும் அழகான ஆளுமை அலங்காரம்…
ஒரு பெண்ணை ஆள வேண்டுமென எவன் நினைக்கிறானோ, அவனை அப்பெண் ஆண்டுகொண்டிருக்கிறாள்…அதுதான் உண்மை.
ஒரு கட்டத்தில் கணவனுடனான தாம்பத்தியத்தை நிறுத்திக் கொள்ள, போறும்னா போறும்தான்…என்று
60 களிலேயே தன் கணவனை பார்த்து No means No என்று சொல்ல ஒரு பெண்ணுக்கு எவ்வளவு துணிச்சல் வேண்டும். அலங்காரம் மட்டுமல்ல தி.ஜா வின் கதாநாயகிகள் ஒவ்வொருவரும்
பிரம்மிக்க வைக்கிறார்கள் என்னை…..
#அம்முராகவ்