THIRUMALAI THIRUDAN
திருமலை வேங்கடவனை பின்புலமாகக் கொண்டு ராமானுஜரும், அகோரசிவாசாரியாரும் சாளுக்கிய குருவான பில்வணனும் வலம் வந்து உயிர்ப்பிக்கும் சிறந்த சரித்திர நவீனம்!
திருமலைத்திருடன் (சிறந்தசரித்திரநாவல்)
ஆசிரியரின்முதல்நாவலானவம்சதாராபற்றி…
தமிழரதுவீரம், தமிழர்பண்பாடுசரித்திரஆவணங்களைக்கூடியவரைமாற்றாமலேகையாளுதல், நல்லவர்கள்தீயவர்கள்பாகுபாட்டைகுழப்பாமல்பாத்திரங்களைஅமைத்தல், தமிழ்இலக்கியங்களைகோடிகாண்பித்தல், பக்திபாடல்களுக்கும்இறைஉணர்வுகளுக்கும்தாராளமாகஇடம்ஒதுக்குதல்மற்றும்எளியதமிழ்நடையைபோற்றுதல் – வம்சதாராவில்இவற்றைக்காணும்போதுகல்கிஅவர்களதுபரம்பரைசிறப்பாககட்டமைப்புசிறப்பாகதொடர்கிறதுஎன்றநிச்சயம்ஏற்படுகிறது.
டாக்டர்பிரேமாநந்தகுமார், எழுத்தாளர்
கலிங்கத்துபரணியையும்கல்வெடுகளையும்மற்றசரித்திரகுறிப்புகளையும்ஆதாரமாகக்கொண்டுஅறுநூறுபக்கங்களுக்குமேல்இரண்டுபாகங்களாகஎழுதப்பட்டிருக்கும்இந்ததமிழ்நாவலின்சரித்திரசான்றுகள்என்னைக்கவர்கின்றன.
கி.பி.12ஆம் நூற்றாண்டில்நடந்தகலிங்கத்துப்போர்மிகக்கொடூரமாகஇருந்ததுஎன்பதுஜெயங்கொண்டாரின்கலிங்கத்துபரணியிலிருந்துதெரிகிறது.இவவளவுகொடுரம்ஏன்? தமிழரசனானகுலோத்துங்கன்அத்தனைகொடுரமானவானாஎன்பதைஆராய்ந்திருக்கிறார்ஆசிரியர்.ஏன்கண்ணில்தெரிந்ததையெல்லாம்வெட்டிச்சாய்க்கவேண்டும்?அப்படிஎன்னபகை?திரைதராததுமட்டும்தான்என்றால்அற்பகாரணமாகாதா?இந்தகேள்விக்கெல்லாம்இந்நாவலின்சுவாரஸியமானகதைப்போக்கில்விடைதந்திருக்கிறார்ஆசிரியர்.திவாகர்இதைதெலுங்கிலும்மொழிபெயர்க்கலாம்.
எழுத்தாளர்சுஜாதாஆனந்தவிகடன் 2.03.2004 இதழ்
திரு.திவாகர்அவர்கள்கடந்தமுப்பதுஆண்டுகளுக்கும்மேலாகஎழுத்துலகில்அனுபவம்உள்ளவர்.
இவர்எழுதியபிறநாவல்கள்: திருமலைத்திருடன், விசிஇவரிஎழுதியமுதல்நாவல் ‘வம்சதாரா’ ( நர்மதாவெளியீடு) வாசகர்கள்மற்றும்சகஎழுத்தாளர்கள்மத்தியிலும்நல்லபெயர்பெற்றஒன்று. “வம்சதாரா” நாவலுக்காகஆசிரியர்வடஆந்திரப்பகுதியில்சிலஆண்டுகள்ஆராய்ச்சிகள்மேற்கொண்டார்.அங்குக்கிடைத்தஅரியதொன்மையானதகவல்கள், கல்வெட்டுகள், கோயில்குறிப்புகள் “வம்சதார” நாவலுக்குஅடித்தளம்அமைத்துக்கொடுத்தன.த்திரசித்தன், எஸ்எம்எஸ்எம்டன் 22/09/1914, அம்ருதாஆகியவை. இவைதவிரதெலுங்கிலிருந்து“ ஆனந்தவிநாயகர்” எனும்மொழிபெயர்ப்புநூலும், ‘நான்என்றால்நானல்ல’ எனும்ஒருசிறுகதைத்தொகுப்பும், ‘நம்மாழ்வார்நம்மஆழ்வார்’ எனும்ஆன்மிகநூலும்பதிப்பிக்கபட்டுபாராட்டும்பெற்றன. ‘எம்டன்’ நாவலைடாக்டர்கலைஞர்கருணாநிதிஅவர்கள்படித்துப்பாராட்டியுள்ளார்.
இவர்எழுதியபலதமிழ்நாடகங்கள்மேடைஏற்றப்பட்டுள்ளன.அயல்நாட்டுவணிகம்மற்றும்கப்பல்போக்குவரத்துசம்பந்தபட்டஇவரதுஆங்கிலக்கட்டுரைகள்பலஇதழ்களில்பதிப்பிக்கப்பட்டுள்ளன.நூற்றுக்கும்மேற்பட்டதமிழ்க்கட்டுரைகள்வம்சதாரா, அடுத்தவீடுவலைப்பூக்களில்பதிப்பிக்கபட்டுள்ளன.தற்சமயம்திரு.திவாகர்சென்னையில்வசித்துவருகிறார்.

பிரச்னையே வருக, வருக!
இலக்கியத்தில் விருந்தோம்பல்
சேரமன்னர் வரலாறு
கிருஷ்ணதேவ ராயர்
செயலே சிறந்த சொல்
அருட்பா மருட்பா கண்டனத்திரட்டு
பகுத்தறிவு அல்லது ஒரு கத்தோலிக்கக் குருவின் மரணசாசனம்
நிழல்கள் நடந்த பாதை
விளிம்புநிலை மக்களின் போராட்டங்கள்
புத்தி ஜீவிகளும் தீனிப்பண்டாரங்களும்
துயர் நடுவே வாழ்வு
வலசைப் பறவை
நீர்க்குமிழி நினைவுகள்
உடைந்த நிழல்
ஆயர் கால்டுவெலின் நினைவுக் குறிப்புகள்
இதுவரையில்
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-7)
தழும்பு(20 சிறு கதைகள்)
மாக்பெத்
சென்னிறக் கடற்பாய்கள்
அண்ணா சில நினைவுகள்
கறுப்பு மை குறிப்புகள்
தமிழ்மொழி அரசியல்
வாழ்வை வசப்படுத்தும் வழிகள்
உன்னத வாழ்வுக்கு ஆறு இரகசிங்கள்!
பேரறிஞர் அண்ணாவின் அறிவுத் துளிகள்
கூடுசாலை
உங்கள் குழந்தைக்கு சிந்திக்கக் கற்றுக்கொடுங்கள்
பாண்டியர் காலச் செப்பேடுகள்
அண்ணல் அம்பேத்கர் முன்னுரைகள்
கண்ணகி
சுஜாதாவின் கோணல் பார்வை
அயோத்திதாசப் பண்டிதர்: தமிழ்த் தேசிய உணர்வின் முன்னோடி தமிழன்
காலந்தோறும் பெண்
அசல் மனுதரும சாஸ்திரம் (1919 பதிப்பில் உள்ளபடி)
தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர் வேட்டை (கள ஆய்வு அறிக்கை 2018)
அர்த்மோனவ்கள்
வரலாறு பற்றிய ஒருமைவாதக் கண்ணோட்டத்தின் வளர்ச்சி
திருமேனி காரி இரத்தின கவிராயர் இயற்றிய நுண்பொருள் மாலை - திருக்குறள் பரிமேலழகர் உரை விளக்கம்
துயர் துடைக்கும் ஆலயங்கள்
சரித்திரம் படைத்த இந்தியர்கள்
பொய்த் தேவு
நெடுநல்வாடான்
மண்ணின் மைந்தர்களின் மறைக்கப்பட்ட வரலாறு
வேண்டாம் மரண தண்டனை
சீதையின் துக்கம் தமயந்தியின் ஆவேசம்
உடல் – மனம் – புத்தி
அலர் மஞ்சரி
மாஸ்டர் ஷாட் - 2
தந்தை பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு ஏன்? எதற்கு? எப்படி?
காதல் ஒரு நெருஞ்சி முள்
நினைவின் குட்டை கனவு நதி
அத்யாத்ம ராமாயணம்
மக்கள் ஆசான் எம்.ஜி.ஆர்
ஆசிர்வாதத்தின் வண்ணம்
அத்திமலைத் தேவன் (பாகம் 4)
அன்பு குழந்தைகளுக்கு அழகான பெயர்கள் 4000
ஒரு சிற்பியின் சுயசரிதை
திரிகடுகம் ஏலாதி இன்னிலை
யோகி: ஓர் ஆன்மிக அரசியல்
மணல்
தலைகீழ் விகிதங்கள்
செங்கல்பட்டு (முதல்) தமிழ் மாகாண சுயமரியாதை மகாநாடு (1929) ஒரு வரலாற்றுத் தொகுப்பு
வானில் விழுந்த கோடுகள்
சிலையும் நீ சிற்பியும் நீ
ஆண்பிரதியும் பெண்பிரதியும்
பார்ப்பன மேலாதிக்கம்
தலித் பொதுவுரிமைப் போராட்டம்
தமிழகத்துக்கு அப்பால் தமிழ் - தமிழின் உலகளாவிய பரிமாணமும் பரிணாமமும்
வழி வழி பாரதி
வயல் மாதா
வள்ளல் இராமலிங்கர் : வாழ்வும் வாக்கும்
பாரதிதாசன் கவிதைகள்
உலகின் முதல் விண்வெளி விமானிகள்
இரவின் பாடல்
ஒரு நிமிடம் ஒரு செய்தி (பாகம் - 3)
அனைத்து தெய்வங்களுக்கான 108 போற்றிகள்
பொதுவுடைமையும் சமதர்மமும் (தந்தை பெரியாரின் சிந்தனைச் செல்வங்கள் வரிசை எண் -17)
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (தொகுதி - 4)
காலந்தோறும் பிராமணியம் (பாகம் - 4) கிழக்கிந்தியக் கம்பனி காலம்
காம சூத்திரம்
மக்கள் விஞ்ஞானி மைக்கேல் ஃபரடே
இணைந்த மனம்
புனைவு
கிருஷ்ண காவியம்
இராமாயண ரகசியம்
கி. ராஜநாராயணன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
வர்ம ஞான சித்தர்கள்
தமிழ்சினிமா -படைப்பூக்கமும் பார்வையாளர்களும்
ரப்பர்
மூவர்
கந்தர்வன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
சர்வதேசத் திரைப்படங்கள் (பாகம் - 1)
மொழி உரிமை
அன்பின் சிப்பி
மௌனி படைப்புகள்
எங்கே உன் கடவுள்?
நொடி நேர அரை வட்டம்
இந்துக்களின் பண்டிகைகள்,விரதங்கள்,பூஜை முறைகள்
கார்மலி
கச்சேரி
இவர்தாம் பெரியார்
அபிதான சிந்தாமணி (செம்பதிப்பு) 
Reviews
There are no reviews yet.