Emakku Thozhil Arasiyal
திருவில்லிபுத்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. தாமரைக்கனி மறைந்தபோது எழுதிய கட்டுரை. அது வெறும் இரங்கல் கட்டுரையாகவோ, செய்திக் கட்டுரையாகவோ இல்லை. தமிழக அரசியல் களத்தின் வரலாற்றை ரத்தினச் சுருக்கமாகத் தந்தது போல் இருந்தது. கட்டுரையின் எந்த இடத்திலும் தாமரைக்கனியின் பெயர் குறிப்பிடப்படவில்லை. ஆனால், அதிலிருந்த செய்திகள், சம்பவங்கள் அனைத்தும் தாமரைக்கனியையும் அவரது மகன் இன்பத்தமிழனையும் நினைவுபடுத்திக் கொண்டே இருந்தன. அதுமட்டுமின்றி, தமிழக அரசியலின் முகத்தையும் அகத்தையும் ஒட்டுமொத்தமாக அம்பலப்படுத்தியிருந்தது அந்தக் கட்டுரை.

தாயகம் மறுக்க குடியுரிமை சட்டமா?
செகாவ் சிறுகதைகள்
ஆலமரத்துப் பறவைகள்
அடிவாழை
அவள் ராஜா மகள்
திருவருட்பயன்
கைகள் கோர்த்து...!
திருமந்திரத்தின் மறைபொருளும் விளக்கமும்
உன் கையில் நீர்த்திவலை
மகாநதி
புறப்பாடு
திருப்பாவை திருவெம்பாவை மூலமும் எளிய தமிழ் உரையும்
பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ணரின் வாழ்வும் வாக்கும்
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (பாகம்-2)
மோகத்திரை
18வது அட்சக்கோடு 
Reviews
There are no reviews yet.