Irandu Sagothararkalin Nedum Payanam
விடுமுறைக்கு அப்பா வீட்டுக்கு வருவார் என்று அம்மா காத்திருக்கிறாள். அப்பாவோ அவர் இருக்கும் இடத்திற்கு தமது புதல்வர்கள் இருவரையும் கூட்டிக் கொண்டு வருமாறு தந்தியொன்றை அனுப்பி வைக்கிறார்.
அப்பா இருப்பதொன்றும் அருகிலல்ல. ஆயிரக்கணக்கான கிலோமீற்றர்களுக்கு அப்பாலுள்ள மலைகள் நிறைந்திருக்கும் காடொன்றுக்குள்தான் அவர் வசிக்கிறார். அந்தக் காட்டினுள்ளே கொடிய விலங்குகளும் இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக கடுமையான குளிர்காலம் அது.
சிறுவர்களான புதல்வர்கள் இருவரும் தம்மை அப்பாவிடம் கூட்டிக் கொண்டு போகுமாறு அம்மாவை வற்புறுத்துகிறார்கள். அம்மாவும் அதற்கிணங்கி அந்த நெடும்பயணத்துக்கு இசைகிறாள்.
கடைசியில் என்னதான் நடந்தது?

பிரபல கொலை வழக்குகள்
பவித்ரஞானேச்வரி (பாகம் - 2)
தீர்ப்பு?
தீ பரவட்டும்
பகவான் புத்தர்
தமிழ்நாட்டு இந்து சமயங்களின் வரலாறு
ஈழ விடுதலையும் திராவிடர் இயக்கமும்
டாக்டர்.கோவூரின் பகுத்தறிவு பாடங்கள்
தீண்டாமையை ஒழித்தது யார்?
நான் இந்துவல்ல நீங்கள்?
சகலமும் கிடைக்க சதுரகிரிக்கு வாங்க
மோடி மாயை
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை ஏன்?
திருக்குறளில் இந்து சனாதன மறுப்பு
ஜெய் மகா காளி
கோவில் - நிலம் - சாதி
திருக்குறளில் இந்து சனாதன மறுப்பு
ஒலியின் பிரதிகள் (அமிர்தம் சூர்யா உரைகள்) பாகம் - 1
13 மாத பி.ஜே.பி ஆட்சி
இயற்கையின் விலை என்ன ?
நபி பெருமானார் வரலாறு
அனைத்து தெய்வங்களுக்கான தினசரி பூஜையறை வழிபாட்டுப் பாடல்கள்
இளைய சமுதாயம் எழுகவே
21ஆம் நூற்றாண்டு ஏகாதிபத்தியம்
அவளது வீடு
அவலங்கள்
69% இடஒதுக்கீடு சட்டம் ஏன் எப்படி எவரால்?
எண்ணித் துணிக கருமம்
ஏன் இந்த மத மாற்றம்?
ஆர்.எஸ்.எஸ் ஓர் திறந்த புத்தகம்
அழகிய பெரியவன் கதைகள்
BOX கதைப் புத்தகம்
ஒரு நிமிடம் ஒரு செய்தி (பாகம் - 4)
ஒரு நிமிடம் ஒரு செய்தி (பாகம் - 3)
அபிமானி சிறுகதைகள்
ஈழத்தமிழர் பிரச்சினை சில உண்மைகள்
Carry on, but remember!
16 கதையினிலே
3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா
1954 ராதா நாடகத் தடையும் நாடகச் சட்டமும்
தமிழர் மதம் 


Reviews
There are no reviews yet.