நம்முடைய பார்வைக்கும் கவனத்துக்கும் வருகின்ற அம்சங்களை மட்டும் உள்ளடக்கியதுதான் உலகம் என்று நாம் நம்புகிறோம்.
ஆனால் உண்மை அதுவல்ல.உலகம் என்ற சதுரங்க ஆட்டத்தை ஆடுபவர்கள் வெகு சிலர். காய்களை நகர்த்துபவர்கள் வேறு சிலர். அவர்களால் நகர்த்தப்படும் அல்லது வெட்டி வீசப்படும் காய்கள் மட்டும்தான் நாம். அதிர்ச்சியைக் குறைத்து அடுத்த பத்தியையும் வாசியுங்கள்.
நாம் உடுத்தும் உடை தொடங்கி நாம் பயன்படுத்தும் ஆடம்பர வசதிகள் வரை அனைத்தையும் தீர்மானிப்பது நாம்தான் என்று நமக்குள்ளே மனக்கோட்டை கட்டிக்கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மை முற்றிலும் வேறானது. ஒரு குறிப்பிட்ட குழுவினர்தான் நம்மை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறார்கள்.நம்முடைய ஒவ்வொரு நகர்வையும் அவர்கள்தான் தீர்மானிக்கிறார்கள்.
அதிகார வர்க்கம், ஆட்சியாளர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் , வங்கிகள் என்று இந்த உலக நகர்வுக்கு ஒத்தாசையாக இருக்கும் ஒவ்வொன்றும் அவர்களுடைய கட்டுப்பாட்டில்தான் இயங்குகின்றன.திடீரென ஒரு நாடு திவால் அடையலாம். இன்னொரு நாடு திடீர் வளர்ச்சி பெறலாம். ஏதோவொரு தேசம் பெரும் யுத்தத்துக்குப் பலியாகலாம். ஒரு நாட்டில் அரசியல் புரட்சி ஏற்படலாம். ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தில் தீவிரவாதம் பெருக்கெடுத்து ஓடலாம். இப்படி உலக வரலாறு நெடுக நிகழ்ந்த பெரும்பாலான ஆக்க/அழிவுப் பூர்வ நிகழ்வுகளின் பின்னணியில் இவர்கள் இருக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா?
பீடிகை போதும். பெயரைச் சொல்லிவிடலாம்.
இவர்களுக்கு இல்லுமினாட்டிகள் என்று பெயர். இல்லுமினாட்டிகளின் உருவாக்கம் தொடங்கி அவர்கள் இந்த உலகத்தையே தங்களுடைய உள்ளங்கைக்குள் பிடித்துவைத்திருப்பது வரையிலான பரிணாம வளர்ச்சியை சம்பவங்களின், நிகழ்வுகளின் வழியே காட்சிபடுத்தும் புத்தகம் இது.
நம்மைச் சுற்றி நம் சொந்தங்கள்தான் இயங்குகிறார்கள். நம் எதிரிகள்கூட நமக்குத் தெரிந்தவர்கள்தான் என்ற உங்களுடைய நம்பிக்கையில் இந்தப் புத்தகம் கடுமையான அசைவை ஏற்படுத்தப் போகிறது. அதன் பொருள், உங்களைச் சுற்றி எதிரிகளே இருக்கிறார்கள் என்பதல்ல.
கண்ணுக்குத் தெரியாத எதிரிகள் உங்களைக் கண்கொத்திப் பாம்பாகக் கண்காணித்து , தங்கள் விருப்பத்திற்கேற்ப உங்களை இயக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று எச்சரிப்பதுதான் புத்தகத்தின் நோக்கம். பரபரப்பும் பதைபதைப்புமாகப் படிக்கவேண்டிய புத்தகம். கூடவே, பக்குவத்தையும் கொடுக்கும்! வாசித்துப் பாருங்கள்!

என் சரித்திரம்
ஓசை மயமான உலகம்
மலர் மஞ்சம்
திருவாசகம் (முழுவதும்) - மூலமும் உரையும்
நெருங்கி வரும் இடியோசை
நல்லனவெல்லாம் தரும் திருவாரூர் மாவட்டத் திருக்கோயில்கள்
நாடோடிகள் வாய்மொழி வரலாறும் உலகக் கண்ணோட்டமும்
நரிக்குறவர் இனவரைவியல்
பேரறிஞர் அண்ணாவின் சிறு கட்டுரைகள் (தொகுதி -1)
வால்மீகி இராமாயண சம்பாஷணைகள்
மெட்டீரியலிசம் அல்லது பொருள்முதல்வாதம்
யாருமே தடுக்கல
துப்பறியும் அதிகாரியின் குறிப்புகள்
மகாகவி பாரதியார் கட்டுரைகள்
நீதிக்கட்சி இயக்கம் 1917
மதவெறியும் மாட்டுக்கறியும்
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை ஏன்?
மாஸ்டர் ஷாட்
நினைவுப் பாதை
வண்ணத்துப்பூச்சியும் பச்சைக்கிளியும் பேசிக்கொண்டது என்ன?
அபிதா
அத்திமலைத் தேவன் (பாகம் 3)
பொய்யும் வழுவும்
நாதுராம் கோட்சே (உருவான வரலாறும் இந்தியா குறித்த அவனது பார்வையும்)
இந்தியப் புரட்சிப் பாதை - சுந்தரய்யா சிந்தனைகள்
ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கை பயணம்
தலித்தியம்
சில்வியா பிளாத் - மணிக்குடுவை
ஒரு தலித்திடமிருந்து
அற்றவைகளால் நிரம்பியவள்
நமக்கு ஏன் இந்த இழிநிலை?
ஆடிப்பாவை போல
வகை வகையான அசைவ சமையல்கள்
பெரிய புராணம்-அறுபத்துமூவர் வரலாறு
சிறுகதை எழுதுவது எப்படி?
மனுசங்க
அபிதான சிந்தாமணி (செம்பதிப்பு)
குல்சாரி
தோப்பில் முஹம்மது மீரான் சிறுகதைகள்
வயது வந்தவர்களுக்கு மட்டும்
ஆனந்த நிலையம்
உணவே மருந்து
அந்தரமீன்
ஆர்.எஸ்.எஸ் என்னும் டிரோஜன் குதிரை
ஆஞ்சநேயர்
நோம் சோம்ஸ்கி
அகல்விளக்கு
நல்லதொரு குடும்பம்
திட்டமிட்ட திருப்பம்
சோதிட ரகசியங்கள்
சொந்தம் எந்நாளும் தொடர்கதைதான்
இருளைக் கிழித்தொரு புயற்பறவை
எஞ்சும் சொற்கள்
அம்பேத்கர் வழியில் பெரியாரும் தலித் அரசியலும்
மீன்கள்
புலிப்பால்: நாவினால் சுட்டவடு
இரவீந்திரநாத் தாகூர் ( இந்திய இலக்கியச் சிற்பிகள்)
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
அலர்ஜி
தாயார் சன்னதி (திருநவேலி பதிவுகள்)
தமிழாராய்ச்சியின் வளர்ச்சி
பெருந்தன்மை பேணுவோம்
திருமலை திருப்பதி அரிய தகவல்கள்
மாஸ்டர் ஷாட் - 2
சாலா - நெல்லை வட்டார வழக்குச் சிறுகதைத் தொகுப்பு
மாநில சுயாட்சி
மாமல்லபுரம்: புலிக்குகையும் கிருஷ்ண மண்டபமும்
தெளிச்சேரி திருக்கோயில்
பங்குக்கறியும் பின்னிரவுகளும்
புதுமைப் பித்தம்: வாசகத் தொகைநூல் 3
பூப்பறிக்க வருகிறோம்
வடசென்னைக்காரி
புரட்டு இமாலய புரட்டு
காலந்தோறும் பிராமணியம் (பாகங்கள் 2 - 3) சுல்தான்கள் காலம் - முகலாயர்கள் காலம்
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (தொகுதி - 4)
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-2)
மோகினித் தீவு
வணக்கம் துயரமே
நீதி - ஒரு மேயாத மான்
மனிதனும் தெய்வமாகலாம்
மார்க்சிய - லெனினிய தத்துவம்
படைவீடு
கறுப்பு மை குறிப்புகள்
பெரியாருடன் தலைவர்கள் சந்திப்பு
வாழ்வியல் சிந்தனைகள்
வந்ததும் வாழ்வதும்
தமிழகத் தடங்கள்
சொற்களைத் தவிர வேறு துணையில்லை
வடநாட்டில் பெரியார் (பாகம் - 2)
உண்மைக் காதல் மாறிப்போகுமா?
இளைய சமுதாயம் எழுகவே
அன்பே ஆரமுதே
கிருஷ்ணன் வைத்த வீடு
பொற்காலங்களும் இருண்ட காலங்களும்
வன்முறையில்லா வகுப்பறை
One Hundred Sangam - Love Poems
காந்தியைச் சுமப்பவர்கள்
கங்கணம்
போதையில் கரைந்தவர்கள்
காற்றைக் கைது செய்து...
கர்னலின் நாற்காலி
திருவருட்பயன்
காலத்தின் கப்பல்
மகாபாரதம்
மீஸான் கற்கள்
தலித்துகள் – நேற்று இன்று நாளை
தத்துவத்தின் வறுமை
காது வளர்த்தல் அல்லது காது வடித்தல்
காதல் ஒரு நெருஞ்சி முள்
கார்ல் மார்க்ஸ் வாழ்வும் பணியும்
காதல்: சிகப்பு காதல்...
காது கொடுத்துக் கேட்டால் என்ன?
நிழலுக்குள் மறையும் நிலம் - (சட்டவிரோதக் குடியேறிகள்)
நதி போல ஓடிக்கொண்டிரு
பவித்ரஞானேச்வரி ( பாகம் - 1)
தவளைகளை அடிக்காதீர்கள்
கார்மலி
பறையர் ஆட்சியும் வீழ்ச்சியும்
பெரியார் களஞ்சியம் - ஜாதி - தீண்டாமை - 11 (பாகம்-17)
அடிமனதின் சுவடுகள்
69% இடஒதுக்கீடு சட்டம் ஏன் எப்படி எவரால்?
13 மாத பி.ஜே.பி ஆட்சி
3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா
1954 ராதா நாடகத் தடையும் நாடகச் சட்டமும் 
Reviews
There are no reviews yet.