Srirangaththu Devadhaigal
‘தேவதைகள்’ என்று சுஜாதா இந்நூலில் குறிப்பிடும் ஒவ்வொருவரும் மனிதர்கள். அவர் வளர்ந்த வாழ்ந்த ஸ்ரீரங்கத்தில் அழியாச் சித்திரமாக மனத்தில் பதிந்து போனவர்கள். குண்டுரமணி, ‘ஏறக்குறைய ஜீனியஸ்’ – துரைசாமி, கடவுளுக்கு கடிதம் எழுதும் கோவிந்து, ‘ராவிரா’ எனப்படும் ஆர்.விஜயராகவன்… என எல்லோருமே பிரமிக்க வைக்கும் கதாபாத்திரங்கள். கதை மாந்தர்கள், வெறும் பாத்திரங்களாக நமக்குத் தோன்றாமல், அவர்களோடு வாழ்ந்த ஓர் அனுபவத்தை ஏற்படுத்துவதுதான் சுஜாதாவின் எழுத்துக்கேயான தனிச் சிறப்பு. அந்த நிறைவைத் தருகிறது ‘ஸ்ரீரங்கத்து தேவதைகள்.’

அறிஞர்கள் வாழ்வில்..
விலங்குகளும் பாலினமும்
அம்பேத்கர்
அர்தமோனவ்கள் (3 - தலைமுறைகள்)
சக்கிலியர் வரலாறு
அரைக்கணத்தின் புத்தகம்
காற்றின் உள்ளொலிகள்
பள்ளிகொண்டபுரம்
ராஜராஜ சோழனின் மறுபக்கம்
அம்பை கதைகள் (1972 - 2014)
மக்கள் ஆசான் எம்.ஜி.ஆர்
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (பாகம்-6)
சாதியும் நானும்
மனு நீதி என்னும் மனு தர்ம சாஸ்திரம் (மூலமும் உரையும் முழுவதும்)
கச்சத்தீவும் இந்திய மீனவரும்
அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா?
மத்தி
வள்ளலார்
அம்பேதகர் காட்டிய வழி
அம்பிகாபதி அமராவதி
இனியவை நாற்பது
ஆற்றுக்குத் தீட்டில்லை
அறிவாளிக் கதைகள்-2
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-12)
வடநாட்டில் பெரியார் (பாகம் - 2)
நோம் சோம்ஸ்கி
பறையர் ஆட்சியும் வீழ்ச்சியும்
அபிமானி சிறுகதைகள்
அல்லல் போக்கும் அருட் பதிகங்கள்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 6)
அறிவியல் பொது அறிவு குவிஸ்
வாத்ஸாயனரின் காம சாஸ்திரம்
திருக்குறள் ஆராய்ச்சி
அந்தரங்கம்
மாபெரும் சபைதனில்
இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்
வள்ளலாரி ன் அமுதமொழிகள்
பகவதி கோயில் தெரு
கேள்வியின் பதில் என்னவோ?
அய்யங்காளி - தாழ்த்தப்பட்ட இனத்தவருடைய படைத்தலைவன்
விடுதலைப் பதிவுகள்
ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்
அலர் மஞ்சரி
சாதிகள்: தலித் பிரச்சினையின் வரலாற்று வேர்கள்
போர் தொடர்கிறது
தத்துவ மேதை டாக்டர் ராதாகிருஷ்ணன்
கடுவழித்துணை
பாரதம் போற்றிய பாரத ரத்னாக்கள்
அறியப்படாத தமிழ்நாடு
நெல்லையில் ஒரு மழைக்காலம்
இலங்கை: எழுதித் தீரா சொற்கள்
வன்னியர்
திருக்குறள் 6 IN 1
கேரளா கிச்சன்
காடுகளும் நதிகளும் பாலைவனங்களும் புல்வெளிகளும்
தமிழ் நாவல் இலக்கியம்
திருக்குறள் நம்மறை - வாழ்வியலுரை
தமிழ்த் திருமணம்
சைவ இலக்கிய வரலாறு
அசை: ஒரு செய்தியாளனின் எழுதப்படாத குறிப்புகள்
வில்லி பாரதம் (பாகம் - 1)
தலித்தியம்
சாதியை ஒழிக்கவே இடஒதுக்கீடு
தனுஜா (ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும்)
வஞ்சியர் காண்டம்
சாதியம்: கைகூடாத நீதி
இராமாயணம் - வால்மீகி
அறியப்படாத தமிழகம்
ந்யூமராலஜீ 
Sathish –
ஸ்ரீ ரங்கத்து தேவதைகள்
சுஜாதா
சிறுகதை தொகுப்பு
சுஜாதா ஒரு ஜனரங்க எழுத்தாளர் என்று தான் நான் கூறுவேன், என்னுடைய புத்தக வாசிப்பு பழக்கம் குறைந்த பின் மீண்டும் வாசிக்க தொடங்கையில் ஒரு சில எழுத்தாளர்கள் புத்தகங்களை வாசிக்க சிறிது சிரமமாக இருக்கும், அதை சரி செய்ய சுஜாதா புத்தகங்களை உடனே எடுத்து வாசித்து விடுவேன், அப்படி எடுத்து வாசித்தது தான் இந்த சிறுகதை தொகுப்பு,
இந்த புத்தகத்தின் மீதான என்னுடைய ஆர்வம் “ஈரம்” திரைப்படத்தில் “மழையே மழையே” என்னும் பாடல் காட்சியில் கதாநாயகன் ஆதி தன் காதலிக்கு இந்த புத்தகத்தை பரிசாக கொடுப்பர், அப்போதே ஆர்வம் வந்து விட்டது, தற்போது தான் வாசித்து முடித்தேன்,
மொத்தம் 14 சிறுகதைகள் கொண்டது, இதில் வரும் சிறுகதைகள் எல்லாம் சுஜாதாவின் சிறுவயதில் நடந்த சம்பவங்கள் மற்றும் அவர் பார்த்த கதாபாத்திரங்கள், சில உண்மையும் சில கற்பனையும் இந்த புத்தகம் என தொடக்கத்திலேயே அவர் கூறியிருப்பார்,
ஒவ்வொரு சிறுகதைகளும் கதையினுள் கதாபாத்திரங்களாய் இல்லாமல், கதாபாத்திரங்களின் கதையாக இருக்கும்.14 சிறுகதைகள் 14 கதாபாத்திரங்களாக சிறப்பிக்கும், அனுபவம் என்பது நாம் தேடி செல்வது தான் என இல்லாமல் நம்மை சுற்றி இருப்பவர்களை நாம் பார்த்தாலும் விவரம் இல்லாமல் நாம் கடந்து வந்ததை காலம் கடந்து நினைத்தாலும் கிடைக்கும் என உணர செய்கிறது, ஒவ்வொரு கதாபாத்திரமும்& கதையும் எப்படியாவது உங்களின் சிறுவயது செயலை அப்படியே நினைவுக்கு கொண்டு வரும், அவர் பார்த்த ஆட்களை நாமும் பாத்திருப்போம், அவர் செய்ததை நாமும் செய்திருப்போம், உதாரணத்திற்கு (கதையிலிருந்து) கிரிக்கெட் விளையாட 11 பேர் தேவை அதில் 9 பேர்க்கு தொடர்பு இருக்கும் இருவரை தவிர யார் அந்த இருவர்களாய் இருப்பார்கள் என்றால் Bat கொண்டு வருபவனும் Ball கொண்டு வருபவனும். இப்படி நிறைய நிகழ்வுகள் நம்மில் தொடர்பு படுத்தும், அதேபோல் ஒவ்வொரு கதாபாத்திரமும் மறக்கமுடியாமல் இருக்கும்.
– சதீஷ் சுப்ரமணியன்