இறையோராகிய மாணவர் முதலில் பயிலுதற்கென்று ஏற்பட்ட நூலே உண்மை விளக்கம் என்பது. இந்நூல் ‘பொய் காட்டி’ என்று தொடங்குகிறது; ‘வாழ்ந்தேன்’ என்ற பெருமிதக் குறிப்போடு முடிகிறது. எனவே பயில்வோரைப் பொய்யான வாழ்விலிருந்து விலக்கி உண்மை வாழ்வைத் தலைப்படுமாறு செய்தலை நோக்கமாக உடையது இந்நூல் என்பது விளங்கும். உண்மை விளக்கம் சொற்சுருக்கமும் பொருட் பெருக்கமும் உடைய நூலாக இருத்தலினால் உரையின் துணையில்லாமல் மாணவர் இதனை விளங்கிக் கொள்ளுதல் அரிது. இது கருதியே இதற்குப் பல உரைகள் எழுந்தன. விரிவும் தெளிவும் உடைய இவ்வுரைநூல் மாணவர் உலகிற்குப் பெரிதும் துணைபுரியும் என்று நம்புகிறேன்.
உண்மை விளக்கம் (உரை நூல்)
Publisher: நர்மதா பதிப்பகம் Author: ஆ. ஆனந்தராசன்₹220.00
Delivery: Items will be delivered within 2-7 days
SKU: Tamil Books 318
Categories: Special Offers / சிறப்பு தள்ளுபடிகள், அனைத்தும் / General, ஆன்மிகம் / Spirituality, இந்து மதம் / Hindu
Tags: A. Anandarasan, Hindu, Narmadha Pathipagam, Spirituality, சைவ சித்தாந்த நூல்கள்
Description
Reviews (0)
Be the first to review “உண்மை விளக்கம் (உரை நூல்)” Cancel reply
You must be logged in to post a review.
Related products
Sale!
அனைத்தும் / General

பலன் தரும் ஸ்லோகங்கள் பாகம்- --2
லாவண்யா
மீசை வரைந்த புகைப்படம்
யதி
இளைஞர்களின் வழிகாட்டி அப்துல்கலாம்
நா.முத்துக்குமார் கவிதைகள்
அருளும் பொருளும் தரும் வாஸ்து சாஸ்திரமும் விளக்கங்களும்
மார்க்ஸ் ஏங்கெல்ஸ் பற்றிய நினைவுக் குறிப்புகள்
மகாபாரதத்தில் வர்ண(அ) தர்மமும் பெண்ணடிமையும்
ஆ'னா ஆ'வன்னா
ஒரு மார்க்சிஸ்ட் பார்வையில் திராவிடர் கழகம்
இரண்டு சகோதரர்களின் நெடும் பயணம்
துளசி பூஜா விதிகளும அர்ச்சனையும்
பசலை ருசியறிதல்
ரவிக்கைச் சுகந்தம்
மக்களின் அரசமைப்பு சட்டம்
நாடோடிகள் வாய்மொழி வரலாறும் உலகக் கண்ணோட்டமும்
நிழல்முற்றத்து நினைவுகள்
மந்திரமும் சடங்குகளும்
மூவர்
இராகபாவார்த்தம்
மகாநதி
யாம் சில அரிசி வேண்டினோம்
அத்திமலைத் தேவன் (பாகம் 4)
ஆதி திராவிடர் வரலாறு
அமுதக்கனி
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 8)
எண்பதுகளின் தமிழ் சினிமா
உயரப் பறத்தல்
ஆ. கார்மேகனாரின் தேர்ந்தெடுத்த கட்டுரைகள்
இல்லை என்பதே பதில் (உலகச் சிறுகதைகள்)
ராணியின் கனவு
கடைசி உயிலும் கடைசி வாக்குமூலமும்
உள்பரிமாணங்கள்
கதைப்பாடல்களில் கட்டபொம்மன்
கந்தபுராணமும் இராமாயணமும் ஒன்றே!
சூதாடி
தூர்வை
பெரிய புராணம் (எளிய நடையில்)
கோபாலகிருஷ்ண பாரதியார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
எண் 7 போல் வளைபவர்கள்
நேற்று இன்று நாளை
எண்ணித் துணிக கருமம்
மனுநீதி போதிப்பது என்ன?
மனிதனின் மறுபிறப்பு
ராஜ கர்ஜனை (திப்புசுல்தான் கதாநாயகனாக)
சித்தர் ஸ்தலங்களும் - பலன்களும்
பெரிய புராண ஆராய்ச்சி
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 1)
நாற்கரம்
ஆலமரத்துப் பறவைகள்
அத்தாரோ
இறவா சித்தரின் சிரஞ்சீவி மருத்துவம்
கவர்ந்த கண்கள்
இரண்டாவது காதல் கதை
இறையுதிர் காடு (இரு பாகங்கள்)
தனித்தலையும் செம்போத்து
பவித்ரஞானேச்வரி (பாகம் - 2)
மெய்கண்டார் அருளிய சிவஞானபோதம்
தன்னை அறிதல் இன்னொரு வாழ்க்கை
லெனின் வாழ்வும் சிந்தனையும்
நெகிழும் வரையறைகள் விரியும் எல்லைகள்
ராஜாஜி வாழ்க்கை வரலாறு
வாராணசி
பாரதியும் ஜப்பானும்
காலச் சக்கரம்
ரகசிய விதிகள்
சிதம்பரம் மறைஞானசம்பந்தர் அருளிய அருணகிரிப் புராணம்
மணிக்கொடி மரபும் பாரதிதாசனும்
எம்.கே. தியாகராஜ பாகவதர்
புது பஸ்டாண்ட்
நல்லொழுக்கக் கதைகள்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 1)
இராஜராஜேச்சரம் குடமுழுக்கு
அறிந்ததினின்றும் விடுதலை
தென்றல் காற்று (வரலாற்று நாவல்)
இந்து - சைவம் – வைணவம் ஓர் அறிமுகம்
அழியாத கோலங்கள்
வகுப்பறைக்கு வெளியே
பெரியார் - அடுக்குச்சொல் மற்றும் சில கட்டுரைகள்
திராவிடரின் இந்தியா
காலக்கண்ணாடி
நீலத்திமிங்கிலம் முதல் பிக்பாஸ் வரை
பம்மல் சம்பந்த முதலியார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
யாக்கையின் நீலம்
ஆதிதிராவிடர் கட்டமைத்த அறிவுத்தளம்
நீர்க்குமிழி நினைவுகள்
தெருக்களே பள்ளிக்கூடம்
இந்துக்கள் ஒன்றுசேர முடியுமா?
நிலையும் நினைப்பும்
உரியவளே இவள் திருமகளே...
புத்தரும் அவர் தம்மமும் 


Reviews
There are no reviews yet.