நீலத்திமிங்கிலம் முதல் பிக்பாஸ் வரை
பழனி.சோ.முத்துமாணிக்கம்
சமூக அக்கறையும் மொழியுணர்வும் சூழலியல் குறித்த கரிசனமும் மானுடம் குறித்த நம்பிக்கையும் எதிர்காலம் குறித்த கனவும் கொண்ட நூல் இது. அனிதாவின் தற்கொலை தொடங்கி கீழடி வரையிலான சமகால நிகழ்வுகள் இதில் விவாதிக்கப்பட்டுள்ளன. அரசாங்கத்தை நோக்கியும் அதிகார அமைப்புகளை நோக்கியும் மட்டுமல்ல, நம்முடைய கூட்டு மனச்சாட்சியை நோக்கியும் விரலை உயர்த்தி பல சங்கடமான அதே சமயம் உண்மையான கேள்விகளை எழுப்புகிறது இந்நூல்.தீக்கதிர் வண்ணக்கதிரில் வெளிவந்து பலருடைய பாராட்டுகளைப் பெற்ற சுவாரஸ்யமான கட்டுரைகளின் தொகுப்பு.

கொடூரக் கொலை வழக்குகள்
ஹிட்லரின் முதல் புகைப்படம்
ராஜ கர்ஜனை (திப்புசுல்தான் கதாநாயகனாக)
கனவைத் துரத்தும் கலைஞன்
மொபைல் ஜர்னலிசம்: நவீன இதழியல் கையேடு
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-14)
ரப்பர் 


Reviews
There are no reviews yet.