Enappaduvadhu
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை இருக்கிறது; சாதனை புரியும் மனிதர்களுக்கு வரலாறு இருக்கிறது. உயிருள்ள நமக்கு மட்டுமின்றி, நம் அன்றாட வாழ்க்கையில் பங்களிக்கும் அத்தனை பொருட்களுக்கும் வரலாறு இருக்கிறது. மனிதகுலத்தின் பாதை நெடுகவும் பல்வேறு மாற்றங்களை அடைந்து அவை இப்போது இப்படி இருக்கின்றன. எதிர்காலத்தில் அவை எப்படி மாறும் எனத் தெரியாது.
தேங்கி நின்ற குளத்து நீரில் முகத்தைப் பார்த்தான் ஆதிமனிதன்; அவனது தேடல், உருகிக் கடினமான எரிமலைக் குழம்பிலிருந்து ஒரு கண்ணாடியை உருவாக்கித் தந்தது. அதன்பின் உலோகங்களை கண்ணாடியாக்கி, இப்போது உன்னதமான கண்ணாடிகளைக் கண்டடைந்திருக்கிறோம்.
மாட்டுத் தோலையும் மான் தோலையும் அப்படியே கால்களில் சுற்றிக்கொண்டு காடுகளில் ஓடிய மனிதன், அதிலிருந்து மேம்பட்ட வடிவமாக பாதுகைகளை உருவாக்கினான். உங்களுக்குத் தெரியுமா? அந்தக் காலத்தில் ஆண்கள்தான் ஹை ஹீல்ஸ் செருப்புகள் அணிந்தனர்; இப்போது அது பெண்களின் பிரத்யேக உரிமை.
மனிதனின் எத்தனையோ கண்டுபிடிப்புகள், இயற்கையில் இருப்பனவற்றை அப்படியே பார்த்து உருவாக்கப்பட்டவை. மனிதன் சுயமாக உருவாக்கிய முதல் கண்டுபிடிப்பு, சக்கரம். கண்டுபிடித்த நாளிலிருந்து இன்று வரை வடிவம் மாறாத பொருள் அது. அதன் சுழற்சியில் மனிதன் கடந்துவந்த பாதை மகத்தானது.
– இப்படி பொருட்கள், உணர்வுகள், செயல்கள் என எல்லையற்று விரிந்த ஒரு என்சைக்ளோபீடியாவே இந்தப் புத்தகம். எந்த வயதினருக்கும் படிக்க ஏற்ற பொக்கிஷம் இது.

அனைத்து தெய்வங்களுக்கான தினசரி பூஜையறை வழிபாட்டுப் பாடல்கள்
தி.மு.க வரலாறு
என்னுடைய பெயர் அடைக்கலம்
சொப்பன சாஸ்திரம் என்னும் கனவுகளின் பலன்
நீதிக் கட்சியின் தந்தை சர்.பிட்டி. தியாகராயர்
பசி
கருவிலிருந்து கடைசி வரை சிலிர்ப்பூட்டும் சித்த மருத்துவம்
சூளாமணிச் சுருக்கம்
கரை சேர்த்த கட்டுமரம்
கற்பித்தல் என்னும் கலை
நீதிக் கதைகள்
நுகம்
பழமொழி நானூறு
நில்... கவனி... காதலி...
அந்த நாளின் கசடுகள்
திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள் (முழுத் தொகுதி)
சிரி.. சிரி.. சிறகடி!
இளைஞர்களின் நிஜ நாயகன் பகத்சிங்
எனது தொண்டு
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (தொகுதி - 4)
தடம் பதித்த தாரகைகள்
படச்சுருள் மே 2021 - தனுஷ் சிறப்பிதழ்
அரைக்கணத்தின் புத்தகம்
துரிஞ்சி
துளசிதாசர் முதல் மீராபாய் வரை
பங்குக்கறியும் பின்னிரவுகளும்
கொரோனா வீட்டுக் கதைகள்
சம்பிரதாயங்கள் சரியா?
எம்.கே. தியாகராஜ பாகவதர்
நாலடியார் மூலமும் உரையும்
என் கதை
புதுக்கோட்டை மாவட்ட ஆலயங்கள்
படைவீடு
எங்கே உன் கடவுள்?
தமிழ்ச் சிறுகதை : வரலாறும் விமர்சனமும்
தனிமையின் நூர் வருடங்கள்
புலரி
பவுத்தம் : ஆரிய - திராவிடப் போரின் தொடக்கம்
திராவிடப் பெருந்தகை சர்.பிட்டி தியாகராயர் (வாழ்க்கை வரலாறு)
எழுத்தென்னும் மாயக்கம்பளம்
அசோகமித்திரன் சிறுகதைகள் (1956-2016)
சித்தர் களஞ்சியம்
திருக்குறள் கலைஞர் உரை
ஞானாமிர்தம்
ஜரதுஷ்ட்ரா இவ்வாறு கூறினான்
நெகிழிக் கோள்
கலவரப் பள்ளத்தாக்கு காஷ்மீர்
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-4)
நுழை
எழுதாக் கிளவி
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (பாகம்-2)
அண்ணன்மார் சுவாமி கும்மி
திரும்பிப் பார்க்கையில்
அண்ணா சில நினைவுகள்
தமிழ் வேள்வி
ருசி
பாடலென்றும் புதியது
அமரன்
சிறுகோட்டுப் பெரும்பழம்
சித்தர்கள் அருளிய பஞ்சபட்சி ரகசியம்
வாப்பாவின் மூச்சு
காடுகளும் நதிகளும் பாலைவனங்களும் புல்வெளிகளும்
பள்ளிக்கூடத் தேர்தல்
பஷீரின் ‘எடியே’
ஒரு வழிப்பறிக் கொள்ளையனின் ஒப்புதல் வாக்குமூலம்
எம்.எல்.
பெண்களுக்கான வீட்டுக் குறிப்புகள் 2000
கணிதம் வாய்பாடும் விளக்கங்களும்
கோட்சேயின் குருமார்கள்
புதுமைப்பித்தனுக்குத் தடை
முகம் உரைக்கும் உள் நின்ற வேட்கை
தூத்துக்குடி நினைவலைகள்
தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை! (மரண சாசனம்)
கம்பன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
பெரியாரியம் - ஜாதி தீண்டாமை (உரைக்கோவை-2)
சிங்கமும் முயலும்
மாபெரும் சபைதனில்
மைசூர் மாநில முக்கிய கோயில்களுக்கு ஒரு சுற்றுலா வழிகாட்டி
தி.மு.க வரலாறு
கடல் ராணி
இலை உதிர் காலம்!
அனைத்து தெய்வங்களுக்கான 108 போற்றிகள்
விடுதி
கீழடியில் கேட்ட தாலாட்டுகள்
வலசைப் பறவை
அருளும் பொருளும் தரும் வாஸ்து சாஸ்திரமும் விளக்கங்களும்
துயர் துடைக்கும் ஆலயங்கள்
சில்மிஷ யோகா
வசந்தத்தைத் தேடி
செம்மணி வளையல்
சொல்வலை வேட்டுவர் வள்ளுவர்
மகாத்மா-காந்தி-வாழ்க்கை வரலாறு
உடைந்த நிழல்
சிறுகோட்டுப் பெரும் பழம்
அடுத்தது, அக்பர் ஜெயந்தி
அமுதே மருந்து 


Reviews
There are no reviews yet.