இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

மணிக்கொடி காலம்: முற்றுப்புள்ளிகளும் காற்புள்ளிகளும்
மனுநீதி போதிப்பது என்ன?
பார்வைகள்
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-9)
மகாத்மா அய்யன்காளி - கேரளத்தின் முதல் தலித் போராளி
மகாபாரதம்
ஏ.ஆர். ரஹ்மான்
திராவிட நாடு நாட்டமும் நாடாமையும்
மருந்துகள் பிறந்த கதை
காதல் ஒரு நெருஞ்சி முள்
பொய்யும் வழுவும்
உயரப் பறத்தல்
குறத்தி முடுக்கு
என்னைத் திற எண்ணம் அழகாகும்
கூடுசாலை
உடையார் (ஆறு பாகங்களுடன்)
உலக கிராமியக் கதைகள்
பறவைகளும் வேடந்தாங்கலும்
சொக்கரா
நான் நானல்ல
எதிரொலிகள் (உலகச் சிறுகதைகள்)
ராமனும் கிருஷ்ணனும் ஒரு புதிர்
துப்பறியும் அதிகாரியின் குறிப்புகள்
கறுப்பு மை குறிப்புகள்
மக்கள் விஞ்ஞானி மைக்கேல் ஃபரடே
உப்புச்சுமை
வால்மீகி இராமாயண சம்பாஷணைகள்
முதல் காதல்
பொற்காலங்களும் இருண்ட காலங்களும்
ஜே.பி.சந்திரபாபு திரையிசைப் பாடல்கள்
மஹா ம்ருத்யுஞ்ஜய மஹா மந்த்ர ஸாரம்
அன்பின் தருவுருவம் அன்னை தெரசா
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை
நல்லொழுக்கக் கதைகள்
பிரேதாவின் பிரதிகள்
காலச் சக்கரம்
என் உள்ளம் அழகான வெள்ளித்திரை
பெருந்தன்மை பேணுவோம்
மனாமியங்கள்
போகின்ற பாதை யெல்லாம் பூமுகம் காணுகின்றேன்
இல்லந்தோறும் இயற்கை உணவுகள்
அடிமனதின் சுவடுகள்
மனைவி சொல்லே மந்திரம்
சுதந்திரத்தின் நிறம்
மீனின் சிறகுகள்
பேராசிரியர் மோரியுடன் நான் செலவிட்டச் செவ்வாய்க் கிழ்மைகள்
இதுவரையில்
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-22)
அறிவாளிக் கதைகள்-1
தமிழ்மொழி அரசியல்
புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 2)
இந்திய இலங்கை உறவும் சங்கத் தமிழகமும்
உயிரில் கலந்த உறவே
நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் எழுத்தும் பேச்சும்!
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 5)
சிறிய இறகுகளின் திசைகள்
லீலை
அன்பாசிரியர்
ஜி.நாகராஜன் ஆக்கங்கள்
திருக்குறள் பரிமேல் அழகர் உரை
கூடலழகி (பாகம் - 1)
டெஸ்ட் எடு கொண்டாடு
திருக்குறள் பரிமேலழகர் உரை
ஆற்றூர் ரவிவர்மா : கவிமொழி மனமொழி மறுமொழி
நெஞ்சில் ஒரு முள்
வள்ளலாரி ன் அமுதமொழிகள்
இதுதான் ராமராஜ்யம்
இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்
பொன் வேய்ந்த பெருமான் (வரலாற்று நாவல்)
கடுவழித்துணை
ரத்த மகுடம்
ராஜ ராகம்
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 8)
ராஜீந்தர் சிங் பேடியின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
இராமாயண ரகசியம்
சுதந்திரப் போர்க்களம்
கண்பேசும் வார்த்தைகள்
தாம்பூலம் முதல் திருமணம் வரை
தம்பிக்கு
ஏற்புடைய வாழ்வுக்கான போராட்டம்
ஒரு நகரின் வீதியிலே
மொழிப்போர் முன்னெடுப்போம்
தெரிந்த பிரபல தலங்கள் தெரியாத செய்திகள்
வாழ்வியல் கையேடு - எபிக்டிடெஸ்
தனுஜா (ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும்)
யதார்த்த வாழ்க்கைக்கு ஒரு கையேடு
உங்களுக்கு நீங்களே டாக்டர்
ஒரு சிற்பியின் சுயசரிதை
சொற்களைத் தவிர வேறு துணையில்லை
மீசை வரைந்த புகைப்படம்
நினைவுப்பாதை
பட்டினத்தார் பாடல்கள் (மூலமும் எளிய உரையும்)
இரவீந்திரநாத் தாகூர் ( இந்திய இலக்கியச் சிற்பிகள்)
நாயக்கர் காலம் - ஓர் அறிமுகம்
மருத்துவ டிப்ஸ்
பதிப்புகள் மறுபதிப்புகள்
கோவிட்-19 நெருக்கடியும் சூறையாடலும்
சுயமரியாதைத் திருமணம் ஏன்?
சிறிய உண்மைகள்
நல்லதொரு குடும்பம்
காக்டெய்ல் இரவு
என்னைச் சந்திக்க கனவில் வராதே
இந்திய அரசியல் அமைப்பு சட்டங்கள்
தலித் பொதுவுரிமைப் போராட்டம்
ஒரு செக்யூலரிஸ்டின் வாக்குமூலம்
ஆயன்
புயலிலே ஒரு தோணி
உள்பரிமாணங்கள்
படச்சுருள் மே 2021 - தனுஷ் சிறப்பிதழ்
காமராசர் கொலை முயற்சி சரித்திரம்
காவேரிப் பெருவெள்ளம் (1924)
தந்தையின் காதலி
இந்தக் கணத்தில் வாழுங்கள்
முக்தி ரகஸ்ய விளக்கமெனும் முமுட்சுப்படி
கதைகள்
முதல் ஆசிரியர்
தரூக்
யூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும்
யாக முட்டை
தமிழ் சினிமா புனைவில் இயங்கும் சமூகம்
டாக்டர்.கோவூரின் பகுத்தறிவு பாடங்கள்
அலர்ஜி
லடாக்கிலிருந்து கவிழும் நிழல்
டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறும் தாழ்த்தப்பட்ட மக்கள் பிரச்சினையும்
வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு
லிபரல் பாளையத்து கதைகள்
சிறுவர்களுக்கு மகா பாரதக் கதை
தனிமையின் நூறு ஆண்டுகள்
கர்ப்பம் தரிக்க கை வைத்திய முறைகளும் மழலை பெறும் வழிகளும்
குழந்தைகளைப் புகழுங்கள்
நீதி - ஒரு மேயாத மான்
புலிப்பால்: நாவினால் சுட்டவடு
அவள் ஒரு பூங்கொத்து
உப்புவேலி
காலந்தோறும் பிராமணியம் (பாகம் - 4) கிழக்கிந்தியக் கம்பனி காலம்
ரத்த ஞாயிறு (வீரசத்ரபதி சிவாஜி வரலாற்று நாவல்)
பஞ்சபட்சி சாஸ்திரமும் ஆருடமும்
குற்றமும் அரசியலும் (எதிர்க்குரல் -3)
பேரறிஞர் பெர்ட்ரண்ட் ரசல்
ராமாயணம் எத்தனை ராமாயணம்
ஆன்மீக அரசியல்
உண்மை இதழ்: ஜனவரி - ஜுன் (முழு தொகுப்பு 2019)
அவரவர் அந்தரங்கம்
கடவுள் காப்பியம்
பித்தனாரும் பூங்குன்றன் விளாதிமிரும்
கதவு திறந்தததும் கடல்
எழுத்து இதழ்த் தொகுப்பு (1959-1963) - சி.சு. செல்லப்பா படைப்புகள்
அழகிய மரம் : 18ம் நூற்றாண்டில் இந்தியப் பாரம்பரியக் கல்வி
தலித்துகள் – நேற்று இன்று நாளை
பார்த்திபன் கனவு
திருக்குறள் கலைஞர் உரை
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 8)
இந்திரா செளந்தர்ராஜன்
மேற்கத்திய ஓவியங்கள் II: பிரெஞ்சுப் புரட்சி ஆண்டுகளிலிருந்து இருபத்து ஒன்றாம் நூற்றாண்டுவரை 


Reviews
There are no reviews yet.