உலகம் இதுவரை காணாத பேரிதிகாசத்தை உருவாக்கிய கிருஷ்ண துவைபாயனர் என்ற இயற்பெயர் கொண்ட வியாசர், மகாபாரதத்தில் மனிதர்களின் அனைத்து முகங்களையும் – உள்முகங்களை – வரைந்து காட்டியுள்ளார். சகுனி ஒவ்வொரு முறையும் காயை உருட்டும்போதும், தருமன் தோற்றானா என்று பேராவலுடன் கேட்கிற திருதராஷ்டிரன் அவருடைய மகன். குலநாசத்துக்குக் காரணமாகிற துரியோதனனைத் தியாகம் செய், சிறைப்படுத்து, நாடு கடத்து என்று அறம் சொல்கிற விதுரனும் அவர் மகன். இருவரின் மேலும் அவருக்குப் பட்சமும் இல்லை. பாதகமும் இல்லை. அவர்கள் யாரோ, அவர்களின் உள்ளங்கை ரேகையோடு, அவர்களின் இதயம் எப்படித் துடிக்கிறதோ அதை அப்படியே சொல்வதே வியாச லட்சணம். இன்னும் ஆழ்ந்து போனால், இந்தக் கதை, இந்த மனிதர்கள், எல்லாமும் அவருக்கு வெறும் உபகரணங்கள்தான். அவரிடம் ஆழ்ந்திருக்கும் கவி உள்ளமும், தத்துவ ஞானமும், அவர் கட்டமைக்கும் தர்மங் களும், புறக்கணிக்கும் பழைமையும், புதுசாக உருவாக்கும் வாழ்க்கைத் தர்மங்களுமே நாம் நுணுகிக் கற்கத்தக்கவை.

மறைக்கப்பட்ட பறையர் வரலாறு
இந்து சமய தத்துவங்களின் ஞானக்களகஞ்சியம்
உடல் பச்சை வானம்
உலோகருசி
ஐங்குறுநூறு மூலமும் உரையும் (இரண்டாம் பாகம்)
என் சரித்திரம்
நான் தைலாம்பாள்
மயானத்தில் நிற்கும் மரம்
இரவீந்திரநாத் தாகூர் ( இந்திய இலக்கியச் சிற்பிகள்)
பட்டினத்தார் பாடல்கள் (மூலமும் எளிய உரையும்)
அரை நூற்றாண்டுக் கவிதைகள்
மலர் மஞ்சம்
ஒரு பொத்தல் குடையும் சில போதிமரங்களும்
பகட்டும் எளிமையும்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 4)
அனலில் வேகும் நகரம்
திலக மகரிஷி
இவான்
சர் ஏ.டி.பன்னீர் செல்வம்
தமிழகத்தில் ஆசீவகர்கள்
காஞ்சி சங்கராச்சாரியார்கள் மீது கொலை வழக்கு ஏன்?
மானசரோவர்
கடைசி உயிலும் கடைசி வாக்குமூலமும்
கலாபன் கதை
நந்திவர்மன் (சரித்திர நாவல்)
வஞ்சியர் காண்டம்
புத்தர் ஜாதக கதைகள்
அன்புள்ள அம்மா - பெற்ற தாயின் பெருமை பேசும் 75 வெற்றியாளர்கள்
என்னைத் திற எண்ணம் அழகாகும்
காலத்தின் சிற்றலை
அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி
மாயக்கன்னி
தீர்ப்பு?
இராகபாவார்த்தம்
வடு
காகித மலர்கள்
ஆலிஸின் அற்புத உலகம்
வகுப்பறையின் கடைசி நாற்காலி
வந்ததும் வாழ்வதும்
காமராஜரும் கண்ணதாசனும்
ஜமீலா
அன்பின் சிப்பி
செம்பியன் செல்வி
வனம் திரும்புதல்
அம்பேத்கர் காட்டிய வழி
வானவில்லின் எட்டாவது நிறம்
விடியலை நோக்கி
மனநோயாளியின் வாக்குமூலம்
பிறகு
வேட்டை
உலகின் கடைசி மனிதன்
கற்றதால்
சீர்திருத்தச் செம்மல் பானகல் அரசர்
இந்தியப் பெருஞ் சித்தர்கள் ஆறு பேர்
எம்.ஆர். ராதா : காலத்தின் கலைஞன்
இலக்கிய வரலாறு
பிரச்னை தீர்க்கும் திருத்தலங்கள்
அறிந்ததினின்றும் விடுதலை
தமிழ் தமிழ் அகராதி
ஜே.பி.சந்திரபாபு திரையிசைப் பாடல்கள்
மேல் கோட்டு
கலாப்ரியா கவிதைகள் - இரண்டாம் தொகுதி
மெல்லுடலிகள்
புன்னகைக்கும் பிரபஞ்சம்
இராமாயணக் குறிப்புகள்
மனவெளியில் காதல் பலரூபம்
யாக்கையின் நீலம்
அவன் அவள்
தல Sixers Story
வடநாட்டில் பெரியார் (பாகம்-1)
நலங்கிள்ளியின் ஆங்கில ஆசான்
துப்பட்டா போடுங்க தோழி
குழந்தைகளுக்கான அதிர்ஷ்டப் பெயர்கள் 1000 ( நட்சத்திரப் பொருத்தங்களுடன் )
திருமண ஆல்பம்
உயிரில் கலந்த உறவே
அவனி சுந்தரி
வால்மீகி இராமாயண சம்பாஷணைகள்
தமிழகத்தில் தேவரடியார் மரபு - பன்முக நோக்கு
அஞ்சனக்கண்ணி
புல்புல்தாரா
காகித ரோஜாக்களும் திகில் ரோஜாவும்
எட்டு நாய்க்குட்டிகள்
சொந்தம் எந்நாளும் தொடர்கதைதான்
இவர்தான் கலைஞர்
இறவா சித்தரின் சிரஞ்சீவி மருத்துவம்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 10)
மண்ணில் உப்பானவர்கள்
போர் இல்லாத இருபது நாட்கள்
அப்புறம் என்பது எப்போதும் இல்லை
அகிரா குரசேவாவின் ரெட் பியர்டும்... அழியாச்சுடர் அனிதாவும்...
பாரதி கவிதைகள்
ஈரோடு ஈன்ற பேரறிவாளன்
சிறுவர்க்கான ஷேக்ஸ்பியர் கதைகள் பாகம் - 1
எறும்புகள் ஈக்கள் – சிறு உயிர்கள் அறிமுகம்
இராஜேந்திர சோழன்
நிழலைத் துரத்துகிறவன்
புதுமைப்பித்தன் கதைகள்
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-1)
ராஜாஜி வாழ்க்கை வரலாறு
அழியாத கோலங்கள்
குறள் 100 மொழி 100
குழந்தைகள் நிறைந்த வீடு
ஆடு ஜீவிதம்
இன்று புதிதாய்ப் பிறந்தோம்
கந்தரலங்காரம் மூலமும் உரையும்
ஆதிகைலாச யாத்திரை
மார்க்சிய நூல்களுக்கு வாசகர் வழிகாட்டி
திருக்குறள் சாஸ்திரங்களின் சாரமா?
புரட்சிக் கவிஞர் எனும் மானுடக் கவிஞர் உலகக் கவிஞர்
சடங்கான சடங்குகள்
பிராந்தியம் (திரை நாவல்)
அபிதான சிந்தாமணி (செம்பதிப்பு)
ஊரெல்லாம் சிவமணம்
தமிழக ஓவியங்கள் ஒரு வரலாறு
யாருமே தடுக்கல
பச்சை இலைகள் (உலகச் சிறுகதைகள்)
மீன்கள்
யூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும்
வனவாசி
முற்றா இளம்புல்
சித்தி தரும் சக்தி பீடங்கள்
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
திராவிட இயக்க வரலாறு
மகாகவி பாரதியார் கட்டுரைகள்
இரயில் புன்னகை
கருப்பட்டி
இந்து சமய பண்டிகைகள் வழிபாட்டு முறைகள்
வலசைப் பறவை
லெனின் வாழ்வும் சிந்தனையும்
உலராக் கண்ணீர்: பழங்குடியினரின் வாழ்வியல் துயரம்
வன்னியர் 


Reviews
There are no reviews yet.