Otrarithal
கதையாக இருப்பதைக் கதையற்றதாக மாற்றுவது, கதைத் தன்மையே இல்லாத ஒன்றைக் கதையாக உயர்த்துவது. கதைகளுக் குள் கதை என்ற வட்டச்சுழற்சியை ஏற்படுத்துவது. எதார்த்தத் தளத்திலிருந்து கற்பனைப் பரப்புக்கோ அல்லது அமானுஷ்யமான வெளிக்கோ புனைவைக் கொண்டு செல்வது. வாழ்வின் வியப்புகளை மிகையில்லாமலும் அற்புதங்களை இயல்பாகவும் சித்திரிப்பது. வழக்கமான சிறுகதைகளின் இலக்கணத்தை எப்போதும் கடந்துசெல்வது. இந்தச் செயல்கள் அனைத்தையும் வாசகன் ஏற்றுக்கொள்ளும் சுவாரசியத்துடன் முன்வைப்பது. யுவன் சந்திரசேகரின் இந்த ஆறாவது தொகுப்பிலுள்ள 14 சிறுகதைகளிலும் இந்தப் பொதுத்தன்மையைக் காணலாம். கூடவே ஆழ்மன விசாரத்தையும் விளையாட்டின் வினையைப் பற்றிக் கவனம்கொள்ளும் பக்குவத்தையும் காணமுடியும். முந்திய கதைகளில் தென்பட்ட வெகுளித்தனமான கதையாடலுடன் புதிய கதைகளில் புலனாகும் இம்மாற்றம் ‘ஒற்றறிதல்’ தொகுப்பை அவரது பிற தொகுப்புகளிலிருந்து வேறுபட்டதாக்குகிறது.
-சுகுமாரன்

தத்துவ விளக்கம்
அத்தைக்கு மரணமில்லை
வாசிப்பது எப்படி?
காஞ்சிக் கதிரவன்
அறம்
இளைஞர்களின் வழிகாட்டி அப்துல்கலாம்
யூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும்
மனு நீதி என்னும் மனு தர்ம சாஸ்திரம் (மூலமும் உரையும் முழுவதும்)
ஒரு கறுப்புச் சிலந்தியுடன் ஓர் இரவு
அதிர்ஷ்ட நியுமராலஜி ஜோதிடம்
இலக்கணவியல்: மீக்கோட்பாடும் கோட்பாடுகளும்
அம்பேத்கரின் வழித்தடத்தில்... வரலாற்று நினைவுகள்
காதல் சரி என்றால் சாதி தப்பு
சிறுதானிய உணவு வகைகள்
மான்குட்டியின் மிமிக்ரி (சிறார்க் கதைகள்)
திராவிடர் இயக்கம்: நோக்கம் - தாக்கம் - தேக்கம்
வியட்நாம் புரட்சி வரலாறு
வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை (கவித்தொகை: சீனாவின் 'சங்க இலக்கியம்')
இந்தி-சமஸ்கிருதத்தைத்திணிக்கும் சமுகநீதிக்கு எதிரான புதிய கல்வி (காவி)க் கொள்கையும்! ‘நீட்’ தேர்வும்!
வாஸ்து சாஸ்திர யோகம் எனும் அதிர்ஷ்ட வீட்டு அமைப்புகள்
தமிழ் தமிழ் அகராதி
நீர் அளைதல்
தூர்வை
தொல்குடித் தழும்புகள்
அணையா அடுப்பு
திருமலை திருப்பதி அரிய தகவல்கள்
பெரியாரியம் - சமுதாயம் (உரைக்கோவை-1)
திருமந்திரம் மூலம் முழுவதும்
செம்மொழித் தமிழ்: மொழியியல் பார்வைகள்
தித்திக்கும் திருமணம்
ஷிர்டி ஸ்ரீ ஸாயிபாபா தெய்வீக சரிதம்
கூத்த நூல்
காது கொடுத்துக் கேட்டால் என்ன?
பெரியாரியம் - ஜாதி தீண்டாமை (உரைக்கோவை-2)
கிழிபடும் காவி அரசியல்
சுந்தரகாண்டம்
கனத்தைத் திறக்கும் கருவி
அர்த்மோனவ்கள்
விடுதலைக்களத்தில் வீரமகளிர் (பாகம் 2)
துறைமுகம்
காமராசர் கொலை முயற்சி சரித்திரம்
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-11)
அறிவுரைக் கொத்து
ஃபெங்சுயி எளிய வாஸ்து பரிகாரங்கள்
ந. பிச்சமூர்த்தி தேர்ந்தெடுத்த கவிதைகள்
சைவ இலக்கிய வரலாறு
தமிழகத்துக்கு அப்பால் தமிழ் - தமிழின் உலகளாவிய பரிமாணமும் பரிணாமமும்
மீண்டும் மாநிலப் பட்டியலில் கல்வி ஏன்?
உங்கள் குழந்தைக்கு சிந்திக்கக் கற்றுக்கொடுங்கள்
நோய் தீர்கும் பழங்கள்
இன்னொருவனின் கனவு
கதவு
பாலியல் வன்முறை: யார் குற்றவாளி?
தீண்டாமையை ஒழித்தது யார்?
கடைசிக் களவு
வடநாட்டில் பெரியார் (பாகம் - 2)
மண் குடிசை
பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் (தொகுதி - 1)
நினைப்பதும் நடப்பதும்
லெனின் வாழ்க்கைக் கதை
இந்தியச் சேரிகளின் குழந்தைகள்
கம்பன் புளுகும் வால்மீகி வாய்மையும்
ஜனனப் பிரபந்த ஜோதிடம்
அபிதான சிந்தாமணி
ஒரு புளியமரத்தின் கதை
ஆடைகளற்ற ஆசைகளின் நீட்சி
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 3)
விடுதி
செம்பியன் செல்வி
அன்புள்ள அம்மா - பெற்ற தாயின் பெருமை பேசும் 75 வெற்றியாளர்கள்
பிரசாதம்
பாண்டியன் பரிசு
மணல்
கோபாலகிருஷ்ண பாரதியார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
பட்டக்காடு
நாயகன் - கார்ல் மார்க்சு
முதல் ஆசிரியர்
தமிழ் மண்ணே வணக்கம்
தலைகீழ் விகிதங்கள்
இராமாயண சுந்தர காண்டம்
என் சரித்திரம்
உழவர் எழுச்சி பயணம்
அசை: ஒரு செய்தியாளனின் எழுதப்படாத குறிப்புகள்
மாண்புமிகு முதலமைச்சர் (வரலாற்று நாவல்)
வஞ்சியர் காண்டம்
கல்லூரி பல்கலைக்கழங்களில் தமிழர் தலைவர்
குழந்தைகளுக்கான அதிர்ஷ்டப் பெயர்கள் 1000 ( நட்சத்திரப் பொருத்தங்களுடன் )
அகிலன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
நினைவுகளின் பேரலைகள்
பக்தர்களே! பதில் சொல்வீர்!!
குடியாட்சிக் கோமான்
ஞானாமிர்தம் ( சைவ சித்தாந்த ஞானத் திறவுகோல் )
காணித் தேக்கு
தமிழ்நாட்டில் காந்தி
ஆயன்
இல்லந்தோறும் இயற்கை உணவுகள்
பசி
அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் அற்புத தேவாரப் பதிகங்கள்
நிலையும் நினைப்பும்
இந்து மதத்தில் புதிர்கள்
அக்னிச் சிறகுகள்
கசவாளி காவியம்
தமிழிசை மாற்றம் வேண்டும் (தந்தை பெரியாரின் சிந்தனைச் செல்வங்கள் வரிசை எண் -6)
பிடி சாம்பல்
கலாதீபம் லொட்ஜ்
சிறிய உண்மைகள்
வள்ளல் இராமலிங்கர் : வாழ்வும் வாக்கும்
ஏற்புடைய வாழ்வுக்கான போராட்டம்
சுதந்திரத் தமிழ்நாடு ஏன்?
அந்தரங்கம்
வீடு தோறும் வெற்றி
வாழ்வியல் சிந்தனைகள்
கண்ணகி
அறிவாளிக் கதைகள்-1 


Reviews
There are no reviews yet.