அம்மா வந்தாள்
தி. ஜானகிராமன்
‘அம்மா வந்தாளை’ மீறலின் புனிதப் பிரதியாகக் கொண்டாடலாம். சமூகம் நிறுவிக் காபந்து செய்து வரும் ஒழுக்க மரபைக் கேள்விக்குட்படுத்துகிறது நாவலின் கதை மையம். மனித உறவுகள் நியதி களுக்குக் கட்டுப்பட்டவை அல்ல. அவை உணர்ச்சிகளுக்கு வசப்படுபவை. இந்த இரண்டு கருத்தோட்டங்களின் ஈவாகவே மனித வாழ்க்கை இருக்கிறது; இருக்கும் என்பதை வலியுறுத்துகிறது கதை. இவ்விரு நிலைகளில் ஊசலாடுபவர் களாகவே முதன்மைப் பாத்திரங்கள் அமைகின்றன. இந்த ஊசலாட்டத்தை கலையாக்குகிறார் தி. ஜானகிராமன். ஆசாரங்களையும் விதிகளையும் மீறி மனிதர்களை நிர்ணயிப்பது அவர்களது உணர்வுகள்தாம் என்பதை இயல்பாகச் சொல்வதுதான் அவருடைய கலைநோக்கு. அந்த நோக்கம் உச்சமாக மிளிரும் படைப்புகளில் முதலிடம் வகிப்பது ‘அம்மா வந்தாள்’.

திராவிட இயக்கமும் திராவிடநாடும்
குருகுலப் போராட்டம்: சமூக நீதியின் தொடக்க வரலாறு
பீலர்களின் பாரதம்
ப்ளக் ப்ளக் ப்ளக்
தந்தை பெரியார் சிந்தனைகள்
அற்றவைகளால் நிரம்பியவள்
கடவுளால் எந்த நன்மையும் இல்லை
பாரதிதாசன் கவிதைகள்
மஞ்சு அக்காவின் மூன்று முகங்கள்
அன்பிற் சிறந்த தவமில்லை
போராட்டம் தொடர்கிறது
பொய்த் தேவு
திராவிட நம்பிக்கை மு.க. ஸ்டாலின் - தொண்டர் முதல் தலைவர் வரை
ஈரோடு ஈன்ற பேரறிவாளன்
இன்று புதிதாய்ப் பிறப்போம்
போயிட்டு வாங்க சார்
வன்முறையில்லா வகுப்பறை
ருக், யஜுர், ஸாம, அதர்வண வேதங்களும் பத்து உபநிஷதங்களும்
நித்தியவல்லியின் கடனக்கழிப்பு
திராவிட ஆட்சி: மாற்றமும் வளர்ச்சியும்
எரியும் பூந்தோட்டம்
வழி வழி பாரதி
பார்ப்பன மேலாதிக்கம்
அருட்பா மருட்பா கண்டனத்திரட்டு
கற்பனைகளால் நிறந்த துளை
அடையாள அரசியலும் திருமாவின் அனுபவ இயங்கியலும்
புரட்சிக் கவிஞர் எனும் மானுடக் கவிஞர் உலகக் கவிஞர்
ஷிர்டி ஸாயிபாபா வாழ்வும் வாக்கும்
எழுத்து இதழ்த் தொகுப்பு (1959-1963) - சி.சு. செல்லப்பா படைப்புகள்
இராஜேந்திர சோழன்
திருவிளையாடற் புராணம்
இயற்கையின் விலை என்ன ?
நட்பெனும் நந்தவனம்
வடநாட்டில் பெரியார் (பாகம் - 2)
நெகிழிக் கோள்
வடசென்னைக்காரி
திருமந்திரத்தின் மறைபொருளும் விளக்கமும்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 3)
கிருஷ்ணன் வைத்த வீடு
உப்புவேலி
செம்மீன்
நரிக்குறவர் இனவரைவியல்
ஊத்துக்குளி விசாவும்... அமெரிக்க இட்டேரியும்...
தொழிலகங்களில் பாதுகாப்பு
இலக்கியத்தில் விருந்தோம்பல்
ராஜ திலகம்
பேரறிஞர் அண்ணாவின் சிறு கட்டுரைகள் (தொகுதி -2)
நீலக் கடல்
பசி
பறவைக்கோணம்
புத்தர்
லெனின் வாழ்வும் சிந்தனையும்
நமது குறிக்கோள் தொகுதி - 2
சாத்தன் கதைகள்
அம்பை கதைகள்
கதவு திறந்தததும் கடல்
திராவிடர் மாணவர் கழகத்தில் சேரவேண்டும் ஏன்?
இந்தியர்களின் போலி மனசாட்சி (எதிர்க்குரல் - 2)
டான்டூனின் கேமிரா
சிந்தனைக்குத் தெளிவு தரும் சித்தர் பாடல்கள்
இரவின் பாடல்
உணவே மருந்து
காமராஜரும் கண்ணதாசனும்
தொல்காப்பியம்
மருந்துகள் பிறந்த கதை
பட்டினத்தார் பாடல்கள் (மூலமும் எளிய உரையும்)
பம்பாய் சைக்கிள்
உயிரோடு உறவாடு
ச்சூ காக்கா
நேர நெறிமுறை நிலையம்
ஏன், பெரியார் மதங்களின் விரோதி?
காமஞ்சரி
நற்றிணை மூலமும் விளக்கவுரையும் (பாகம் 1)
சொந்தம் எந்நாளும் தொடர்கதைதான்
நடுநாட்டுச் சிறுகதைகள்
திருவாசகம் மூலமும் உரையும்
ஒற்றைச் சிறகு ஒவியா
சுயமரியாதை சூழ் உலகு: நிர்மாணப் பணியும் அணியும் - புதுவை சிவத்தின் எழுத்தியக்கம்
கோபத்தைப் பொய்யாக்குவோம்!
இந்து மதத்தில் புதிர்கள்
திருக்குறள் பரிமேலழகர் உரை
நலங்கிள்ளியின் ஆங்கில ஆசான்
சித்திர பாரதி - 220 அரிய புகைப்படங்களுடன் ஆதாரபூர்வமான பாரதி வாழ்க்கை வரலாறு
துயர் துடைக்கும் ஆலயங்கள்
கோபல்ல கிராமம்
மறக்க முடியாத மனிதர்கள்
மன்னர்களும் மனு தருமமும்
தமிழர் வரலாறு (புலவர் கா கோவிந்தன்)
தமிழ்நாட்டுப் பாரம்பரிய கிராமியக் கலைகளும் இசைக்கருவிகளும்
திராவிட லெனின் டாக்டர் டி.எம்.நாயர்
பட்டாம்பூச்சியின் புகைப்பட ப்ரியங்கள்
பண வாசம்
சங்க இலக்கியச் சோலை
சித்தர் களஞ்சியம்
சக்கிலியர் வரலாறு
சிறை என்ன செய்யும்?
நடந்து நடந்தே சாலை அமைத்தோம்
கல்வியினாலாய பயனென்கொல்? (கல்வி குறித்த கட்டுரைகள்)
தொல்காப்பியம் சொல்லதிகாரம்
தமிழ் மூலம் இந்தி கற்றுக்கொள்ளுங்கள்
சித்தர்களின் மூலிகைக் குடிநீர் மருத்துவம்
நவீன ஓவியம்: புரிதலுக்கான சில பாதைகள் 


அம்மு ராகவ் –
#அம்மா_வந்தாள்
#திஜானகிராமன்
வேதத்தை தவிர வெளியுலகம்
எதுவும் தெரியாமல் வளர்ந்துவிட்டு, அம்மா, தோழி
என்று இரு பெண்களின் மனஉணர்வுகளுக்கிடையே சிக்கித் தவிக்கும் அப்பு….
நானாவது உன்னையே நினைச்சுட்டு சாகறேன்,
உங்கம்மா யாரையோ நினைச்சுட்டு சாகாம இருக்கா என்று கதறும்…
சிறுவயதிலிருந்தே அப்புவை நேசித்துக்கொண்டிருக்கும் கைம்பெண்ணான இந்து.
தன் மனைவியையே ஒரு முறையாவது இவளை கட்டியாள வேண்டும்னு நினைக்கிற தண்டபானி…
கணவனானாலும் சரி, சிவசுவானாலும் சரி எவனும் தன்னை ஆள முடியாது என தானே தன்னை ஆளும் பெண்ணாக, கம்பீரமாக நிற்கும் அழகான ஆளுமை அலங்காரம்…
ஒரு பெண்ணை ஆள வேண்டுமென எவன் நினைக்கிறானோ, அவனை அப்பெண் ஆண்டுகொண்டிருக்கிறாள்…அதுதான் உண்மை.
ஒரு கட்டத்தில் கணவனுடனான தாம்பத்தியத்தை நிறுத்திக் கொள்ள, போறும்னா போறும்தான்…என்று
60 களிலேயே தன் கணவனை பார்த்து No means No என்று சொல்ல ஒரு பெண்ணுக்கு எவ்வளவு துணிச்சல் வேண்டும். அலங்காரம் மட்டுமல்ல தி.ஜா வின் கதாநாயகிகள் ஒவ்வொருவரும்
பிரம்மிக்க வைக்கிறார்கள் என்னை…..
#அம்முராகவ்