KONGU THEN
திரைப்பட நடிகர் என்பதைத் தாண்டி சிவகுமார் எந்த ஒரு விஷயத்தையும் சுலபமாக எழுத்தில் கொண்டுவர நினைக்க மாட்டார். கொண்டு வந்துவிட்டார் என்றால் அது நேர்த்தியாக இருக்க வேண்டும் என்று நினைப்பார். ‘சிவகுமார் ஏன் எல்லோருக்கும் இனிய மனிதராக இருக்கிறார்?’ என்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. இந்த எழுத்துகளைப் படிக்கிற ஒவ்வொருவருக்கும், அந்தக் காரணங்கள் ஒவ்வொன்றாகப் புரியும். குறிப்பாக அவர் நினைவாற்றல், நன்றியுணர்வு, பிறந்த இடத்தை மறக்காமல் இருக்கிற தன்மை, சொந்த பந்தங்கள், நட்புகள் மீது வைத்திருக்கும் அன்பு-பாசம்-நேசிப்பு. இப்படி எல்லா விஷயங்களும் அதில் பயணிக்கும். நீங்களும் பயணிப்பீர்கள். அவருடன் சேர்ந்து இந்த கொங்கு தேன் என்ற நூலைக் கொண்டு வருவதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம்.

பிரபல கொலை வழக்குகள்
பவித்ரஞானேச்வரி (பாகம் - 2)
தீர்ப்பு?
தீ பரவட்டும்
பகவான் புத்தர்
தமிழ்நாட்டு இந்து சமயங்களின் வரலாறு
ஈழ விடுதலையும் திராவிடர் இயக்கமும்
டாக்டர்.கோவூரின் பகுத்தறிவு பாடங்கள்
தீண்டாமையை ஒழித்தது யார்?
நான் இந்துவல்ல நீங்கள்?
சகலமும் கிடைக்க சதுரகிரிக்கு வாங்க
மோடி மாயை
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை ஏன்?
திருக்குறளில் இந்து சனாதன மறுப்பு
ஜெய் மகா காளி
கோவில் - நிலம் - சாதி
திருக்குறளில் இந்து சனாதன மறுப்பு
ஒலியின் பிரதிகள் (அமிர்தம் சூர்யா உரைகள்) பாகம் - 1
13 மாத பி.ஜே.பி ஆட்சி
இயற்கையின் விலை என்ன ?
நபி பெருமானார் வரலாறு
அனைத்து தெய்வங்களுக்கான தினசரி பூஜையறை வழிபாட்டுப் பாடல்கள்
இளைய சமுதாயம் எழுகவே
21ஆம் நூற்றாண்டு ஏகாதிபத்தியம்
அவளது வீடு
அவலங்கள்
69% இடஒதுக்கீடு சட்டம் ஏன் எப்படி எவரால்?
எண்ணித் துணிக கருமம்
ஏன் இந்த மத மாற்றம்?
ஆர்.எஸ்.எஸ் ஓர் திறந்த புத்தகம்
அழகிய பெரியவன் கதைகள்
BOX கதைப் புத்தகம்
ஒரு நிமிடம் ஒரு செய்தி (பாகம் - 4)
ஒரு நிமிடம் ஒரு செய்தி (பாகம் - 3)
அபிமானி சிறுகதைகள்
ஈழத்தமிழர் பிரச்சினை சில உண்மைகள் 
Reviews
There are no reviews yet.