இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

மரி என்கிற ஆட்டுக்குட்டி
இருள் வரும் நேரம்
ராஜ ராகம்
சித்தன் போக்கு
சாதியம்: கைகூடாத நீதி
நெஞ்சில் ஒரு முள்
இரண்டாவது சீதை (இரு நாவல் தொகுப்பு)
அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
கோயில்கள் தெய்வங்கள் பூஜைகள் ட்வென்ட்டி 20
பவித்ரஞானேச்வரி (பாகம் - 2)
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 3)
தொல்காப்பியப் பூங்கா
ஆரிய மாயை
பட்டாம்பூச்சியின் புகைப்பட ப்ரியங்கள்
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 7)
தி.மு.க வரலாறு
காமராசர் கொலை முயற்சி சரித்திரம்
நான் தைலாம்பாள்
பிரக்சிட்
திட்டமிட்ட திருப்பம்
தனித்தலையும் செம்போத்து
கரியோடன்
ஞானாமிர்தம்
பயன் தரும் பயணங்கள்
சைதன்யர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
நண்பனின் தந்தை
நரகாசுரப் படுகொலை
தமிழ்மொழிக் கல்வி
கள்ளிமடையான் சிறுகதைகள்
உயிர் வளர்க்கும் திருமந்திரம் - PART - II
கிருஷ்ணதேவ ராயர்
இராமாயண காவியம்
சூதாடி
கி.ராஜநாராயணன் கடிதங்கள்
ஓநாயும் நாயும் பூனையும்
இயற்கையின் நெடுங்கணக்கு
பெரியார் இல்லாவிட்டால் தமிழகம்?
மேற்கத்திய ஓவியங்கள் I: குகை ஓவியங்களிலிருந்து பிரெஞ்சுப் புரட்சிக்கு முந்தைய ஆண்டுகள் வரை
கூனன் தோப்பு
கப்பல் கடல் வீடு தேசம்
உண்மை இதழ்: ஜனவரி - ஜுன் (முழு தொகுப்பு 2019)
முமியா: சிறையும் வாழ்வும்
யூதாஸின் நற்செய்தி
தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை
தெற்கு vs வடக்கு
மனிதனும் தெய்வமாகலாம்
சித்தர் பாடல்கள்
பேராசிரியர் மோரியுடன் நான் செலவிட்டச் செவ்வாய்க் கிழ்மைகள்
தீண்டாமையை ஒழித்தது யார்?
பச்சை விரல்
நாயகன் - மார்ட்டின் லூதர் கிங்
மோகினித் தீவு
புதிய பொலிவு
ஈழ விடுதலையும் திராவிடர் இயக்கமும்
மாக்பெத்
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (பாகம்-6)
அபிதான சிந்தாமணி
சிரி.. சிரி.. சிறகடி!
ராஜீந்தர் சிங் பேடியின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
மரிக்கொழுந்து, கற்பகம், அழகம்மாள் மற்றும் சில பெண்கள்
ஈரோடு ஈன்ற பேரறிவாளன்
பகுத்தறிவு அல்லது ஒரு கத்தோலிக்கக் குருவின் மரணசாசனம்
புயலுக்குப் பின்னே பூந்தென்றல்
காதைக் கொடு கதை சொல்கிறேன்
அதிசய சித்தர் போகர்
புயலிலே ஒரு தோணி
மரநாய்
கருத்தாயுதம்
கண்டதைச் சொல்கிறேன்
கடலும் வண்ணத்துப்பூச்சிகளும்
பகுத்தறிவுத் தந்தை பெரியார்
ராஜமுத்திரை (இரண்டு பாகங்களுடன்)
நோய் தீர்கும் பழங்கள்
திருக்குறள் நெறியில் திருமாவின் வாழ்வியல்
தொழிலகங்களில் பாதுகாப்பு
நேர நெறிமுறை நிலையம்
தமிழக ஓவியங்கள் ஒரு வரலாறு
திருவாசகம்-மூலம்
பணம் சில ரகசியங்கள்
ராஜராஜ சோழனின் மறுபக்கம்
பிறழ்
வேங்கை வனம் (வரலாற்று நாவல்)
மாணிக்கவாசகர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
நா.முத்துக்குமார் கவிதைகள்
சிந்திக்க வைக்கும் சிறை அனுபவங்கள்
குமாஸ்தாவின் பெண்
புத்ர
நிலையும் நினைப்பும்
பாண்டியர் வரலாறு
பெரியார் ஒரு வாழ்க்கைப் பாடம்
காலந்தோறும் பெண்
சாதியை ஒழிக்கவே இடஒதுக்கீடு
அதிர்ஷ்ட நியுமராலஜி ஜோதிடம்
உழைப்பவனுக்கும் உற்சாகம்
முதல் ஆசிரியர்
அடங்க மறு
கிருஷ்ண காவியம்
நிழல்கள்
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 3)
கனல் வட்டம்
என்னைத் திற எண்ணம் அழகாகும்
எல்லாம் செயல்கூடும் ( காந்திய ஆளுமைகளின் கதைகள் )
பிள்ளைக் கனியமுதே
காலந்தோறும் பிராமணியம் (பாகம் - 7) இந்திரா காலம்
பாண்டியன் பரிசு
தலைவலி: பாதிப்புகளும் தீர்வுகளும்
சித்தர் களஞ்சியம்
மதமும் மூடநம்பிக்கையும்
கடலும் மகனும்
சில்வியா பிளாத் - மணிக்குடுவை
அருளும் பொருளும் தரும் வாஸ்து சாஸ்திரமும் விளக்கங்களும்
நித்ய கன்னி
இந்த இவள்
தந்தோந் தந்தோமென ஆடும் சிதம்பரம் தில்லை நடராஜர் (பொருள் விளக்கமும், தத்துவங்களும்)
யோகி: ஓர் ஆன்மிக அரசியல்
பேரறிஞர் அண்ணாவின் சிறு கட்டுரைகள் (தொகுதி -3)
பெண் மணம்
துயர் துடைக்கும் ஆலயங்கள்
அதிசய மனிதர் ஜி.டி.நாயுடு
சொற்களில் சுழலும் உலகம்
கிருமிகள் உலகில் மனிதர்கள்
செம்பீரா
ஈரோடும் காஞ்சியும்
அரசியல் சிந்தனையாளர் புத்தர்
செங்கிஸ்கான்
பவுத்தம் : ஆரிய - திராவிடப் போரின் தொடக்கம்
நவமார்க்சிய வழியில் திராவிடத் தமிழ்ச் சிந்தனைகள்
சொந்தம் எந்நாளும் தொடர்கதைதான்
காதல் சரி என்றால் சாதி தப்பு
நினைவின் தாழ்வாரங்கள்
யவனிகா ஸ்ரீராம் கவிதைகள்
தோகை மயில்
ராஜ திலகம்
தமிழர் தலைவர் வீரமணி ஒரு கண்ணோட்டம் 


Reviews
There are no reviews yet.