அரவிந்தன் நீலகண்டன் எழுதியிருக்கும் இந்த நூல், ஹிந்து மரபின் பரிணாம வரலாற்றின் ஒரு தொன்மையான மர்மமான ஆனால் மிக முக்கியமான தருணத்தை விளக்குகிறது.
* வேதங்கள் கைபர் போலன் கணவாய் வழி வந்த ஆரியர்களின் இயற்கை வழிபாட்டுப் பாடல்கள் மட்டுமே!
* சோம பானம் என்பது சாராயம்!
* திராவிடர்களை ஆரியர்கள் வெற்றிகொண்டார்கள்!
* சூத்திரர்களும் தலித்துகளும் அடிமைப்படுத்தப்பட்ட பூர்விகக் குடிகள்!
* வேதம் என்பது பிராமணர்களுக்கு மட்டுமே உரிமையானது!
இவை போன்ற போலிக் கட்டுமானங்களை உடைப்பதுடன் இந்த நூல்,
* வேத காலம் எப்படி இருந்தது?
* வேத கால முனிவர்களது சிந்தனையின் வீச்சும் ஆழமும் என்ன?
* வேதங்கள் பெண்ணடிமை முறையைப் பேசுகின்றனவா?
* வேதப் பண்பாட்டுக்கு இன்று என்ன இடம்?
இவை போன்ற கேள்விகளுக்கான விடைகளையும் அளிக்கிறது. ஆனால் வேத ரிஷிகளுக்கு க்வாண்டம் பிசிக்ஸ் தெரிந்திருந்தது, வேத காலத்தில் ஆகாய விமானம் இருந்தது என்பன போன்ற அபத்த அசட்டுத்தனங்களுக்கு இந்த நூலில் இடமில்லை.

வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-12)
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-4)
பண்பாட்டு அசைவுகள்
நீங்களே உங்களுக்கு ஒளியாக இருங்கள்
வளம் தரும் விரதங்கள்
இரயில் புன்னகை
செங்கல்பட்டு (முதல்) தமிழ் மாகாண சுயமரியாதை மகாநாடு (1929) ஒரு வரலாற்றுத் தொகுப்பு
அரிஸ்டாட்டில் அறிவு உலகத்தின் ஆரம்பக்குரல்
புனைவின் வரைபடம்
லன்ச் மேப் தமிழக ஃபுட் டைரி
அர்தமோனவ்கள் (3 - தலைமுறைகள்)
நிஜாமுத்தீன் அவ்லியா - ஒரு சூஃபியின் கதை
சப்தரிஷி மண்டலம்
இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்
நீலம்
பார்த்திபன் கனவு
டானியல் அன்ரனி: சிறுகதைகள் | அதிர்வுகள் | கவிதைகள்
இதய ரோஜா
இரவல் சொர்க்கம்
சாலாம்புரி
இரவின் பாடல்
செம்பீரா
கார்மலி
பற்றியெரியும் பஸ்தர்
எழுத்தென்னும் மாயக்கம்பளம்
பிறழ்
எழுதாக் கிளவி
செம்பருத்தி
குமரி நிலநீட்சி
மொபைல் ஜர்னலிசம்: நவீன இதழியல் கையேடு
சகலமும் கிடைக்க சதுரகிரிக்கு வாங்க
இப்படி ஒரு தீயா! (குறள் தழுவிய காதல் கவிதைகள்)
இயக்கம்
செயலே சிறந்த சொல்
உ வே சாவுடன் ஓர் உலா
பெண்களும் சமூகமும் அன்றும் - இன்றும்
பறையர் ஆட்சியும் வீழ்ச்சியும்
தமிழ்த் திருமணம்
Behind The Closed Doors of Medical Laboratories
வல்லிக்கண்ணனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
தடம் பதித்த தாரகைகள்
Arya Maya (THE ARYAN ILLUSION)
பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை
குருகுலக் கல்வியா? சமஸ்கிருத படையெடுப்பா?
எங்கே உன் கடவுள்?
செம்மணி வளையல்
பழமொழி நானூறு
வலசைப் பறவை
அந்தக் காலத்தில் காப்பி இல்லை
காலந்தோறும் பிராமணியம் (பாகம் - 4) கிழக்கிந்தியக் கம்பனி காலம்
வாய்மொழிக் கதைகளும் பின்புலக் குறிப்புகளும்
குறுக்குத்துறை ரகசியங்கள் (இரு பாகங்களும்)
சபரிமலை யாத்திரை (ஒரு வழிகாட்டி)
சங்க இலக்கியச் சோலை
தமிழ்மொழி அரசியல்
அந்த மரத்தையும் மறந்தேன் மறந்தேன் நான்!
நான் இந்துவல்ல நீங்கள்?
பாடலென்றும் புதியது
சந்திரமதி
நானும் என் எழுத்தும்
சவராயலு நாயகர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
அய்யங்காளி - தாழ்த்தப்பட்ட இனத்தவருடைய படைத்தலைவன்
கருத்தாயுதம்
பெண்களுக்கான பல்சுவை குறிப்புகள்
ஈழத்தமிழர் பிரச்சினை சில உண்மைகள்
சிகரமும் நீயே அதன் உயரமும் நீயே
திருக்குறள் ஆராய்ச்சி
அம்பேத்கர்
விழிப்புணர்வு கதைகள்
அறிவுத் தேடல்
பெண்களுக்கான வீட்டுக் குறிப்புகள் 2000
திருமேனி காரி இரத்தின கவிராயர் இயற்றிய நுண்பொருள் மாலை - திருக்குறள் பரிமேலழகர் உரை விளக்கம்
நாத்திகனின் பிரார்த்தனைகள்
தோட்டியின் மகன்
HINDU NATIONALISM
நவக்கிரக வழிபாடும் பரிகாரங்களும்
காலந்தோறும் பிராமணியம் (பாகம் 1) வேதகாலம் முதல் சோழர் காலம் வரை
கிரா என்றொரு கீதாரி
திருவாசக விரிவுரை - நான்கு அகவல்கள்
A Madras Mystery
சனீஸ்வர தோஷங்கள் நீக்கும் நளபுராணம்
ரத்த ஞாயிறு (வீரசத்ரபதி சிவாஜி வரலாற்று நாவல்)
சமஸ்கிருத ஆதிக்கம்
பிற்காலச் சோழர் வரலாறு
சந்திரகிரி ஆற்றங்கரையில்
அராஜகவாதமா? சோசலிசமா?
Antartica: Profits of Discovery
காற்றின் உள்ளொலிகள்
வானில் விழுந்த கோடுகள்
THE POISONED DREAM
சந்திரஹாரம்
இமைக்கணம் – மகாபாரதம் நாவல் வடிவில்
ஓடை 


Reviews
There are no reviews yet.