ஒற்றன்
அசோகமித்திரன்
அமெரிக்காவிலுள்ள அயோவர் பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பேரில் சர்வதேச எழுத்தாளர் சந்திப்புக்குச் சென்ற அசோகமித்திரன், அங்கு தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் புனைகதையுருவில் முன்வைக்கிறார். நிகழ்வுகளுடனும் அனுபவங்களுடனும் ஒன்றிப்போகாமல் மானசீகமாக விலகி நின்று பதிவு செய்யும் அசோகமித்திரனின் கலைப் பார்வை, தேர்ந்த காமிராக் கலைஞனின் நுணுக்கத்தோடு காட்சிகளைச் சித்திரிக்கவும் தவறுவதில்லை. பயணக்கட்டுரையும் புனைகதையும் சந்திக்கும் புள்ளியில் சஞ்சரிக்கும் இந்நாவலின் பிரதி நெடுகிலும் இழையோடும் அங்கதம் வாசிப்பில் சுவை கூட்டுகிறது. தமிழின் தனித்துவம் மிக்க கலைஞர்களில் ஒருவரான அசோகமித்திரனின் அலாதியான படைப்பாக்கங்களில் ஒன்று ‘ஒற்றன்’. நாவல் வடிவம் சார்ந்த பரிசோதனையில் முன்னோடி முயற்சிகளில் ஒன்றான ‘ஒற்றன்’ முதன் முறையாக அதன் முழுமையான வடிவில் வெளிவருகிறது.

பறவைகளுக்கு ஊரடங்கு (பறவைகளோடு ஒரு நீண்ட பயணம்)
தென் இந்திய வரலாறு
கசவாளி காவியம்
கால பைரவர் வழிபாடு
கூடலழகி (பாகம் - 1)
ஸ்ரீ மத் பக்வத் கீதை
கடலும் மனிதரும் (பாகம் -1)
ஸ்ரீ மஹா பக்த விஜயம்
குற்றாலக் குறிஞ்சி
கம்பன் கெடுத்த காவியம்
கொற்கை
உதயபானு
கூகை
பாண்டியன் பரிசு
நினைவுப்பாதை
குழந்தைகளின் மன நல/உடல் நல வளர்ச்சிக்கான பெற்றோர்களின் கையேடு
நிழல் படம் நிஜப் படம்
எறும்பும் புறாவும்
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-11)
சிறுவர்க்கான ஷேக்ஸ்பியர் கதைகள் பாகம் - 1
உண்மை விளக்கம் (உரை நூல்)
சோதிட ரகசியங்கள்
உடன்பாடுகளும் முரண்பாடுகளும்
நிழலுக்குள் மறையும் நிலம் - (சட்டவிரோதக் குடியேறிகள்)
மற்றாங்கே
சுற்றுவழிப்பாதை
கன்சிராமின் கனவை வென்ற திராவிட மாடல்
ஒரு மார்க்சிஸ்ட் பார்வையில் திராவிடர் கழகம்
பஞ்ச நாரயண கோட்டம்
தென் இந்திய வரலாறு
தேரி காதை: பௌத்தப் பிக்குணிகளின் பாடல்கள்
திராவிட மாயை ஒரு பார்வை (மூன்று பாகங்களுடன்)
ஒரு மாலையும் இன்னொரு மாலையும்
கோவர்தனின் பயணங்கள்
தென்னங்கீற்று (சமூக நாவல்)
பெரியார் கருவூலம்
திருமந்திரம் மூலமும் உரையும்
ஒரு செக்யூலரிஸ்டின் வாக்குமூலம்
மானசரோவர்
சித்தர் களஞ்சியம்
கருப்பட்டி
ஜென் கதைகள்
நறுமணத் தோட்டம் - அராபிய காமசூத்திரம்
தினசரி பிரார்த்தனை மந்திரங்கள்
காலந்தோறும் பிராமணியம் (பாகம் - 4) கிழக்கிந்தியக் கம்பனி காலம்
சினிமா கொட்டகை
அயலான்
பாரதி செல்லம்மா
கோகிலாம்பாள் கடிதங்கள்
குலசேகர ஆழ்வார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
நினைவுகளின் பேரலைகள்
ஜெயகாந்தன் கதைகள்
திராவிட சிந்துக்கள் – பார்ப்பன இந்துத்துவம் இரண்டும் ஒன்றா?
சிக்மண்ட் ஃபிராய்டு: ஓர் அறிமுகம்
உலகமயத்தில் தொழிலாளர்கள்
அமரன்
தமிழ் வேள்வி
சொற்களில் சுழலும் உலகம்
போகின்ற பாதை யெல்லாம் பூமுகம் காணுகின்றேன்
நலங்கிள்ளியின் ஆங்கில ஆசான்
ஆன்மீக அரசியல்
சுதந்திரப் போர்க்களம்
சிங்கப் பெண்ணே
சித்தர்களின் அண்ட பிண்ட தத்துவம்
பொய்த் தேவு
திராவிடத்தால் எழுந்தோம்!
ஸ்ரீ பாஷ்யம்
எல்லாம் செயல்கூடும் ( காந்திய ஆளுமைகளின் கதைகள் )
சாதி: ஆதிக்க அரசியலும் அடையாள அரசியலும்
பன்னிரு ஆழ்வார்களின் திவ்விய வரலாறு
நில்... கவனி... காதலி...
பறவைகள் நிரம்பிய முன்னிரவு
பங்குக்கறியும் பின்னிரவுகளும்
சித்தர்களின் மந்திர - தந்திர - யந்திர மாந்திரீகக் கலை
கோடை மழையின் முதல் துளிகள்
சுந்தரகாண்டம்
நால்வர் தேவாரம்
சித்தர்கள் அருளிய பஞ்சபட்சி ரகசியம்
பெரியார் - பழமொழிகள் பயன்மொழிகள்
பார்த்திபன் கனவு
கிராம சீர்திருத்தம்
கொரோனாவுக்குப் பின் மாற்றுப்பாதை
ஒற்றைச் சிறகு ஒவியா
புறநானூறு (இரண்டாம் பாகம்)
தமிழ்ச் சிறுகதை : வரலாறும் விமர்சனமும்
நினைவின் நீள்தடம் - கதையல்லாக் கதைகள்
நாங்கள் வாயாடிகளே
நாளை மற்றுமொரு நாளே
கோட்சேயின் குருமார்கள்
காலவெளிக் கதைஞர்கள்
பசுவின் புனிதம்
பாண்டியர் வரலாறு
நெஞ்சம் மறப்பதில்லை
முனைப்பு
குண்டலினி எளிய விளக்கம்
சிங்கமும் முயலும்
புலன் மயக்கம் (நான்கு பாகங்களுடன்)
சுதந்திரத் தமிழ்நாடு ஏன்?
தமிழ்சினிமா -படைப்பூக்கமும் பார்வையாளர்களும்
அமெரிக்க மக்கள் வரலாறு
உலகின் முதல் விண்வெளி விமானிகள்
பாதாளி
நவராத்திரி பண்டிகைச் சிறப்பும் வழிபாட்டு முறைகளும்
கடலும் மகனும்
தினம் ஒரு திருமுறை தேன் பதிகம்
தூத்துக்குடி நினைவலைகள்
உலகம் போற்றும் விஞ்ஞானிகள்
பணத்தோட்டம்
கிராமத்து பழமொழிகள்
தமிழரின் உருவ வழிபாடு
தமிழரின் பரிணாமம்
பொன் மகள் வந்தாள்
இன்றும் நமக்குப் பொருத்தமான கிராம்சி
சமனற்ற நீதி
தலைகீழ் விகிதங்கள்
தலைவலி: பாதிப்புகளும் தீர்வுகளும்
தலித்துகள் – நேற்று இன்று நாளை
தலித்தியம்
எழுதழல் – மகாபாரதம் நாவல் வடிவில் 


Reviews
There are no reviews yet.