இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

நிர்வாண நகரம்
டோமினோ 8
பனியன்
கவிதை நயம்
தத்துவ மேதை டாக்டர் ராதாகிருஷ்ணன்
பாரதம் போற்றிய பாரத ரத்னாக்கள்
வர்ம ஞான சித்தர்கள்
நீலம்
இப்படி ஒரு தீயா! (குறள் தழுவிய காதல் கவிதைகள்)
சுதந்திரத்தின் நிறம்
சித்தர் களஞ்சியம்
உலகின் முதல் விண்வெளி விமானிகள்
தமிழ் வேள்வி
இனியவை நாற்பது
நலங்கிள்ளியின் ஆங்கில ஆசான்
மத்தவிலாசப் பிரகசனம்
நுழை
ததாகம்
யுகத்தின் முடிவில்
சங்க சான்றோர் வழியில் இலெனின் தங்கப்பா
திருக்குறளில் இந்து சனாதன மறுப்பு
பண்டைய இந்தியாவில் புரட்சியும் எதிர் புரட்சியும்
குழந்தை வள்ர்ப்பு எனும் அரிய கலை
அஷ்டாஷ்ட மூர்த்தங்கள் எனும் 64 சிவவடிவங்களும் தத்துவ விளக்கங்களும்
உரிமைகள் ஒரு தத்துவக் கண்ணோட்டம்
இந்து மதத் தத்துவம்
அலர் மஞ்சரி
மொழிப் போரில் ஒரு களம்
மகாத்மா-காந்தி-வாழ்க்கை வரலாறு
குருகுலக் கல்வியா? சமஸ்கிருத படையெடுப்பா?
தினம் ஒரு பாசுரம் படிக்கலாம் வாங்க
ஆன்மீக அரசியல்
அறிவியல் பொது அறிவு குவிஸ்
எழுத்தென்னும் மாயக்கம்பளம்
ஆடு மாடு மற்றும் மனிதர்கள்
திருக்குறள் கலைஞர் உரை (மக்கள் பதிப்பு)
ஜி.நாகராஜன் எழுத்தும் வாழ்வும்
திருவாசகம்-மூலமும் உரையும்
இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்
பெற்ற மனம்
டிடிபி கற்றுக்கொள்ளுங்கள்
சாதியும் தமிழ்த்தேசியமும்
மகிழ்ச்சி நிறைந்த மண வாழ்க்கைக்கு மணியான யோசனைகள்
பொற்காலங்களும் இருண்ட காலங்களும்
புனலும் மணலும்
ஓசை உடைத்த கவிதைகளில் இசை
நீதிக் கதைகள்
8 நிமிடங்கள் 46 விநாடிகள் 16 அலறல்கள்
கருத்தாயுதம்
கிராம கீதா
அராஜகவாதமா? சோசலிசமா?
நாலடியார் மூலமும் உரையும்
சாணக்கிய நீதி என்னும் அர்த்த சாஸ்திரம்
ட்வின்ஸ்
கஷ்ட நிவாரண ஆபதுத்தாரண ஸ்ரீ மஹா காலபைரவர் ஆராதனையும் உபாஸனையும்
ஸாரஸ் பறவை ஒன்றின் மரணம்
நவீன பௌத்த மறுமலர்ச்சி இயக்கம் - வெளிவராத விவாதங்கள்
ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்
கர்ப்பம் தரிக்க கை வைத்திய முறைகளும் மழலை பெறும் வழிகளும்
புகழ் மணச் செம்மல் எம்.ஜி.ஆர்
நாளை மற்றுமொரு நாளே
புன்னகைக்கும் பிரபஞ்சம்
அர்தமோனவ்கள் (3 - தலைமுறைகள்)
திருமூலர் அருளிய திருமந்திர சாரம்
வீட்டு வைத்தியர்
பயணம்
உலகம் போற்றும் விஞ்ஞானிகள்
பெண்களும் சமூகமும் அன்றும் - இன்றும்
லன்ச் மேப் தமிழக ஃபுட் டைரி
அருட்பா மருட்பா கண்டனத்திரட்டு
நிறைய அறைகள் உள்ள வீடு
தமிழக மகளிர்
பங்குக்கறியும் பின்னிரவுகளும்
இலங்கை: எழுதித் தீரா சொற்கள்
சுழலும் சக்கரங்கள்
வாத்ஸாயனரின் காம சாஸ்திரம்
அர்த்தமுள்ள வாழ்வு
பட்டாம்பூச்சியின் புகைப்பட ப்ரியங்கள்
வலி
அஞ்ஞாடி...
இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை
தலை சிறந்த விஞ்ஞானிகள்
கவிதா
ஆங்கிலப் பழமொழிகளும் அதற்கு இணையான தமிழ் பழமொழிகளும்
பனைமரச் சாலை
நால்வர் தேவாரம்
சோசலிசம்
இயக்கம்
சூப்பர் 45 (ஓர் ஆபூர்வ மனிதரின் பன்முகப் பயணம்)
தமிழ்சினிமா -படைப்பூக்கமும் பார்வையாளர்களும்
சொல்வலை வேட்டுவர் வள்ளுவர்
தலித் மக்கள் மீதான வன்முறை: ப்ரண்ட் லைன் இதழ் வெளியிட்ட செய்திக் கட்டுரைகள் - (1995-2004)
பவித்ரஞானேச்வரி (பாகம் - 2)
காலந்தோறும் பெண்
பெண் விடுதலை
நிறங்களின் மொழி
பரஞ்சோதி முனிவர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
மானுடம் வெல்லும்
நினைவோ ஒரு பறவை
சுஜாதாவின் கோணல் பார்வை
சம்பிரதாயங்கள் சரியா?
108 வைஷ்ணவ திருத்தல மகிமை
போர் தொடர்கிறது
சாதுவான பாரம்பரியம்
ஒரு கடலோர கிராமத்தின் கதை
அருளாளர்களின் அமுத மொழிகள்
கலைஞரின் பேனா எழுதியதும்... சாதித்ததும்...
3200 + உயிரியல் குவிஸ்
திருவாசகம் பதிக விளக்கம்
ஒரு பாய்மரப் பறவை
குறள் வாசிப்பு
போகின்ற பாதை யெல்லாம் பூமுகம் காணுகின்றேன்
அறம் வெல்லும்
கிராமத்து தெருக்களின் வழியே
ஞானக்கூத்தன் கவிதைகள் 


Reviews
There are no reviews yet.