இந்து மதம் தொடர்பாக எழும் பல்வேறு வினாக்களுக்கு விடையளிக்கும் நூல். பெரும்பாலான மக்களின் கடவுள் குலதெய்வம்தானே, அவர்களை எப்படி இந்து என்று சொல்ல முடியும்? நாத்திகவாதத்துக்கும் இந்து மதத்துக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன? உருவ வழிபாடு தேவையா? பிரபஞ்சத்துக்கும் மதத்துக்கும் உள்ள இணைப்பு எது? கோயில்களில் உடலுறவுச் சிலைகள் இருப்பது சரியா? கருவறையின் பூஜை மந்திரங்களாக சம்ஸ்கிருதம் இருப்பது ஏன்? இந்து மதம் தொடர்பான இவை போன்ற பல கேள்விகளுக்கு நூலாசிரியர் மிகத் தெளிவாக கூறிய பதில்களின் தொகுப்பே இந்நூல்.
சிறுதெய்வ வழிபாட்டைப் பற்றி விளக்கும்போது, “எந்தச் சிறு தெய்வமும் இந்து பொதுமரபில் எங்கோதான் இருந்து கொண்டிருக்கும். கண்டிப்பாக முற்றிலும் வெளியே இருக்காது… இந்து மதம் ஓர் எல்லையில் உயர் தத்துவமும் மறு எல்லையில் பழங்குடி நம்பிக்கைகளும் ஆசாரங்களும் நின்று கொண்டு தொடர்ச்சியாக நிகழ்த்தும் ஓர் உரையாடல்” என்கிறார் நூலாசிரியர்.
“சோழர்காலகட்டம் முதல், தமிழகத்தில் பெருமதங்கள் வேரூன்றிவிட்டிருக்கின்றன. அவற்றை ஒட்டி உருவான பிரமாண்டமான பக்தி இயக்கம், தமிழகத்தின் இன்றைய கலைகள், சிந்தனைகள், வாழ்க்கைமுறைகள் எல்லாவற்றையும் தீர்மானித்தது… பக்தி இயக்கம் பக்தியையே ஆன்மிகத்தின் ஒரே முகமாகக் காட்டியது. அந்த பக்தியும் பெருமதங்களுக்குள் நிற்கக் கூடியதாக வடிவமைத்தது” என்று இன்றைய இந்துமதத்தின் வளர்ச்சிநிலைகளைத் தெளிவாக விளக்குகிறார்.
கோயில்களில் சம்ஸ்கிருதம் வழிபாட்டு மொழியாக இருப்பது ஏன்? என்ற வினாவுக்கு, “மதம் நாடு, மொழி சார்ந்த எல்லைக்குள் நிற்பதல்ல, ஆந்திரத்து பக்தர் கன்னியாகுமரியில் வழிபட வேண்டும். கன்யாகுமரி பக்தர் பத்ரிநாத்தில் வழிபட வேண்டும். ஆகவேதான் ஒரு பொதுவழிபாட்டு மொழிக்கான தேவை ஏற்பட்டது. சம்ஸ்கிருதம் அந்த இடத்தை அடைந்து பல நூற்றாண்டுகளாகின்றது” என்று கூறுகிறார்.
“இந்து மதம், வரலாற்றில் பல்வேறு வழிபாட்டு மரபுகளும் சிந்தனைகளும் பின்னிக் கலந்து உருவாகி வந்த ஒரு பெரும் ஞானத்தொகை. அந்த ஞானத்தை முறையாக அறிவதும் அந்த அறிவின் அடிப்படையில் வாழ்க்கையை உருவாக்கிக் கொள்வதுமே ஓர் இந்துவின் கடமை” என இந்து மதம் பற்றிய புரிதலை ஒருவர் வந்தடைய இந்நூல் உதவும்.
நன்றி – தினமணி

திராவிட இயக்கமும் திராவிடநாடும்
குருகுலப் போராட்டம்: சமூக நீதியின் தொடக்க வரலாறு
பீலர்களின் பாரதம்
ப்ளக் ப்ளக் ப்ளக்
தந்தை பெரியார் சிந்தனைகள்
அற்றவைகளால் நிரம்பியவள்
கடவுளால் எந்த நன்மையும் இல்லை
பாரதிதாசன் கவிதைகள்
மஞ்சு அக்காவின் மூன்று முகங்கள்
அன்பிற் சிறந்த தவமில்லை
போராட்டம் தொடர்கிறது
பொய்த் தேவு
திராவிட நம்பிக்கை மு.க. ஸ்டாலின் - தொண்டர் முதல் தலைவர் வரை
ஈரோடு ஈன்ற பேரறிவாளன்
இன்று புதிதாய்ப் பிறப்போம்
போயிட்டு வாங்க சார்
வன்முறையில்லா வகுப்பறை
ருக், யஜுர், ஸாம, அதர்வண வேதங்களும் பத்து உபநிஷதங்களும்
நித்தியவல்லியின் கடனக்கழிப்பு
திராவிட ஆட்சி: மாற்றமும் வளர்ச்சியும்
எரியும் பூந்தோட்டம்
வழி வழி பாரதி
பார்ப்பன மேலாதிக்கம்
அருட்பா மருட்பா கண்டனத்திரட்டு
கற்பனைகளால் நிறந்த துளை
அடையாள அரசியலும் திருமாவின் அனுபவ இயங்கியலும்
புரட்சிக் கவிஞர் எனும் மானுடக் கவிஞர் உலகக் கவிஞர்
ஷிர்டி ஸாயிபாபா வாழ்வும் வாக்கும்
எழுத்து இதழ்த் தொகுப்பு (1959-1963) - சி.சு. செல்லப்பா படைப்புகள்
இராஜேந்திர சோழன்
திருவிளையாடற் புராணம்
இயற்கையின் விலை என்ன ?
நட்பெனும் நந்தவனம்
வடநாட்டில் பெரியார் (பாகம் - 2)
நெகிழிக் கோள்
வடசென்னைக்காரி
திருமந்திரத்தின் மறைபொருளும் விளக்கமும்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 3)
கிருஷ்ணன் வைத்த வீடு
உப்புவேலி
செம்மீன்
நரிக்குறவர் இனவரைவியல்
ஊத்துக்குளி விசாவும்... அமெரிக்க இட்டேரியும்...
தொழிலகங்களில் பாதுகாப்பு
இலக்கியத்தில் விருந்தோம்பல்
ராஜ திலகம்
பேரறிஞர் அண்ணாவின் சிறு கட்டுரைகள் (தொகுதி -2)
நீலக் கடல்
பசி
பறவைக்கோணம்
புத்தர்
லெனின் வாழ்வும் சிந்தனையும்
நமது குறிக்கோள் தொகுதி - 2
சாத்தன் கதைகள்
அம்பை கதைகள்
கதவு திறந்தததும் கடல்
திராவிடர் மாணவர் கழகத்தில் சேரவேண்டும் ஏன்?
இந்தியர்களின் போலி மனசாட்சி (எதிர்க்குரல் - 2)
டான்டூனின் கேமிரா
சிந்தனைக்குத் தெளிவு தரும் சித்தர் பாடல்கள்
இரவின் பாடல்
உணவே மருந்து
காமராஜரும் கண்ணதாசனும்
தொல்காப்பியம்
மருந்துகள் பிறந்த கதை
பட்டினத்தார் பாடல்கள் (மூலமும் எளிய உரையும்)
பம்பாய் சைக்கிள்
உயிரோடு உறவாடு
ச்சூ காக்கா
நேர நெறிமுறை நிலையம்
ஏன், பெரியார் மதங்களின் விரோதி?
காமஞ்சரி
நற்றிணை மூலமும் விளக்கவுரையும் (பாகம் 1)
சொந்தம் எந்நாளும் தொடர்கதைதான்
நடுநாட்டுச் சிறுகதைகள்
திருவாசகம் மூலமும் உரையும்
ஒற்றைச் சிறகு ஒவியா
சுயமரியாதை சூழ் உலகு: நிர்மாணப் பணியும் அணியும் - புதுவை சிவத்தின் எழுத்தியக்கம்
கோபத்தைப் பொய்யாக்குவோம்!
இந்து மதத்தில் புதிர்கள்
திருக்குறள் பரிமேலழகர் உரை
நலங்கிள்ளியின் ஆங்கில ஆசான்
சித்திர பாரதி - 220 அரிய புகைப்படங்களுடன் ஆதாரபூர்வமான பாரதி வாழ்க்கை வரலாறு
துயர் துடைக்கும் ஆலயங்கள்
கோபல்ல கிராமம்
மறக்க முடியாத மனிதர்கள்
மன்னர்களும் மனு தருமமும்
தமிழர் வரலாறு (புலவர் கா கோவிந்தன்)
தமிழ்நாட்டுப் பாரம்பரிய கிராமியக் கலைகளும் இசைக்கருவிகளும்
திராவிட லெனின் டாக்டர் டி.எம்.நாயர்
பட்டாம்பூச்சியின் புகைப்பட ப்ரியங்கள்
பண வாசம்
சங்க இலக்கியச் சோலை
சித்தர் களஞ்சியம்
சக்கிலியர் வரலாறு
சிறை என்ன செய்யும்?
நடந்து நடந்தே சாலை அமைத்தோம்
கல்வியினாலாய பயனென்கொல்? (கல்வி குறித்த கட்டுரைகள்)
தொல்காப்பியம் சொல்லதிகாரம்
தமிழ் மூலம் இந்தி கற்றுக்கொள்ளுங்கள்
சித்தர்களின் மூலிகைக் குடிநீர் மருத்துவம்
நவீன ஓவியம்: புரிதலுக்கான சில பாதைகள் 
Reviews
There are no reviews yet.