Enappaduvadhu
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை இருக்கிறது; சாதனை புரியும் மனிதர்களுக்கு வரலாறு இருக்கிறது. உயிருள்ள நமக்கு மட்டுமின்றி, நம் அன்றாட வாழ்க்கையில் பங்களிக்கும் அத்தனை பொருட்களுக்கும் வரலாறு இருக்கிறது. மனிதகுலத்தின் பாதை நெடுகவும் பல்வேறு மாற்றங்களை அடைந்து அவை இப்போது இப்படி இருக்கின்றன. எதிர்காலத்தில் அவை எப்படி மாறும் எனத் தெரியாது.
தேங்கி நின்ற குளத்து நீரில் முகத்தைப் பார்த்தான் ஆதிமனிதன்; அவனது தேடல், உருகிக் கடினமான எரிமலைக் குழம்பிலிருந்து ஒரு கண்ணாடியை உருவாக்கித் தந்தது. அதன்பின் உலோகங்களை கண்ணாடியாக்கி, இப்போது உன்னதமான கண்ணாடிகளைக் கண்டடைந்திருக்கிறோம்.
மாட்டுத் தோலையும் மான் தோலையும் அப்படியே கால்களில் சுற்றிக்கொண்டு காடுகளில் ஓடிய மனிதன், அதிலிருந்து மேம்பட்ட வடிவமாக பாதுகைகளை உருவாக்கினான். உங்களுக்குத் தெரியுமா? அந்தக் காலத்தில் ஆண்கள்தான் ஹை ஹீல்ஸ் செருப்புகள் அணிந்தனர்; இப்போது அது பெண்களின் பிரத்யேக உரிமை.
மனிதனின் எத்தனையோ கண்டுபிடிப்புகள், இயற்கையில் இருப்பனவற்றை அப்படியே பார்த்து உருவாக்கப்பட்டவை. மனிதன் சுயமாக உருவாக்கிய முதல் கண்டுபிடிப்பு, சக்கரம். கண்டுபிடித்த நாளிலிருந்து இன்று வரை வடிவம் மாறாத பொருள் அது. அதன் சுழற்சியில் மனிதன் கடந்துவந்த பாதை மகத்தானது.
– இப்படி பொருட்கள், உணர்வுகள், செயல்கள் என எல்லையற்று விரிந்த ஒரு என்சைக்ளோபீடியாவே இந்தப் புத்தகம். எந்த வயதினருக்கும் படிக்க ஏற்ற பொக்கிஷம் இது.

உணவு சரித்திரம் - பாகம் 1
அகதியின் துயரம்
பண்டைய இந்தியாவில் புரட்சியும் எதிர் புரட்சியும்
ஒற்றன்
காலவெளிக் கதைஞர்கள்
காமராசர் கொலை முயற்சி சரித்திரம்
கஷ்ட நிவாரண ஆபதுத்தாரண ஸ்ரீ மஹா காலபைரவர் ஆராதனையும் உபாஸனையும்
ஆரிய மாயை
கைகள் கோர்த்து...!
இராஜ யோகம் தரும் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி
சத்திய சோதனை
கோகிலாம்பாள் கடிதங்கள்
சைவ இலக்கிய வரலாறு
நால்வர் தேவாரம்
திருக்குறள் உரைக் களஞ்சியம்
புத்தி ஜீவிகளும் தீனிப்பண்டாரங்களும்
பற்றியெரியும் பஸ்தர்
இராஜேந்திர சோழன்
காம சூத்திரம்
காமஞ்சரி
சூரியோதயம் முதல் உதயசூரியன் வரை (தலித் இதழ்கள் 1869 -1943)
புறநானூறு (இரண்டாம் பாகம்)
தலைமுறைக்கும் போதும்
வன்னியர்
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-13)
காந்தியின் நிழலில்
மகாபாரதம் அறத்தின் குரல் - மகாபாரதக் கதை முழுவதும்
திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும்
Physics Formulas,Definitions&Laws
பனியன்
பேரருவி
தமிழ்மொழி அரசியல்
டூரிங் டாக்கிஸ்
கல்வி ஒருவர்க்கு...
அப்ஸரா
மகாபலிபுரம்
எல்லாம் செயல்கூடும் ( காந்திய ஆளுமைகளின் கதைகள் )
இலக்கியத்தில் விருந்தோம்பல்
இந்தியச் சேரிக் குழந்தைகள்
கௌரி லங்கேஷ் மரணத்துள் வாழ்ந்தவர்
ஞான ஒளி வீசும் திருவண்ணாமலையின் ஸ்தல வரலாறு
ஈரணு
கரை சேர்த்த கட்டுமரம்
அசோகமித்திரன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
புத்ர
துளசி பூஜா விதிகளும அர்ச்சனையும்
அண்ணா சில நினைவுகள்
நில்... கவனி... காதலி...
நல்லாரைக் காண்பதுவும்
பிரதமன்
அசகவதாளம்
காமராஜரும் கண்ணதாசனும்
அண்ணாதுரைதான் ஆளுகிறார்
மண் குடிசை
வளமான சொற்களைத் தேடி
பட்டாம்பூச்சியின் புகைப்பட ப்ரியங்கள்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 6)
பஷீரின் ‘எடியே’
கணிதமேதை இராமானுஜன்
அன்பின் தருவுருவம் அன்னை தெரசா
நாங்கள் வாயாடிகளே
திருக்குறள் நீதி கதைகள்
ஞானாமிர்தம்
வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை (கவித்தொகை: சீனாவின் 'சங்க இலக்கியம்')
எரியும் பூந்தோட்டம்
அப்புறம் என்பது எப்போதும் இல்லை
மேற்கத்திய ஓவியங்கள் II: பிரெஞ்சுப் புரட்சி ஆண்டுகளிலிருந்து இருபத்து ஒன்றாம் நூற்றாண்டுவரை
அந்தக் காலத்தில் காப்பி இல்லை
கி.ராஜநாராயணன் கதைகள்
இளவேனில் எழுத்தில் (தொகுப்பு - 2)
அஞ்சனக்கண்ணி
சேங்கை
இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை
தமிழகத்தில் ஆசீவகர்கள்
உதயபானு
அசை: ஒரு செய்தியாளனின் எழுதப்படாத குறிப்புகள்
மைசூர் மாநில முக்கிய கோயில்களுக்கு ஒரு சுற்றுலா வழிகாட்டி
கணிதமேதை இராமானுஜம்
இராஜேந்திர சோழன்
அண்ணாவின் மேடைப்பேச்சு
இலங்கை: எழுதித் தீரா சொற்கள்
உலக கணித மேதைகள்
ந. பிச்சமூர்த்தி தேர்ந்தெடுத்த கவிதைகள்
நிழல் படம் நிஜப் படம்
நற்றிணை மூலமும் விளக்கவுரையும் (பாகம் 1)
மரிக்கொழுந்து, கற்பகம், அழகம்மாள் மற்றும் சில பெண்கள்
லெனின் வாழ்வும் சிந்தனையும்
தமிழ்நாட்டில் காந்தி
யாக்கை
ஒரு நிமிடம் ஒரு செய்தி (பாகம் - 3)
துயர் துடைக்கும் ஆலயங்கள்
சீதையின் துக்கம் தமயந்தியின் ஆவேசம்
நாட்டுப்புற கலைகள்
அதிகாரம்
கொம்மை
கி. ராஜநாராயணன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
புனைவின் வரைபடம்
பண்பாட்டுப் படையெடுப்பும் திருக்குறளும்
தொடுவானம் தேடி
உன் பார்வை ஒரு வரம்
திருப்பாடற்றிரட்டு - குணங்குடி மஸ்தான் சாஹிபு பாடல்கள்
தொ. பரமசிவன் நேர்காணல்கள்
மருத்துவ டிப்ஸ்
குறள் வாசிப்பு
காயப்படும் நியாயங்கள்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 3)
அமெரிக்க மக்கள் வரலாறு
லெனின் வாழ்க்கைக் கதை
திருக்குறள் கலைஞர் உரை
கலைஞரின் இந்தி எதிர்ப்புப் போராட்டம்
நுழை
மிதக்கும் வரை அலங்காரம்
கல்லூரி பல்கலைக்கழங்களில் தமிழர் தலைவர்
சொக்கரா
மனிதனும் தெய்வமாகலாம்
அன்பும் அறமும்
ரா.பி. சேதுப்பிள்ளை (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
இரண்டாம் இடம்
நீர்வழிப் படூஉம் [Neervazhi Padooum]
கணிதத்தின் கதை
தமிழ்ப் பொண்ணும் துபாய் மண்ணும்
நகுமோ லேய் பயலே
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 8)
செம்பீரா
நிழல்கள்
செம்மொழியே; எம் செந்தமிழே!
அமிர்தம்
ஃபெங்சுயி எளிய வாஸ்து பரிகாரங்கள்
காலந்தோறும் பிராமணியம் (பாகம் - 7) இந்திரா காலம்
வடநாட்டில் பெரியார் (பாகம்-1)
கற்றுக்கொடுக்கிறது மரம்
நீலக் கடல் 


Reviews
There are no reviews yet.