⭐ கடந்த 19 மற்றும் 20-ம் நூற்றாண்டுகளில் நிகழ்ந்த சமூகப் போராட்டங்களின் பின்விளைவுதான் நாடார்களை சமூகத்தின் விளிம்பு நிலையிலிருந்து மையம் நோக்கிச் சிறிதளவு நகர்த்தியுள்ளது. ஈயென இரத்தல் இழிந்தன்று என்பதைத் தவிர உழைத்து வாழும் எந்தத் தொழிலும் உயர்வானதே என்ற நிலையில் நாடார்கள் தங்கள் பனையேறும் சகோதரர்களின் அடையாளங்களையும், தீண்டத்தகாத சாதியாகக் கருதப்பட்ட அடையாளங்களையும் மறைத்துவிட அல்லது மறந்து விட நினைப்பது ஒரு வகை பண்ணை அடிமைத்தன (Feudal) எண்ணவோட்டமே.!
❗ இன்று உயர்வாகவோ அல்லது தாழ்வாகவோ கருதப்படும் எல்லாச் சாதியினரும் சில ஆயிரம் வருடங்களுக்கு முன் வேட்டையாடி உணவு சேகரிக்கும் மிக மிகச் சிறிய வேறுபாடுகளைக் கொண்ட கிட்டத்தட்ட ஒரே மரபணுக்களைக் கொண்ட மனித குலத்தினர்தாம் என்பது நிரூப்பிக்கப்பட்ட அடிப்படையான மானுடவியல். கறுப்பு, வெள்ளை மனித இனங்களில் கூட மரபணு வேறுபாடுகள் மிக மிகக் குறைவாகவே உள்ளன.
💛 இந்த நூலின் நோக்கம் வரலாற்றை மீள்பதிவு செய்வது மட்டுமே மாறாக குலத்தாழ்ச்சி உயர்வு சொல்வதன்று சமீப காலமாக முகநூலிலும் பிற சமூக ஊடகங்களிலும் நேரடியாகவும், மறைமுகமாகவும் இஸ்லாமிய, கிறிஸ்தவ சமூகத்தினருடனும் பிற பட்டியல் இன விளிம்பு நிலை மக்களுடன் நிற்க வேண்டிய நாடார்களின் மனவோட்டத்தில், இந்து வலது சாரி சிந்தனை மிகுதியாக இருப்பதைக் காண முடிகிறது. இந்நிலையில் கடந்தக் காலத்தை திரும்பிப் பார்ப்பது மிகவும் அவசியமாகிறது.

ஆடம் ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை
அக்குபஞ்சர் அறிவோம்
மறக்கவே நினைக்கிறேன்
மூங்கில் பூக்கும் தனிமை
என் கதை
இவர்கள் இல்லாமல் - நவீன அறிவியலின் சிற்பிகள்
மொபைல் ஜர்னலிசம்: நவீன இதழியல் கையேடு
புகார் நகரத்துப் பெருவணிகன்
சிவஞானம் பாடிய நுண்பொருள் விளக்கம்
நான் மலாலா - பெண் கல்விக்காகப் போராடி தாலிபானால் சுடப்பட்ட சிறுமியின் கதை
ஸ்ரீ சாய் கிருஷ்ண ஸ்ரீமத் பாகவத லீலாம்ருதம்
நாய்கள்
18வது அட்சக்கோடு
திருநிறை ஆற்றல்
ஆதி திராவிடன் இதழ்த் தொகுப்பு
நவீனன் டைரி
நாகம்மாள்
திருப்பாடற்றிரட்டு - குணங்குடி மஸ்தான் சாஹிபு பாடல்கள்
இதன் விலை ரூபாய் மூவாயிரம்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 8)
1945இல் இப்படியெல்லாம் இருந்தது
சின்னு முதல் சின்னு வரை
இரண்டாவது சீதை (இரு நாவல் தொகுப்பு)
1975
ஆதாம் - ஏவாள்
நதிமேல் தனித்தலையும் சிறுபுள்
திருப்பாவையும் திருவெம்பாவையும்
அண்ணாவின் கதை இலக்கியம் (ஓர் ஆய்வு)
தமிழ் நாவலர் சரிதை
16 கதையினிலே
மீண்டும் ஒரு தொடக்கம்
செம்பியன் செல்வி
சதுரகராதி
அம்பிகாபதி அமராவதி
இலக்கிய வரலாறு
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 10)
கண்டதைச் சொல்கிறேன்
ஒளியிலே தெரிவது
கனவு மலர்ந்தது
கம்பன் புதிய பார்வை
காது வளர்த்தல் அல்லது காது வடித்தல்
ஆனந்த நிலையம்
கழுதையும் கட்டெறும்பும்
வீட்டு வைத்தியர்
உரிமைகள் ஒரு தத்துவக் கண்ணோட்டம்
கோயிற்பூனைகள்
மிதக்கும் வரை அலங்காரம் 
Reviews
There are no reviews yet.