சில கதைகளைக் கேட்கும் போதும், வாசிக்கும் போதும் பழைய நினைவுகளை மீண்டும் அசைபோட மனம் விழையும். அத்தகைய மன உணர்வு, அனுபவத் தாக்கத்தை வாசகர்களுக்கு ஏற்படுத்தும் வல்லமை எழுத்தாளர் அசோகமித்திரனின் சிறுகதைகளுக்கு உண்டு.
தாயின் பாசம், மகன்-மகள் நேசம், அன்பால் ஒன்றிடும் உறவுகள், தோழமை, காதல், கலை, வரலாறு, சமூக அவலங்கள், அன்றாட சமூகச் சூழல் என பலவற்றையும் சிறுகதை வாயிலாகப் படிக்கும் நமக்கு சுவாரசியத்தை ஏற்படுத்துகிறது.
“எலி’ என்ற கதையில், வீட்டில் தொல்லை தரும் எலியைப் பொறிவைத்துப் பிடிக்க குடும்பத் தலைவன் படும் பாட்டையும், இறுதியில் எலிக்காக பொறிக்கூண்டில் வைக்கப்பட்ட வடையின் துண்டு அப்படியே இருக்க, எலி மட்டும் காக்கைக்கு இரையானதை உருக்கமாக எடுத்துரைத்துள்ளார் ஆசிரியர்.
சிக்கல்கள் நிறைந்த மனித உறவுகளின் தாக்கத்தை சில கதைகளை வாசிக்கும் போது உணர முடிகிறது. சில கதைகள் சிறியதாக இருக்கிறதே என்று நினைக்கும் அளவுக்கு கதையின் போக்கு விறுவிறுப்பாகவும் அமைந்துள்ளது.
குழந்தைப் பருவத்தில், இளமைக் காலத்தில், நாம் எதிர்கொண்ட சம்பவங்களில் ஒன்றையாவது தொடர்புப்படுத்தி நினைவுக்குக் கொண்டு வரும் வகையில் கதைகள் அமைந்திருப்பது பழைய நினைவுகளுக்குள் நம்மை இழுத்துச் செல்கிறது.
நன்றி – தினமணி

கஷ்ட நிவாரண ஆபதுத்தாரண ஸ்ரீ மஹா காலபைரவர் ஆராதனையும் உபாஸனையும்
நீட் தேர்வு அவலங்கள்
தமிழருவி மணியன் சிறுகதைகள்
ஆளுமைத் திறனை வளர்த்துக் கொள்வது எப்படி?
புதுமைப்பித்தன் வரலாறு
நீராம்பல்
மெட்டீரியலிசம் அல்லது பொருள்முதல்வாதம்
திருமந்திரத்தின் மறைபொருளும் விளக்கமும்
மன்னன் மகள்
மாநில சுயாட்சி
சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை
யதி
நெஞ்சில் ஒரு முள்
கோவர்தனின் பயணங்கள்
அலர்ஜி
ஜெய் மகா காளி
தமிழாராய்ச்சியின் வளர்ச்சி
பார்த்திபன் கனவு
கேட்டதும் கிடைத்ததும்
மஞ்சள் பிசாசு (தங்கத்தின் கதை)
தாம்பூலம் முதல் திருமணம் வரை
அமரன்
இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்
ஒலியின் பிரதிகள் (அமிர்தம் சூர்யா உரைகள்) பாகம் - 1
சிந்திக்க வைக்கும் சிறை அனுபவங்கள்
யானை டாக்டர்
தம்மபதம்
ஒரு செக்யூலரிஸ்டின் வாக்குமூலம்
தமிழ் தமிழ் அகராதி
பித்தனாரும் பூங்குன்றன் விளாதிமிரும்
இந்து சமய பண்டிகைகள் வழிபாட்டு முறைகள்
வாராணசி
பேரறிஞர் அண்ணாவின் சிறு கட்டுரைகள் (தொகுதி -1)
மொழிப்பெயர்ப்புப் பார்வைகள்
இதயநாதம்
மனுநீதி போதிப்பது என்ன?
பாண்டியர் வரலாறு
போராட்டம் தொடர்கிறது
ததும்புதலின் பெருங்கணம்
ஒரு வழிப்பறிக் கொள்ளையனின் ஒப்புதல் வாக்குமூலம்
காற்றைக் கைது செய்து...
உண்மைக் காதல் மாறிப்போகுமா?
கவிதையும் மரணமும்
சிரி.. சிரி.. சிறகடி!
தொல்குடித் தழும்புகள்
பாரதி விஜயம் (முதல் தொகுதி)
திருமலை திருப்பதி அரிய தகவல்கள்
புல்புல்தாரா
மற்றாங்கே
அசோகமித்திரன் குறுநாவல்கள்
இராமாயணம் இராமன் ஓர் ஆய்வு சொற்பொழிவுகள்
நறுமணத் தோட்டம் - அராபிய காமசூத்திரம்
கற்றதால்
பெரியார் ஒளி முத்துக்கள்
தீர்ப்பு?
மூன்றாவது விழியின் முதலாவது பார்வை - பெண்ணியச் சிந்தனைகளும் படைப்புகளும்
காஞ்சன சீதை
புதியதோர் உலகம் செய்வோம்
நுகம்
புதுமைப் பித்தம்: வாசகத் தொகைநூல் 3
நிலையும் நினைப்பும்
தென் இந்திய வரலாறு
பயங்களின் திருவிழா
நிழலுக்குள் மறையும் நிலம் - (சட்டவிரோதக் குடியேறிகள்)
கார்ப்பரேட் கட்டுப்பாட்டில் அறிவியல் ஆராய்ச்சிகள்
நூற்றாண்டு காணும் நீதிக்கட்சியும் 90 ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கமும் சாதித்தது என்ன?
நிழல்கள் நடந்த பாதை
தமிழ்த்தேசிய உணர்வின் முன்னோடி தமிழன் அயோத்திதாசப் பண்டிதர்
நரபட்சணி
பதிற்றுப்பத்து
காஞ்சி சங்கராச்சாரியார்கள் மீது கொலை வழக்கு ஏன்?
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (தொகுதி - 3)
புரட்சித் தலைவரின் வெற்றி மொழிகள்
உலகமயத்தில் தொழிலாளர்கள்
என் வரித்துறைப் பயணமும் வாழ்வும்
டூரிங் டாக்கிஸ்
பஞ்ச நாரயண கோட்டம்
குடும்பமும் அரசியலும்
பார்த்திபன் கனவு
சீனிவாச ராமாநுஜம் கட்டுரைகள்
பாதைகள் உனது பயணங்கள் உனது
நரிக்குறவர் இனவரைவியல்
சிதைந்த சிற்பங்கள்
பெண் ஏன் அடிமையானாள்?
காதைக் கொடு கதை சொல்கிறேன்
நீலகிரி: பத்தொன்பதாம் நூற்றாண்டில் சிவசமுத்திரம் மற்றும் நீலகிரி பயணக் குறிப்புகள்
கோபல்லபுரத்து மக்கள்
பட்டினத்தார் பாடல்கள் (மூலமும் எளிய உரையும்)
சொன்னால் புரியுமா?
நான் தைலாம்பாள்
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (பாகம்-6)
பதிப்புகள் மறுபதிப்புகள்
புது வீடு புது உலகம்
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 4)
புதுமைப்பித்தனுக்குத் தடை
கார்மலி
குடிஅரசு கலம்பகம்
ந்யூமராலஜீ
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 5)
திருக்குறள் நெறியில் திருமாவின் வாழ்வியல்
நீலக் கடல்
துப்பட்டா போடுங்க தோழி
புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்
கடலும் மகனும்
துளசிதாசர் முதல் மீராபாய் வரை
கனவுகள்
சாய்வு நாற்காலி
திருக்குறள் கலைஞர் உரை
தூத்துக்குடி நினைவலைகள்
இவர்தாம் பெரியார்
கோவில் - நிலம் - சாதி
காராணை விழுப்பரையன் மடல் என்னும் ஆதிநாதன் வளமடல்
உலகம் போற்றும் விஞ்ஞானிகள்
நீலம்
கனவுகளின் மிச்சம் - ஓர் அறிவுஜீவியின் தன்வரலாறு
மகாபாரதம் அறத்தின் குரல் - மகாபாரதக் கதை முழுவதும்
ஒரு நிமிடம் ஒரு செய்தி (பாகம் - 3)
கோவைப் பிரமுகர்கள்
பிரயாணம்
திருவாசக விரிவுரை - நான்கு அகவல்கள்
நிறங்களின் மொழி
சந்தனத்தம்மை
கிரா என்றொரு கீதாரி
புனைவின் வரைபடம்
பிரம்ம சூத்திரம்
புனலும் மணலும்
புயலிலே ஒரு தோணி
உலகிற்கு சீனா ஏன் தேவை
சந்திரஹாரம்
சாதியும் தமிழ்த்தேசியமும்
கனவைத் துரத்தும் கலைஞன்
காதல்
புயலுக்கு இசை வழங்கும் பேரியக்கம் 
Reviews
There are no reviews yet.