Otrarithal
கதையாக இருப்பதைக் கதையற்றதாக மாற்றுவது, கதைத் தன்மையே இல்லாத ஒன்றைக் கதையாக உயர்த்துவது. கதைகளுக் குள் கதை என்ற வட்டச்சுழற்சியை ஏற்படுத்துவது. எதார்த்தத் தளத்திலிருந்து கற்பனைப் பரப்புக்கோ அல்லது அமானுஷ்யமான வெளிக்கோ புனைவைக் கொண்டு செல்வது. வாழ்வின் வியப்புகளை மிகையில்லாமலும் அற்புதங்களை இயல்பாகவும் சித்திரிப்பது. வழக்கமான சிறுகதைகளின் இலக்கணத்தை எப்போதும் கடந்துசெல்வது. இந்தச் செயல்கள் அனைத்தையும் வாசகன் ஏற்றுக்கொள்ளும் சுவாரசியத்துடன் முன்வைப்பது. யுவன் சந்திரசேகரின் இந்த ஆறாவது தொகுப்பிலுள்ள 14 சிறுகதைகளிலும் இந்தப் பொதுத்தன்மையைக் காணலாம். கூடவே ஆழ்மன விசாரத்தையும் விளையாட்டின் வினையைப் பற்றிக் கவனம்கொள்ளும் பக்குவத்தையும் காணமுடியும். முந்திய கதைகளில் தென்பட்ட வெகுளித்தனமான கதையாடலுடன் புதிய கதைகளில் புலனாகும் இம்மாற்றம் ‘ஒற்றறிதல்’ தொகுப்பை அவரது பிற தொகுப்புகளிலிருந்து வேறுபட்டதாக்குகிறது.
-சுகுமாரன்

உலகை ஆளும் மந்திரம்
மூன்று புரட்டுகள் (தந்தை பெரியாரின் சிந்தனைச் செல்வங்கள் வரிசை எண் -21)
பார்த்திபன் கனவு
சுமித்ரா
பவுத்தம் : ஆரிய - திராவிடப் போரின் தொடக்கம்
சேரன் குலக்கொடி (சரித்திர நாவல்)
வடநாட்டில் பெரியார் (பாகம் - 2)
இறையருளாளர் இராமகிருஷ்ண மாமுனிவர்
உயிரில் கலந்த உறவே
ஆற்றூர் ரவிவர்மா : கவிமொழி மனமொழி மறுமொழி
இவர்தான் கலைஞர்
ஜென் கதைகள்
தொ. பரமசிவன் நேர்காணல்கள்
சுந்தரகாண்டம்
ஒரு வழிப்பறிக் கொள்ளையனின் ஒப்புதல் வாக்குமூலம்
வண்ணத்துப்பூச்சியும் பச்சைக்கிளியும் பேசிக்கொண்டது என்ன?
தனியறை மீன்கள்
கனவு மலர்ந்தது
பெரியார் ஒரு சரித்திரம்
அழகிய பெரியவன் கதைகள்
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 8)
ஊத்துக்குளி விசாவும்... அமெரிக்க இட்டேரியும்...
கழிமுகம்
காலக்கண்ணாடி
விடுதலை இயக்கத்தில் தமிழகம்
பொய்மான் கரடு
புது பஸ்டாண்ட்
மரண வீட்டின் முகவரி
லெனின் வாழ்க்கைக் கதை
சிக்கல்கள் தீர்க்க சித்தர்கள் வழிகாட்டும் ஆலயங்கள் (பாகம் - 1)
அருணகிரிநாதரின் திருப்புகழ் மூலமும் உரையும் பகுதி 1-6
மார்க்ஸ் எங்கெல்ஸ் பற்றிய நினைவு குறிப்புகள்
ஈராக் - நேற்றும் இன்றும்
ஒரு நகரமும் ஒரு கிராமமும்
காவி - கார்ப்பரேட் - மோடி
பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் (தொகுதி - 1)
ஆதி திராவிடர் வரலாறு
கோயில் நுழைவுப் போராட்டம் செய்தவர் யார்? எதிர்த்தவர் யார்?
அதிர்வு
கடைசிக் களவு
மெட்டீரியலிசம் அல்லது பொருள்முதல்வாதம்
அரூபத்தின் நடனம்
மனுநீதி போதிப்பது என்ன?
சுந்தரகாண்டம்
அகிரா குரசேவாவின் ரெட் பியர்டும்... அழியாச்சுடர் அனிதாவும்...
இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்
நிலையும் நினைப்பும்
அதிகாரம்
ஈழ விடுதலையும் திராவிடர் இயக்கமும்
ஈரோடும் காஞ்சியும்
விலங்கு கதைகள்
தந்தை பெரியார் ஈ வே ரா
கடைகள், அனைத்து வணிக இடங்களுக்கான வாஸ்து பரிகாரங்கள்
வியப்பூட்டும் விண்வெளி
இன்னா நாற்பது
போகின்ற பாதை யெல்லாம் பூமுகம் காணுகின்றேன்
கீதாஞ்சலி
பெரியார் பிறவாமலிருந்தால்
தந்தை பெரியாரின் சமூகநீதிச் சிந்தனைகள்
மூன்று காதல் கதைகள்
அத்திமலைத் தேவன் (பாகம் 5)
கலை காணும் வழிகள்
இரண்டாவது காதல் கதை
பெரியார் இல்லாவிட்டால் தமிழகம்?
சீனிவாச ராமாநுஜம் கட்டுரைகள்
இன்று புதிதாய்ப் பிறப்போம்
பணம் சில ரகசியங்கள்
மூத்தாப்பாட்டி சொன்ன கதைகள்
கலாப்ரியா கவிதைகள் - இரண்டாம் தொகுதி
மனவாசம்
பாலர்களுக்கான இராமாயணம்
இலக்கணச்சுடர் இரா. திருமுருகன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
குதர்க்கம்
நலம் தரும் யோகம் (ஆசனம் -பிராணாயாமம் -தாரணை - தியானம்)
முச்சந்தி இலக்கியம்
காமராசர் கொலை முயற்சி சரித்திரம்
சிறை என்ன செய்யும்?
பார்ப்பன மேலாதிக்கம்
ரவிக்கைச் சுகந்தம்
எது தர்மம்
உற்சாக டானிக்
பிறழ்
வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை (கவித்தொகை: சீனாவின் 'சங்க இலக்கியம்')
யவன ராணி (இரண்டு பாகங்கள்)
தியாகத்தலைவர் காமராஜர்
மனு நீதி என்னும் மனு தர்ம சாஸ்திரம் (மூலமும் உரையும் முழுவதும்)
உயிரளபெடை
சக்ரவர்த்தியின் திருமகன்
காமாட்சி அந்தாதி
பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும் 


Reviews
There are no reviews yet.