Otrarithal
கதையாக இருப்பதைக் கதையற்றதாக மாற்றுவது, கதைத் தன்மையே இல்லாத ஒன்றைக் கதையாக உயர்த்துவது. கதைகளுக் குள் கதை என்ற வட்டச்சுழற்சியை ஏற்படுத்துவது. எதார்த்தத் தளத்திலிருந்து கற்பனைப் பரப்புக்கோ அல்லது அமானுஷ்யமான வெளிக்கோ புனைவைக் கொண்டு செல்வது. வாழ்வின் வியப்புகளை மிகையில்லாமலும் அற்புதங்களை இயல்பாகவும் சித்திரிப்பது. வழக்கமான சிறுகதைகளின் இலக்கணத்தை எப்போதும் கடந்துசெல்வது. இந்தச் செயல்கள் அனைத்தையும் வாசகன் ஏற்றுக்கொள்ளும் சுவாரசியத்துடன் முன்வைப்பது. யுவன் சந்திரசேகரின் இந்த ஆறாவது தொகுப்பிலுள்ள 14 சிறுகதைகளிலும் இந்தப் பொதுத்தன்மையைக் காணலாம். கூடவே ஆழ்மன விசாரத்தையும் விளையாட்டின் வினையைப் பற்றிக் கவனம்கொள்ளும் பக்குவத்தையும் காணமுடியும். முந்திய கதைகளில் தென்பட்ட வெகுளித்தனமான கதையாடலுடன் புதிய கதைகளில் புலனாகும் இம்மாற்றம் ‘ஒற்றறிதல்’ தொகுப்பை அவரது பிற தொகுப்புகளிலிருந்து வேறுபட்டதாக்குகிறது.
-சுகுமாரன்

பெரியார் இல்லாவிட்டால் தமிழகம்?
ஆசியாவும் மேனாடுகளின் ஆதிக்கமும்
இலக்கணம், சொற்களஞ்சியம் மற்றும் பேசும் ஆங்கிலத்திற்கான ஆசிரியர்களின் கையேடு
வண்ணக்கழுத்து
புத்தர்பிரான்
நொறுங்கிய குடியரசு
அவள் ஒரு பூங்கொத்து
தீ பரவட்டும்
படைவீடு
திராவிட ஆட்சி: மாற்றமும் வளர்ச்சியும்
கலைஞரின் காதலர் திருவாரூர் தென்னன்
நபி பெருமானார் வரலாறு
நாயக்கர் காலம் - ஓர் அறிமுகம்
அம்பேத்கர் காட்டிய வழி
ம.பொ.சியும் ஆதித்தனாரும் தமிழ்த் தேசியத் தலைவர்களா?
வாழ்வின் தடங்கள்
சாரஸ்வதக் கனவு
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-20)
அப்ஸரா
கோவிட்-19 நெருக்கடியும் சூறையாடலும்
பெரியாரின் பெண்ணியப் புரட்சி
இந்து மதக் கொடுகோன்மையின் வரலாறு
இளைய சமுதாயம் எழுகவே
விடுதலைப் போரில் தமிழகம் - தொகுதி 2
இருள் இனிது ஒளி இனிது
வாசிப்பது எப்படி?
கனவு மெய்ப்பட வேண்டும்
வாழ்வை வசப்படுத்தும் வழிகள்
நந்திவர்மன் (சரித்திர நாவல்)
திராவிட நாடு நாட்டமும் நாடாமையும்
கோபல்லபுரத்து மக்கள்
டிங்கினானே (வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரைகள்)
மனிதர்களை வாசிக்கிறேன்
வளமாக்கும் பொழுதுபோக்கு
ஞானமலர்கள்
தெருவென்று எதனைச் சொல்வீர்
நீடாமங்கலம்: சாதியக் கொடுமையும் திராவிட இயக்கமும்
முற்றா இளம்புல்
அக்னிச் சிறகுகள்
அகத்தியன்: வடதுருவக் கரடி
மனப்போர்
காஞ்சி சங்கராச்சாரியார்கள் மீது கொலை வழக்கு ஏன்?
வகுப்பறைக்கு வெளியே
கீதையின் மறுபக்கம்
மக்களின் அரசமைப்பு சட்டம்
பயங்களின் திருவிழா
தொடுவானம் தேடி
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை ஏன்?
பாரதியார் பகவத் கீதை
கனவு மலர்ந்தது
மாட்டுக் கறியும் மதவாத அரசியலும்
அம்பை கதைகள்
பொய் மனிதனின் கதை
என் வாழ்வு
இன்று புதிதாய்ப் பிறப்போம்
மாஃபியா ராணிகள்
இருளுக்குப்பின் வரும் ஜோதி
நாடோடிகள் வாய்மொழி வரலாறும் உலகக் கண்ணோட்டமும்
திருக்குறளும் பரிமேலழகரும்
மணிக்கொடி காலம்: முற்றுப்புள்ளிகளும் காற்புள்ளிகளும்
பெரியார்
இந்திரா செளந்தர்ராஜன்
ரணங்களின் மலர்ச்செண்டு
நகரத்திணை
இலக்கிய வரலாறு
வாழும் நல்லிணக்கம் - அறியப்படாத இந்தியாவைத் தேடி ஒரு பயணம்
கறுப்பு மை குறிப்புகள்
கண்ணாடிக் குமிழ்கள்
கற்பனைச் சிறகுகள்
காமாட்சி அந்தாதி 


Reviews
There are no reviews yet.